எல்லோரும் ஒடுங்க ஒடுங்க சுனாமி வந்திடுச்சு..! சிரிப்பதற்கு அருமையான காட்சி…!! வீடியோ

தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நாம் சந்திக்கும் கொமடிக் காட்சிகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என்றே கூறலாம். எதாவது ஒன்றினை வெளியிட்டு அடுத்தவர்களை மகிழ்ச்சியில் ஆழத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் அதிலிருக்கும் நெட்டிசன்கள்... தற்போது சூப்பராக...

நீங்களும் மருத்துவர் ஆகலாம்…!!

தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் என எதற்கெடுத்தாலும் மருத்துவரை நாடித் தான் செல்கின்றோம். இதனை மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம். இதற்கான டிப்ஸ், ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை,...

10 அடி பள்ளத்தில் தவமிருந்த விசுவ இந்து பரி‌ஷத் நிர்வாகி..!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சின்ன அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணன் (வயது 55). விஷ்வ இந்து பரி‌ஷத் அமைப்பின் அறந்தாங்கி நகர செயலாளராக இருந்து வரும் இவர், சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொள்ள...

மோடி உருவப்படத்துடன் ஆடை அணிந்தது ஏன்?: ராக்கி சாவந்த் விளக்கம்..!!

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் முத்திரை, கம்பீரம் படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்....

இங்க பாருடா வெள்ளை நிறத்துல காக்கா, யானையெல்லாம் இருக்குது..!! வீடியோ

காக்கா என்றாலே கருமை நிறத்துக்கு உவமைப்படுத்தும் நமது கலாச்சாரத்தில் அதன் நிறத்தால்தான் அதை சனீஷ்வர பகவானின் வாகனமாய் வணங்கிவரும் நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால் அந்தக்காக்கை இனத்திலேயே வெள்ளை காக்கா என்று ஒன்று இருந்தால்?....!!! எனது...

கள்ளக்காதலுக்கு இடையூறு: சிறுவனை அடித்துக்கொன்ற தாய்..!!

பழனி அருகே உள்ள புஷ்பத்தூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். (வயது 35). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாரிக்கண்ணு (30). இவர்களது குழந்தைகள் தனலெட்சுமி (7), பெரியசாமி (5). வீட்டு வேலைகளை மட்டும் கவனித்து...

அதிசய தம்பதிகள்… மனைவி இறந்த 20 நிமிடத்தில் கணவரும் மரணம் – கடிகாரமும் நின்றது..!!

அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி இறந்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த அறையில் இருந்த கடிகாரமும் காதல் தம்பதியினருக்கு அஞ்சலி...

நண்பனை நம்பிச் சென்ற பெண் : நால்வரால் துஷ்பிரயோகம்..!!

இந்தியாவின் டெல்லியில் மாணவியொருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் தெரியவருவது,தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியை சேர்ந்த 16 வயதுதான பெண் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு...

தாய் தந்தை பாசம் கிடைக்காததால் மகள் எடுத்த அதிர்ச்சிகர முடிவு..!!

பெற்றோருக்கு கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு வீட்டில் இருந்து தப்பியோடிய மாணவியை தேடி காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தந்தை மற்றும் தாயின் பாசம் தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறி குறித்த மாணவி அந்த கடிதத்தில்...

நாகப்பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

நாகபாம்புடன் செல்ஃபி எடுத்ததால் இந்தியாவின் குஜராத் மாநில இளைஞர் ஒருவருக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் யாகேஷ் பரோட். இவர், தனது முகநூல் பக்கத்தில் போத்தலில் அடைக்கபப்ட்ட...

பனிக்குடத்தோடு பிறந்த குழந்தை : 80,000 குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி பிறக்க வாய்ப்பு..!! (படங்கள்& வீடியோ)

பனிக்குடத்தோடு பிறந்த குழந்தை : 80,000 குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி பிறக்க வாய்ப்பு..!!

08 அண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபடிப்பு..!!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்...

ரியோ ஒலிம்பி்க்கில் பங்கேற்ற சீன வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிப்பு..!!

பிரேசில் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை அந்தந்த நாட்டு ஒலிம்பிக் அமைப்பு மற்றும் விளையாட்டுக்கான அமைப்பு பரிசோதனைக்காக...

அமெரிக்காவில் சிறார் பாலுறவு படங்களை வைத்திருந்ததாக இந்தியர் மீது வழக்கு..!!

பொதுவாக, இணையதளங்களுக்கான தேடல்களில் ஆண்-பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக நேரத்தை செலவிடுவதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, சிறுவர்-சிறுமியர் தொடர்புடைய ஆபாச வலைத்தளங்களுக்கு...

குழந்தைகளுக்கான குட்டி குட்டி பாட்டி வைத்தியம்…!!

பிறந்த குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எதற்காக குழந்தை அழுகிறது, வாந்தி ஏன் எடுக்கிறது என்று புரியாமலேயே சில தாய்மார்கள் தவிப்பர். முதல் குழந்தை ஈன்றிருக்கும் தாய்மார்க்களுக்கான குட்டி குட்டி பாட்டி...

தம்பி மனைவி மீது ஒருதலைக் காதல்… செல்போன் டவரில் ஏறி மிரட்டிய சைக்கோ அண்ணன்..!! (வீடியோ)

தம்பி மனைவி மீது ஒருதலைக் காதல்... செல்போன் டவரில் ஏறி மிரட்டிய சைக்கோ அண்ணன். சிவகங்கை: சிவகங்கையில் மது போதையில் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்...

தவறியோர் தப்பினர்…!!

உலகில் அழியாமல் நிலைத்த செல்வம், கல்விச் செல்வம் மாத்திரமேயாகும். அதனால் தான், அவ்வாறான கல்விச் செல்வத்தைப் போதிக்கும் ஆசிரியர்களை, பெற்றோருக்கு அடுத்தபடியாகவும் கடவுளுக்கும் முந்திய தெய்வமாகவும் இவ்வுலகம் போற்றி வருகின்றது. 'நான் ஏன் ஓர்...

பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவி வீட்டிலிருந்து ஓட்டம்…!!

பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தங்கொட்டுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16...

பிரதமர் சீனா விஜயம்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உதவிகளை பெறுவதற்காக சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சீனாவில்...

மாட்டு கொட்டகைக்குள் மாணிக்ககல் அகழ்வு…!!

மாடு வளர்ப்பு கொட்டகைக்குள் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்துகொண்டிருந்த 6 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிட்வெல் செல்வகந்த தோட்டத்தில் இன்று காலை 9 மணியளவிலே பொலிஸார் கைது செய்துள்ளனர்....

கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்…!!

இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Air-Arabia G9501 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை...

தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு…!!

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் நீதிமன்றத்துக்குப் பின்புறமாகவுள்ள காணியில் இருந்தே குறித்த முதியவரின் சடலம் இன்று காலை,...

கபாலிடா…. நெருப்புடா…. அட அட என்னவொரு ஆக்ஷன்!.. செம்ம சூப்பர் குட்டீஸ்…!! வீடியோ

கடந்த மாதத்தில் மக்கள் மத்தியில் பெரிதும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை எது என்றால் அது கபாலி தான்.... சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்து வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம். இப்படம்...

“கொய்யா இலை ரகசியம்” உடல் எடையை குறைக்கும் சூப்பரான டானிக்…!!

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது. கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு,...

தாமதமான சிகிச்சையால் 10 மாத குழந்தை இறப்பு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சுமிதா-ஷிவ் தத் தம்பதியின் 10 மாத ஆண் குழந்தையான கிருஷ்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவர்கள் தங்கள் குழந்தை கிருஷ்ணாவை பஹ்ரைச் அரசு பொது...

எண்ணெய் வழியும் முகமா? இதோ சூப்பரான டிப்ஸ்…!!

உங்கள் முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கிறதா? கவலையை விடுங்கள். எண்ணெய் பசை நீங்கி மிக அழகாக காட்சியளிக்க சூப்பரான டிப்ஸ் இதோ, கற்றாழை கற்றாழையில் இருக்கும் வெள்ளை நிற ஜெல்லியை எடுத்து அரைத்து,...

தந்தையால் எரித்து கொல்லப்பட்ட தாயின் மரணத்துக்கு சமூக வலைத்தளம் மூலம் நீதி கேட்கும் மகள்கள்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள தேவிபுரா பகுதியை சேர்ந்த மனோஜ் பன்சால் என்பவர் தனது மனைவி அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றதால் ஆத்திரமடைந்தார். அந்த ஆத்திரத்தின் விளைவாக தனது குடும்பத்தாரின் துணையுடன்...

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்புக்கு 4 பேர் பலி – பலர் காயம்..!!

தாய்லாந்து நாட்டின் ஹூவா ஹின் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி சொகுசு விடுதிகள் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. நேற்றிரவு சுமார் 10 மற்றும் 10.30 மணியளவில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில்...

ஆஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை..!!

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு வனுவாட்டுவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். தொடக்கத்தில் 7.6...

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான புதிய உடன்படிக்கை இன்று கைச்சாத்து..!!

கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்கான புதிய உடன்படிக்கை இன்று (12) கைச்சாத்திடப்படவுள்ளதாக மேல்மாகாண மற்றும் மாநகரங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய பழைய உடன்படிக்கை இரத்து செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க...

புரோட்லேண்ட் நீர்மின் நிலையத் திட்டத்தின் அகழ்வுப் பணிகள் காரணமாக நிலம் தாழிறங்கும் அபாயம்..!!

புரோட்லேண்ட் நீர்மின் நிலைய திட்டத்தின் அகழ்வுப் பணிகள் காரணமாக நிலம் தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் கிதுல்கல பொல்பிடிய பகுதிக்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்று கண்காணிப்பு விஜயத்தில்...

கடத்தலுக்கும் கடல் பாதுகாப்பு துறையினருக்கும் தொடர்பு இருக்கிறதா..!!

கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டி இருக்கின்றதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்....

3 ஆண்டுகளில் 187 கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!!

இலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றம் கூடிய போது, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர் ஜயந்த சமரவிர எழுப்பிய கேள்வியொன்றுக்கு...

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற சந்திரிக்கா உதவ வேண்டும்..!!

யாழ் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது....

புதையல் தோண்டிய 9 பேர் கைது..!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – குடாகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 12.08.2016 அன்று அதிகாலை ஹட்டன் பொலிஸ்...

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பணியாளர்கள் இருவர் விளக்கமறியலில்..!!

புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பணியாற்றிய கணக்காளர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புத்தளம் நீதவான் பந்துல குணவர்தன உத்தரவிட்டுள்ளார். புத்தளம் சிரேஷ்ட...