முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கலாம் : ஆய்வு முடிவு..!!

[caption id="attachment_126092" align="alignleft" width="628"] Egg[/caption]மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால்...

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கு புதிய உத்தரவு…!1

இலங்கையின் தர நிர்ணய எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் அற்ற மோட்டார் தலைக்கவசங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக எதிர்வரும் செம்டம்பர் முதலாம் திகதியிலிருந்து சுற்றிவளைப்புகள் மெற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. தலைக்கவசங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்...

சில்லு கழன்று விபத்துக்குள்ளான பயணிகள் பஸ்..!!

இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியின் பெல்வாடிய பகுதியில் தனியார் பஸ் ஒன்று இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறமாக இருந்து சில்லு திடீரென தனியாக கழன்று பஸ்ஸை விட்டு விலகியுள்ளது. இதனையடுத்து...

காமெடி நடிகர் சூரியை கொல்ல வந்த பேய்! கதறும் சூரி அதிர்ச்சி வீடியோ…!!

காமெடி நடிகர் சூரியை கொல்ல வந்த பேய்! கதறும் சூரி அதிர்ச்சி வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

கடலுக்கடியில் பாரிய நிலநடுக்கம் – 7.3 ரிச்டராக பதிவு…!!

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஐக்கிய அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும், குறித்த நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிச்டராக பதிவாகியுள்ளது....

நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கு! பிணையில் சென்ற எதிரிக்கு விளக்கமறியல்!- இளஞ்செழியன் உத்தரவு..!!

சகோதரியையும், மைத்துனரையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்காககனடாவில் இருந்து வந்தவர் பாதுகாப்பு கோரியதையடுத்து, கொல்லப்பட்டவர்களின்மகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன்...

ஹற்றனில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை…!!

ஹற்றன் செம்புவத்தை தோட்டத்தில் இன்று மதியம் 22 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த தோட்டத்தின் வசிக்கும் 22 வயதான சிவலிங்கம் சசிகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

சாப்பிடுங்கள் வெண்டிக்காய்…!!

வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டால், எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து,...

பூனம் பாண்டேக்கு ஆடையால் வந்த அவமானம்! எல்லாம் வாய்ப்புக்காகத்தானே! வீடியோ

பூனம் பாண்டேக்கு ஆடையால் வந்த அவமானம்! எல்லாம் வாய்ப்புக்காகத்தானே. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

யாழில் மற்றுமொரு வாள்வெட்டு : அச்சத்தில் மக்கள்..!!

யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்துள்ள நிலையில் நேற்றிரவும் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 8...

தந்தை, மகன் மகள் சடலமாக மீட்பு : கொழும்பு கொட்டஹேன பகுதியில் பதற்றம்..!!

கொழும்பு கொட்டஹேன பெனடிக் மாவத்தை பகுதியில் தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த...

சிறுவர் கொடுமை தொடர்பில் 10732 முறைப்பாடுகள்…!!

கடந்த வருடம் மாத்திரம் சிறுவர் கொடுமை தொடர்பாக 10732 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பான சந்தேநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் குற்றவாளிகளுக்கு சட்டரீதியான தண்டனைகளை பெற்றுக்கொடுக்கப்படவில்லை...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான விசேட அறிவுறுத்தல்..!!

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பரீட்சையின் பொருட்டு மாணவர்கள் நேரத்துடனே பரீட்சை மண்டபங்களுக்கு...

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!

திருகோணமலை - முதலியார் குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை...

வெல்லாவெளியில் யுவதியை கடத்திய நபர்கள் விளக்கமறியலில்..!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் யுவதியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக...

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட பெருந்தொகை மாசுகள்..!!

சமுத்திரவியல் மற்றும் அதன் வளங்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக கோரல் பாறை என்று அழைக்கப்படும் கடல் தாவர வளர்ப்பு பாறைகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் முதற்கட்டாக வேலைத்திட்டம்...

பிரசவத்தை எதிர்நோக்கி…!!

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்? என்பது.பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால்...

வீ‌ட்டி‌ல் 2 கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் அவ‌சிய‌ம்…!!

ஒ‌வ்வொரு ‌வீ‌ட்டிலு‌ம் இர‌ண்டு கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். த‌ற்போது ம‌க்கு‌ம் கு‌ப்பைக‌ள், ம‌க்கா கு‌ப்பைக‌ள் எ‌ன்று ‌பி‌ரி‌‌ப்பது கு‌றி‌த்து நா‌ங்க‌ள் பேச‌வி‌ல்லை. அதாவது, உல‌ர்‌ந்த கு‌ப்பைகளை ‌கொ‌ட்டவு‌ம், ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ள்...

திருமணத்துக்கு பின் மனைவியை தனியாக தவிக்க விட்டு போகும் அணைத்து ஆண்களும் பாருங்கள்…!! வீடியோ

திருமணத்துக்கு பின் மனைவியை தனியாக தவிக்க விட்டு போகும் அணைத்து ஆண்களும் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

திருமணத்திற்கு பிறகும் ஆசையாக காதலிக்க வேண்டுமா?

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது முன்னோர்களின் பழமொழி. ஆனால் இந்த திருமண வாழ்க்கை, காலம் செல்ல செல்ல சிலருக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுவது உண்டு. இதனால் தம்பதியினருக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விவகாரத்தும் பெறும் நிலை,...

வீதி விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் காயம்..!!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். குறித்த குடும்பத்தினர் உறவினர் ஒருவரை சந்தித்து...

3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தந்தை…!!

நெல்லையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த ராஜசேகர்(29) என்பவருக்கு மேகலா(26) என்ற மனைவியும், முத்துசெல்வி(8), காவியா(6),...

வடமாகாணத்தின் சிறந்த பண்ணையாளர்களைக் கெளரவிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..!!

வடமாகாணத்தில் சிறந்த பண்ணையாளர்களைக் கெளரவிப்பதற்கான விண்ணப்பங்களை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக் கோரியுள்ளது. வடமாகாணத்தில் ஆடு, மாடு, கோழி ஆகிய...

காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை…!!

காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...