இந்த கல்லூரி மாணவிகள் போட்ட விசித்திரமான டான்சைப் பாருங்கள்! வீடியோ…!!

இந்த கல்லூரி மாணவிகள் போட்ட விசித்திரமான டான்சைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

வெள்ளாட்டுப் பால் மரத்தின் மருத்துவ குணங்கள்..!!

வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப்...

வேகமாக பகிருங்கள் மறைந்திருக்கும் மஞ்சக்காமாலை எப்படி வந்தது என்று. பாருங்கள்…!! வீடியோ

வேகமாக பகிருங்கள் மறைந்திருக்கும் மஞ்சக்காமாலை எப்படி வந்தது என்று. பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

அம்பையில் தலை துண்டித்து ரவுடி படுகொலை: போலீசார் விசாரணை…!!

நெல்லை மாவட்டம் அம்பை பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் பாலன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை தனது வீட்டு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல்...

4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர்-சாயா தேவி தம்பதியினரின் இளைய மகள் அனன்யா சர்மாவுக்கு 4 வயது 8 மாதம் முடிவடைந்துள்ளது. இந்த வயதில் எல்லாக் குழந்தைகளையும் போல அனன்யா எல்.கே.ஜி படிக்கப் போகவில்லை....

பஞ்சாப்: போலீஸ்காரர் வயிற்றில் இருந்த 40 கத்திகள் – ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரன்தரன் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவரும் சுர்ஜித் சிங்(40) என்பவர் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடித்தபடி சிகிச்சைக்காக அமிர்தசரஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். நாளுக்குநாள் எடை குறைந்துவந்த...

நாம் தினமும் பார்க்கும் கண்ணாடி நமக்கு சொல்லும் பாடம்!… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா?. அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம்,...

137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்…!!

பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு...

மரம் முறிந்து வீதியில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு…!!

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் அட்டன் - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்தேக்க பகுதியில் இன்று மதியம் 1.45 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான...

ஒரு வருட பூர்த்தியில் தற்காலிக எம்.பி பதவி…!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளும் புறமும் ஏற்பட்டிருக்கின்ற அழுத்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், தேசியப்பட்டியலுக்கு தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களே எனலாம். அதாவது, எம்.பி பதவி மறுக்கப்பட்ட மனத்தாங்கலில் இருந்த செயலாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட புள்ளியில்...

இளம்பெண்ணை வசியம் செய்து சாமியார் அரங்கேற்றிய காரியம்… பெண்களே உஷார்…!! வீடியோ

உலகில் சாமியார் என்ற பெயரில் உலாவரும் போலி ஆசாமிகளின் சதி வலையில் பல பெண்கள் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் பணத்தையும், பொருளையும் பரிகொடுத்துவிட்டு வருகின்றனர். மக்கள் எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்வினைக் கண்ட பின்னும்...

மாணவனின் காது வலிக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு ஆஸ்பத்திரி அலட்சியம் – தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது..!!

செங்கம் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 55). விவசாயி. விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 13). அதே பகுதியில் உள்ள...

திருச்சி அருகே காதலை பிரிக்க வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட இளம்பெண் மீட்பு…!!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் வேலாயுதம், ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மகள் கற்பகம் (வயது 24). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்....

ஈராக்கில் சிறுவனின் தற்கொலை தாக்குதல் முறியடிப்பு…!!

ஈராக்கில் சிறுவனின் தற்கொலை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. துருக்கியில் நேற்று முன்தினம் திருமண விழாவில் நடந்த மனித குண்டு தாக்குதலில் 54 பேர் பலியாகினர் 69 பேர் காயம் அடைந்தனர். பலியான 54 பேரில் 22...

பெல்ஜியத்தில் ஓடும் பஸ்சில் 3 பேரை கத்தியால் குத்திய பெண்…!!

பெல்ஜியத்தில் ஓடும் பஸ்சில் 3 பேரை கத்தியால் குத்திய பெண்ணை போலீசார் சுட்டுக் வீழ்த்தினர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்சில் ஒரு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது யாரும்...

ஜெருசலத்தில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர்..!!

ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு...

ரஷ்ய பிரஜைக்கு இலங்கையில் நேர்ந்த கதி…!!

ஹபாரதுவ பிரதேசத்தில் உள்ள கொக்கல கடலிற்கு நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை (61)நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நீரிழ் மூழ்கிய நிலையில் கரையில் ஒதுங்கி சுவாசிக்க கடினப்பட்டுக் கொண்டு இருந்தார் என...

மோட்டார் சைக்கிளும், வானும் நேருக்கு நேர் மோதி பெண் பலி…!!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் இடம் பெற்ற விபத்தின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, இன்று காலை திருகோணமலை சேருநுவர பொலிஸ்...

100 வயது ஆரோக்கியமாக வாழ வேண்டுமா?.. அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க…!!

சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், மத்திய தரைக்கடல் உணவுமுறை (Mediterranean Diet ) பழக்க வழக்கம் நீண்ட ஆயுள் தரவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இது பண்டையக் காலத்தில் பின்பற்ற பட்டு வந்த உணவு...

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக தொப்பை ஏற்பட என்ன காரணம்…!!

மகளிரை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருகிறது. தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் பீரும் ஒன்று. ஆண்கள்தான் பீரை அதிகம் குடிப்பார்கள். ஆண்களே உங்கள் தொப்பையைக் குறைக்க பல வழிகள் இருக்கின்றன....

கிராமத்துக்குள் நுழைந்த 9 அடி நீளமான முதலை ; மக்கள் பீதியில்..!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் இன்று அதிகாலை 9 அடி நீளமான முதலையொன்று நுழைந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு...

மனைவி முன்­னி­லையில் பிர­பல கோடீஸ்­வர வர்த்தகர் கடத்தல்…!!

கொழும்பு -பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்­தப்பட்­டுள்ளார். வேன் ஒன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் நேற்று முன்தினம்...

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது…!!

காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வர் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது...

இஸ்ரேலில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இலங்கை பிரஜை…!!

இலங்கையில் இருந்து இஸ்ரேலிற்கு பணியாற்ற சென்ற நபர் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபர் வீடு ஒன்றை சுத்தம்...

யாத்திரிகள் சென்ற பஸ் விபத்தில் பெண் பலி பலர் படுகாயம்…!!

யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நாச்சிக்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரை சென்ற பஸ் வண்டியொன்று, தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

சூப்பர் ஹீரோஸ் அசத்தும் குட்டீஸ் ஆடலாமா சீசன் 2…!! வீடியோ

Butterflies Events சீசன் 2 குழந்தைகள் நடனத்திறமையை நிருபிக்கும் வண்ணம் Butterflies Events குட்டீஸ் ஆடலாமா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் சீசன் சமீபத்தில் தான் கனடாவில் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன்...

ஆ‌ண்மையை அ‌திக‌ரி‌க்கும் எளிய இயற்கை வைத்தியம்..!!

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த...

கேரளாவில் இருந்து மும்பை சென்றபோது ரெயிலில் தீக்குளித்தவர் பலி…!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 16-ந்தேதி காயம்குளம் ரெயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது ரெயிலின் பொதுப்பெட்டியில் இருந்த வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் சென்று தனது உடலில்...

சக போலீசார் இருவரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்…!!

உத்தரபிரதேசம் புலந்த்ஷர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சவுரவ் தியாகி(34). இவர் நேற்று இரவு சக போலீஸ் அதிகாரிகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள்...

சாகப் போகிறேன்: மாமியாருக்கு போனில் தகவல் கூறிவிட்டு வாலிபர் தற்கொலை…!!

கண்ணமங்கலம் அருகே உள்ள விண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகன் ரமேஷ் (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், திருவண்ணாமலை அருகே உள்ள ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்த செந்தாமரை மகள் புவனேஸ்வரிக்கும் (வயது...

மைதானத்தின் நடுவே இரவோடிரவாக முளைத்த குப்பை மேடுகள்…!!

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் குப்பைகளைக் குவித்தமை தொடர்பில் உணவக விடுதி உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரான...

வான்வெளியில் இரவு நேர முகாம்! இலங்கையர்களுக்கு வாய்ப்பு…!!

வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு...