இறந்து ஒருநாள் கழித்து உயிர்பிழைத்த குழந்தை: அதிர்ச்சியளிக்கும் நம்பமுடியாத உண்மை..!! வீடியோ

பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்துபோன குழந்தை ஒன்று ஒருநாள் கழித்து சவப்பெட்டியில் வைக்கும் நேரத்தில் திடீரென கண்விழித்ததால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Aurora, Zamboanga del...

மருந்தாகும் கொய்யா…!!

இன்றைக்கு நம் நாட்டுப் பழம்போல நாம் பாவிக்கத் தொடங்கிவிட்ட கொய்யாப் பழம் தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் வணிகம் செய்ய இந்தியா வந்தபோதுதான் அவர்களுடன் கொய்யாவும் வந்ததாகச் சொல்லப்படுகிறது. கொய்யா மரங்கள்...

திட்டக்குடி அருகே சிறுவனை கழுத்தை அறுத்து கொன்ற கொலையாளி யார்?: பெற்றோரிடம் போலீசார் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்கள் பரமேஷ்வரி (வயது 7), ராஜேஷ்வரி (6), மகன் நித்தீஸ் (4). பரமேஷ்வரியும்,...

கும்பகோணத்தில் தொழிலாளி அடித்துக் கொலை..!!

கும்பகோணம் கல்லுப் பட்டறை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (60). கூலித் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் அருள் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் மாரிமுத்து அடிக்கடி தககராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும்...

ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்ற சுற்றுலா பயணி கைது…!!

ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்றதுடன் மேலும் இருவரை காயப்படுத்திய பிரான்ஸ் நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில்லி அருகேயுள்ள ஹோம் ஹில் பகுதியில் இருக்கும் விடுதியில்...

உலகின் மிகப்பெரிய விமானம் சோதனை ஓட்டத்தின்போது விபத்து..!!

இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. உலகின் மிகப்பெரிய விமானம் இன்று சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது...

இந்த வீடியோவில் நடக்கும் கூத்தை பாருங்க…!! வீடியோ

இந்த வீடியோவில் நடக்கும் கூத்தை பாருங்க. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி...

இத்தாலி பூமியதர்வினால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை…!!

இத்தாலியில் ஏற்பட்ட பூமி அதிர்வினால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு இல்லையென இத்தாலிக்கான இலங்கை தூதுவர் தயா பொல்பெல தெரிவித்துள்ளார். பூமி அதிர்வு ஏற்பட்ட பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 40 வசித்து வருகின்றனர் எனவும், பூமி...

இலங்கை மாணவனுக்கு பிரித்தானியாவில் 22 மாத சிறை…!!

பிரித்தானியாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் இடம் பெற்ற நிதி மோசடி தொடர்பில் இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாணவன் குறித்த நிறுவனத்தில் இருந்து...

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர…!!

கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான்....

சிங்கத்துக்கு அஞ்சாத கண்ணாடி…!!

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அதேபோல, சிங்கமும் முயலும் கதையையும் கேள்விப் பட்டிராதோர்; இருக்கமாட்டார்கள். அந்தச் சிங்கத்தின் கர்ஜனை, காட்டில் வாழ்ந்த ஏனைய மிருகங்களையெல்லாம்...

இந்தியா, ஈரோஸ் இயகத்துக்கு வழங்கிய மோட்டார் ஷெல்கள்: யாழ்கோட்டைக்குள் சரமாரியாக ஏவிய ஷெல்கள்..! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -83) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”..!!

ஷெல்லுக்கு ஷெல் – கோட்டைக்குள் மோட்டார் தாக்குதல்: கொழும்பில் தங்கியிருந்து தாக்குதல் நடத்துவதைவிட, யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு கொழும்பில் தாக்குதல் நடத்துவது கடினமான காரியம். கொழும்பில் தங்கியிருந்து நடவடிக்கையில் ஈடுபட பொருத்தமான ஆட்கள் இல்லையென்பதால் யாழிலிருந்து...

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!!

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரை நேற்று இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த...

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகளுடன் சந்தேக நபர்கள் கைது..!!

கற்பிட்டி - ஏரபுகொடெல்ல பகுதியில் 50 இலட்சம் பெறுமதியான கடலட்டையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்த 770 கிலோகிராம் எடையுள்ள கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற போது குறித்த கடலட்டைகளை...

சிறுமி மீது தொடர் பாலியல் துஷ்பிரயோகம்…!!

நவகத்தேகம பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரை மீண்டும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து தப்பிச்சென்று மாரவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே...

கடந்த வருடத்தில் 100இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மரணம்…!!

கடந்த வருடத்தில் 113 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 28 பேர் இதய நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடத்திற்கான கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்பு தொடர்பான அறிக்கையினை சுகாதார அமைச்சு...

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி தமிழர் மரணம்…!!

தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு...

போலிஸ் நிலையத்தில் நடக்கும் கொடுமையை கொஞ்சம் பாருங்களேன்!! அதிர்ச்சி வீடியோ..!!

போலிஸ் நிலையத்தில் நடக்கும் கொடுமையை கொஞ்சம் பாருங்களேன். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை)...

நோயின்றி வாழும் வாழ்க்கை…!!

விலங்குகளுக்கும் பிற உயிர்களுக்கும் பகுத்துணரும் அறிவு இல்லை. அத்தகைய அறிவு மனிதருக்கு மட்டுமே உள்ளது. பகுத்துணரும் ஆற்றலும் அறிவும் உடைய மக்கள் நூறு ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்கு மேலும் இருநூறு முந்நூறு ஆண்டுகள் வாழ்தல்...

தண்டவாளம் அருகில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவரை, காதல் வலையில் வீழ்த்திய பேராசிரியை…!!

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் புனிதமானதாகும். ஆனால் சில நேரங்களில் அந்த புனிதம் கெட்டுப்போகும் அளவுக்கு சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பள்ளி மாணவன் ஒருவன்...

ஜப்பானில் நன்றாக படிக்காததால் மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை..!!

ஜப்பான் நாட்டில் தந்தையே தனது 12-வயது மகனை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். பள்ளி நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததற்காக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கெங்கோ சாடகே என்ற அந்த 48 வயது தந்தை,...

இத்தாலி: நிலநடுக்கத்தில் 10 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிப்பு..!!

இத்தாலியின் மையப் பகுதியில் பெருஜியா நகரம் உள்ளது. அதன் அருகேயுள்ள அமாட்ரிஸ் நகரில் இன்று அதிகாலை 3.36 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 1.36 மணி) கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் பூமி கடும்...

உடலில் குண்டுத் துகள்களுடன் 410 பேர் விபரங்களை சபையில் சமர்ப்பித்தது கூட்டமைப்பு..!!

உடலில் குண்டுத்துகள்­க­ளுடன் ஆபத்­தான நிலையில் யாழ்.மற்றும் வவு­னியா மாவட்­டத்தில் வாழ்ந்து வரும் 410 பேரின் பெயர் விப­ரங்­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சபையில் சமர்ப்­பித்தது. இந்தப் பட்­டி­யலில் 132 பேர் பாட­சாலை மாண­வர்­க­ளாக உள்­ள­தா­கவும்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 80 ஆயிரம் சிகரட்டுகளுடன் மூவர் கைது..!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 400 சிகரட் அட்டைப்பெட்டிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹோமாகமயைச் சேர்ந்த 40 மற்றும் 32 வயதான...

ரயிலில் மோதி நபர் உயிரிழப்பு ; சடலம் அடையாளம் காணப்படவில்லை..!!

மொரட்டுவை - மோதர பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு நபரெருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. மருதானையிலிருந்து அலுத்கம சென்ற ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்...

மசாஜ் நிலையம் சுற்றி வளைப்பு ; சிக்கி கொண்ட பெண்கள்..!!

மஹரகம-பிலியந்தல வீதியில் செயற்பட்டு வந்த மசாஜ் நிலையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்த 22 வயது தொடக்கம் 36 வயதுகளையுடைய 5 பெண்கள் உள்ளிட்ட அந்த மசாஜ் நிலையத்தின் முகாமையாளரும் பொலிஸாரினால் கைது...

உங்களுக்கு தெரியுமா?.. பெண்களின் கைகளை வைத்தே அவர்களை பற்றி தெரிஞ்சிக்கலாமாம்…!!

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. மிருதுவான கைகள்: கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக...

நடை பாதையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த நெஞ்சை ரணமாக்கும் கொடூரம்! வீடியோ..!!

நடை பாதையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த நெஞ்சை ரணமாக்கும் கொடூரம். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்…!!

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும்...