செம்பருத்தியின் ரகசியம் தெரியுமா?… இவ்வளவு பயன்களா?

ஹைபிஸ்கஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்க மட்டும் அல்ல… நம் ஆரோக்கியத்துக்கும் செம்பருத்தி பயன்படுகிறது. இதனை, செம்பரத்தை, சப்பாத்து என வேறு பெயர்களாலும் அழைப்பார்கள். செம்பருத்தியில் 12 வகை உள்ளன. பொதுவாக, ஒற்றை...

தேன்கனிக்கோட்டை அருகே குடி போதையில் பலாத்காரம் செய்து குழந்தையை தீர்த்துக் கட்டினேன்: தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமம் பள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்ன ஆசாரி. இவரது மனைவி சுவேதா(வயது 23). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் சுவேதாவுக்கு...

ரெயிலில் சேட்டை செய்த இளைஞருக்கு இந்தப் பெண் கொடுத்த பரிசைப் பாருங்கள்! வீடியோ..!!

ரெயிலில் சேட்டை செய்த இளைஞருக்கு இந்தப் பெண் கொடுத்த பரிசைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

நைஜீரியாவில் அதிபரின் பெயரை நாய்க்கு வைத்தவர் கைது…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சரிசம அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் தென்பகுதியில் கிறிஸ்தவர்களும், வடபகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வடக்கு நைஜீரியாவில் உள்ள ஓகுன் மாநிலத்தை சேர்ந்த...

பெண்களின் மானத்தோடு விளையாடிய வாலிபன் கைது…!!

பெண்களுடன் பேசி பழகி, அவர்களுடைய புகைப்படங்களை திருடிக்கொண்டு நீண்ட நாட்களாக அவர்களை துன்புறுத்தி வந்த இளைஞன் ஒருவனை சீ.ஐ.டி யினர் புத்தளத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாவரும்...

மன்னார் பிரதேசத்தில் நாளை நீர் வெட்டு…!!

மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளுவதன் காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம் நாளை தடைப்படும் என மன்னார்...

ஆலமரத்திற்காக ஆற்று நீரில் குதித்த மக்கள்! நூதன போராட்டம்…!!

ஈரோட்டில் ஆலமரத்தை வெட்டி சாய்க்க வந்தவர்களை வெட்ட விடாமல் தடுக்க கிராம மக்கள் அனைவரும் ஆற்று நீரில் மூழ்கி எழும் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் செரையாம் பாளையத்தில் உள்ள...

வவுனியாவில் விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு…!!

வவுனியாவில் விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் என சந்தேகிக்கப்படும் முப்பது துப்பாக்கிகள் ஓமந்தை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது இன்று வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றை சுத்திகரிக்கும் போது அங்கு துப்பாக்கிகள்...

ஒட்டுசுட்டானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரதப் போராட்டம்…!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச...

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை இதை வைத்தே கண்டுபிடித்திடலாம்..!!

பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம். மேலும்...

புர்காவும் நிக்காப்பும் ‘பயங்கரவாத அச்சுறுத்தலும்…!!

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளான புர்காவையும் நிக்காப்பையும் தடை செய்வதற்கான முன்மொழிவொன்று, தேசிய பாதுகாப்புச் சபையால் கருத்திற்கொள்ளப்பட்டதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் வெளியான செய்தி, பல்வேறு வகையான உணர்வுகளையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருந்தது....

பள்ளி மாணவியை தனியாக தவிக்க விட்டு போனால் இப்படித்தான் நடக்கும் | அணைத்து ஆண்களும் பாருங்கள்..!! வீடியோ

பள்ளி மாணவியை தனியாக தவிக்க விட்டு போனால் இப்படித்தான் நடக்கும். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்…!!

பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியாவில் உள்ள பயிர்ச்செய்கை நிலத்திலேயே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் இருவரும்...

பொலிஸ் சட்டங்களை யாராலும் மீற முடியாது…!!

பொலிஸ் சட்ட திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்தவோ மீறவோ முடியாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸாரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாரிய வேலைத்திட்டங்கள் எமது நாட்டிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்....

கவனிப்பாரற்று மிதக்கும் சடலம் – கண்டுகொள்ள யாரும் இல்லை…!!

கொழும்பு - பேலியகொட பாலத்திற்கு கீழே சுமார் ஒரு மணி நேரமாக சடலம் ஒன்று மிதந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட பாலத்தின் வழியே கடந்து செல்லும் பலர் இன்று காலையிலிருந்து குறித்த சடலத்தை...

யாழ்.பல்கலைக்கழக மாணவரின் வழக்கு ஒத்திவைப்பு..!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்ட மாணவர் ஒன்றியத்தலைவர் சிசிந்திரனின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் ஒத்திவைத்துள்ளார். கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில்...

மன்னாரில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது…!!

மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு...

அழுகிய நிலையில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு – கொழும்பில் சம்பவம்…!!

கொழும்பு - ஆமர் வீதியில் விடுதி ஒன்றில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் கடந்த நிலையிலும் சடலம் உள்ளே இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. எனினும் இன்று காலை குறித்த...

உங்க கூந்தலுக்கு எதற்கு கண்டிஷனர்?…. கட்டாயம் உபயோகப்படுத்தனுமாம் பெண்களே…!!

சிகைக்காய் பயன்படுத்த சோம்பல்பட்டு ஷாம்புவுக்கு மாறினோம். ஷாம்புவுக்குப் பிறகு பயன்படுத்த வேண்டிய ஹேர் கண்டிஷனரை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? ஷாம்பு நம் தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கு, தூசு, அழுக்குடன் ஈரப்பதத்தையும் சேர்த்து அகற்றிவிடுகிறது....

நாம் உணவில் சேர்க்கும் சின்ன சின்ன விஷயங்களின் அற்புதங்கள்…!!

நம் அன்றாட வாழ்வில்​,​ சிறு சிறு விஷயங்களே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிய அளவில் நாம் உணவில் சேர்ப்பதால் பெரிய பலன்களைத் தரும் உணவுகள் பற்றிப் பார்போம். கறிவேப்பிலை: ​சர்க்கரை நோய்​ உள்ளவர்கள், சாப்பிட்டுவருவது...

தமிழ் மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ இணையத்தில் பரவல்! அதிர்ச்சி வீடியோ…!!

தமிழ் மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ இணையத்தில் பரவல். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

காமத்தில் உச்சக்கட்ட சுகத்தை அடைய தயங்கத்தேவையில்லை..!!

கலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது ஆரம்பத்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்கு குறைந்த காலமாகவும் இருக்கும். பிறகு நாளாக நாளாக அதாவது தொடர்ந்து கலவியில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும். பெண்களுக்கு...

ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த மனைவியை தோளில் சுமந்து சாலையில் சென்ற மனிதர்..!! (வீடியோ)

ஒடிசா மாநிலத்தின் பவனிபட்னா பகுதியில் நேற்று காலை ஒரு மனிதர் தனது தோளில் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கும் தனது மனைவியின் பிணத்தை சுமந்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 12 வயதுமிக்க அவரது...

சவுதி அரேபியாவில் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி முறியடிப்பு…!!

சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் அல்-காதிப் பிராந்தியத்தில் உம் அல் ஹமாம் கிராமத்தில் ஷியா பிரிவினர் தொழுகை நடத்துகிற அல் ரசூல் அல் ஆதம் மசூதி உள்ளது. இந்த மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும்...

யாழில் இடம்பெற்ற கோர விபத்து! மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன்…!!

யாழ். சாவகச்சேரி பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர்...

கடத்திசெல்லப்பட்ட பிரபல வர்த்தகர் சடலமாக மீட்பு…!!

பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் மாவநெல்ல பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு, இவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர். மாவநெல்ல பகுதியில் அடையாளம்...

நீதிமன்றில் மோதிக் கொண்ட பெண்களுக்கு விளக்க மறியல்…!!

நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில்...