100 சிக்கன் பொரியலை நொடிப்பொழுதில் காலி பண்ணிய கில்லாடி பெண்…!! வீடியோ

நியூசிலாந்து நாட்டின் மொடலாக திகழும் நீலா சீஸர் என்ற இளம்பெண் உணவை அடிப்படையாகக் கொண்டு பல சாகசங்களை அரங்கேற்றி வருகின்றார். இந்த சாகசங்களை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கென பிரத்தியேக யூடியூப் கணக்கினையும் கொண்டிருக்கும் அவர் தற்போது...

பிஞ்சு மகளுக்கு பீர் பருக்கிய தந்தை: காரணம் கேட்டால் சும்மா அதிர்ந்து போவீங்க…!! வீடியோ

மேலைத்தேய நாடுகளில் பீர் குடிப்பது என்பது சர்வ சாதாரணம்தான். அதற்காக பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாமா பருக்குவாங்க?. ஆம், சில வாரங்களுக்கு முன்னர் தனது மகனுக்கு வலுக்கட்டாயமாக சாராயம் பருக்கிய தந்தை தொடர்பான செய்தி இணையத்தளங்களில்...

பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலையத்தில் கைதி மர்மசாவு…!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஏனாதி கரம்பை பகுதியை சேர்ந்தவர் ரவிக்காந்தி (37). இவரை கடந்த 26-ந் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக பேராவூரணி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில்...

சோழவந்தான் அருகே கூலி தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை…!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 42), கூலி தொழிலாளி. இவருடைய உறவினர் கண்ணன் (35). இவர்கள் இருவரும் நேற்று இரவு பேசி கொண்டிருந்தனர். அப்போது கண்ணன்...

சிங்கப்பூரில் 41 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு…!!

தென்அமெரிக்காவின் முக்கிய நாடான பிரேசில் நாட்டை கொடூர வைரஸ் நோயான ‘ஜிகா’ கதிகலங்க வைத்தது. இந்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் பெண்களை தாக்கினால், அந்த பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளை பாதித்து...

பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 12 பேர் படுகாயம்…!!

கினிகத்தேனை - கடாவளை பிரதேசத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கினிக்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று...

தீவிபத்தில் கடை முற்றாக எரிந்து நாசம்…!!

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் தகரக் கொட்டில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடை ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. காத்தான்குடி-02 மௌலானா கபுறடி வீதியில் இன்று (28) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி, உத்தரவிட்ட இயக்கம்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட இயக்கம்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26) • இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும்...

சிறுவனிடம் தவறாக நடந்த வழக்கறிஞர் விளக்கமறியலில்…!!

14 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிரேஸ்ட வழக்கறிஞரான அநுர சிறிவர்த்தனவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை அடுத்த மாதம்...

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி…!!

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில்...

புதன்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு…!!

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை (31) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதில் பாடசாலை 3 ஆம் திகதி...

பம்பலப்பிட்டியிலிருந்து ஹெம்மாத்தகம வரை ‘அந்த 4 நாட்கள்…!!

இரவு சாப்பாட்டுடன் வந்திருக்கின்றேன். படலையைத் திறம்மா' என தன்னுடைய கணவனின் குரலை அலைபேசியில் கேட்டுவிட்டு ஓடோடிவந்த மனைவி, வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து படலையைத் திறந்தபோது, அவ்விடத்திலிருந்த வாகனமொன்று விர்றென்று கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்துவிட்டது....

கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ…!!

ஹரித்வார்: பாலிவுட் நடிகை அலிஷா கான் தன்னை ஏமாற்றிய கணவரின் வீட்டிற்கு சென்று கதவுகளை உடைத்து ரகளை செய்துள்ளார். ஹரித்வார்: பாலிவுட் நடிகை அலிஷா கான் தன்னை ஏமாற்றிய கணவரின் வீட்டிற்கு சென்று கதவுகளை...

முதுகுளத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை…!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது மு.தூரி மற்றும் கிடாதிருக்கை கிராமங்கள். இந்த 2 கிராம மக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் இரு கிராமத்து இளைஞர்களும்...

மலேசியாவில் 18 வயது சிறுவனை மணந்த 5 குழந்தைகளின் தாய்…!!

மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் அலின் என்கிற மடாலின் உதம் (52). இவரது மகன் மொசுத்சுபி அலின். அதே பகுதியை சேர்ந்தவர் தயாங் சோபியா குஸ்டி (42). இவர் 5 மகன்களின் தாயார்....

பாழடைந்த வீட்டிலிருந்து சடலமொன்று மீட்பு…!!

நவகத்தேகமுவ பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அயலவர் ஒருவரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமையவாகும். உயிரிழந்துள்ள நபர் 90 வயதுடையவர் எனவும் அவர் தனது...

ஒரே இரவில் ஐந்து வீடுகளில் கைவரிசை…!!

அக்கரபத்தனை - லோவர் கிரன்லி தோட்டத்தில் 5 வீடுகள் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதேரால் உடைக்கப்பட்டு வீடுகளிலிருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில்...

மருத்துவரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் : விசாரணை நடத்த உத்தரவு…!!

மருத்துவ பரிசோதனைகுச் சென்ற பெண்னை சட்டவிரோதமான முறையில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால உத்தரவிட்டுள்ளார். பாலித்த மஹிபால,கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு...

மாமியாரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மருமகன் மீது கத்தி குத்து..!!

திருகோணமலை-புல்மோட்டை சுனாமி வீட்டுத்திட்டப்பகுதியில் மாமியாரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அவரது மருமகன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்தி வெட்டுக்கு இலக்கானவர் அதே இடத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

இயக்கச்சியில் வாகன விபத்து! சாரதி வைத்தியசாலையில்…!!

இயக்கச்சி பகுதியில் இன்று காலை கயஸ் வாகனம் ஒன்று விபத்துகுள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ்...

நமது இதயம் செயல்படும் முறை…!!

நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந்...

உங்களுக்கு தெரியுமா! இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றது?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே பிறக்கும் என்று...

எதிர்பாராத விதமாக,மிக பெரிய திமிங்கலம் சரமாரியாக தாக்கிய காட்சி!!!நெஞ்சை உலுங்க வைக்கும் காட்சி..!! வீடியோ

எதிர்பாராத விதமாக,மிக பெரிய திமிங்கலம் சரமாரியாக தாக்கிய காட்சி!!!நெஞ்சை உலுங்க வைக்கும் காட்சி. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

மனைவியை நேசிப்பவர்களுக்கு மட்டும்…!!

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி....

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக தரண்ஜித் சிங் சாந்து…!!

இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக தரண்ஜித் சிங் சாந்து நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்தே இவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட...

மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது: தென்பிராந்திய ராணுவ தளபதி பேட்டி..!!

கடந்த மாதம் மாயமான ஏ.என்.32 விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று தென் பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர் சிங் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் வரலாற்றை பற்றியும், முப்படைகளில் பணிபுரியும் வீரர்களின்...

நிலநடுக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி: இத்தாலியில் கொடி கம்பங்கள் பாதியில் பறந்தன…!!

இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் நோர்சியா என்ற நகரை மையமாகக்கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை 3.36 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தாலும்,...

தமிழ் மாணவர்களுடைய பாதுகாப்பினை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்;சி.வி.விக்னேஸ்வரன்…!!

பேராதனை பல்கலைக்கழத்தில் தமிழ் மாணவர்கள் மீது திட்டமிட்டே சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மாணவர்களுடைய பாதுகாப்பினை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்விடயம்...

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினர் விடுதலை..!!

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினரை விடுவிப்பது குறித்து எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. அதன் பிரகாரம் சிறு சிறு குற்றசாட்டுக்களை கொண்ட...

3 மாதங்களுக்கு கொழும்பு விமான நிலையம் மூடப்படுகிறது…!!

தலைநகர் கொழும்பில் பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து தினசரி 185 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள ஓடுபாதையை பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் ஏப்ரல்...