இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளும் இவளை என்ன செய்யலாம்…!! வீடியோ

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற ஒரு சிறந்த தத்துவப்பாடல் உண்டு. ஆனால் இந்த பாட்டைக் கேட்டுக் கூட எந்த திருடனோ, திருடியோ திருந்துவதாக இல்லை. மாறாக திருடர்கள் மேலும் தமது...

அம்மான்னா சும்மா இல்லடா…. கண்முன் வந்து நின்ற தாயை கண்ட மகனின் நிலை…!! வீடியோ

இவ்வுலகில் அம்மா என்றாலே கடவுளுக்கு நிகரானவள் என்றே கூறலாம். ஆம் நம்மை அந்த அளவிற்கு கண்ணும், கருத்துமாக பார்த்து வளர்ப்பவள். தனது வயிறு பட்டினி கிடந்தாலும் நமது வயிறுப் பசியைத் தீர்ப்பவள். இப்படி அம்மாவைப்...

பூமியை போன்று புதிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் சாதனை…!!

அமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து...

மியான்மரில் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலி…!!

மியான்மர் நாட்டில் பரவிவரும் பரவிவரும் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது. மியான்மர் நாட்டின் வடமேற்கில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஒருவகையான மர்ம நோய் பரவி வருகிறது. குறிப்பாக, நாகா பகுதியில்...

ஆப்கானிஸ்தான் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஹெலிகாப்டர்: தீவிரவாதிகளிடம் சிக்கியதாக தகவல்…!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து உஸ்பெகிஸ்தானுக்கு ஒரு அரசு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அதில் 7 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 6 பேர் பாகிஸ்தானியர்கள். ஒருவர் ரஷியாவை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுனர்....

பிரான்ஸ் நாட்டு வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய ஒயின் வெள்ளம்…!!

உள்நாட்டு தேவைக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயினை மலிவான விலையில் பிரான்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இதனை உள்நாட்டு மது உற்பத்தியாளர்களும் சில போராட்டக்குழுவினரும் எதிர்த்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் நாட்டில்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! ““நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்..!!

இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் தலைநாகரான ஒஸ்லோவில் இடம்பெற்றன. 14-08-2002...

புதிய நிபந்தனைகளுடன் புத்தெழுச்சி பெறும் Colombo Port City…!!

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில், கடந்த சில வருடங்களாக பல்வேறு கருத்துக்கள், எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை, யாவரும் அறிந்த விடயமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால...

இதைப் படித்த பின் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க…! பொக்கிஷமா நினைப்பீங்க…!!

உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தும் ஓர் பொதுவான காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமின்றி, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்....

பிள்ளைச் செலவுகளை செலுத்த முடியாத குடும்பஸ்தர் தற்கொலை..!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது பிள்ளைகளுக்கான பிள்ளைச் செலவுகளைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரின் சடலம் சந்திவெளி பொது மயானத்திற்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்...

மருமகனுக்கு தகாதபடம் காட்டிய மாமா சிறையில்..!!

பாடசாலை மாணவனுக்கு தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபர் ஒருவரை கம்பளை பொலிஸார் 04.08.2016 அன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கம்பளை பேரூந்து நிலைய பிரதேசத்தில்...

மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து! இளைஞன் பலி…!!

யாழ்.காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியு விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவத்தில் சங்கானை...

சிறுமி துஸ்பிரயோகம், மூவருக்கு விளக்கமறியல்! – விடுதி சீல் வைப்பு…!!

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக தடைமுத்திரை (சீல்) குற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கிவரும் விடுதியில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய...

மனைவியை தீவைத்து கொலை செய்த கணவன்…!!

அம்பாறை காரைதீவுப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச்...

மர்மக்கிணறு: வெளிச்சத்துக்கு வந்தது…!!

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழியை தொடர்ந்து இதன் அருகாமையிலுள்ள மூடப்பட்ட கிணறு ஒன்றிலும் மனித புதை குழி காணப்படும் சந்தேகம் இருப்பதாக...

ஒரே குடும்பத்தை சேர்ந்த எழுவருக்கு மரண தண்டனை…!!

நுவரெலியா உயர் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்பளித்துள்ளது. 2004.02.01ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக மரண...

இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்க சிலரால மட்டும் தான் முடியும்..!! வீடியோ

வாழ்க்கையில் சந்தோஷத்தின் எல்லை மற்றும் துக்கத்தின் அளவீடு எல்லாமே நம் கையில் தான் உள்ளது. நாம் எடுத்துக்கொள்ளும் விதம், அதை நோக்கும் பார்வை போன்றவற்றில் தான் அடங்கியுள்ளது. சிலர் சில விஷயங்களை கையாளும் விதமே...

முகத்தில் பருக்களைப் போக்க ஐஸ் கட்டி போதுமாம்…!!

முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். ஆகவே அவ்வாறு பயன்படுத்தினால், பிம்பிள்...

வயிற்றில் வலியா, ஒரே எரிச்சலா?.. போக்குவதற்கு எளிமையான டிப்ஸ்…!!

திடீரென்று நடுராத்திரியில் வயிற்றில் அமிலத்தை ஊற்றியதுபோல் எரிகிறதா? சாப்பிட்டால் வலி, வாய்க்குள் சிறு சிறு கொப்பளங்கள் இப்படி நாளுக்கு ஒன்றாய் உங்களைப் படுத்தி எடுக்கின்றனவா? இது நிச்சயம் கிரகம் படுத்தும்பாடு இல்லை. உங்கள் வயிற்றை...

கூகுள் தெரியும்…அட இந்த சுந்தர் பிச்சை யாருப்பா? வீடியோ

உலகில் உள்ள இணையதளங்களின் ஜாம்பவான் என்றால் அது கூகுள் தான். இந்த கூகுள் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி யார் தெரியுமா?... வாங்க பார்க்கலாம்.... பல வருடமாக நம்பர் ஒன் நிறுவனமாக இருந்து வரும்...

குட்டைப் பாவாடை அணிபவர்களே உங்க அந்தரங்கத்தையும் இப்படி எடுப்பார்கள்! அதிர்ச்சி வீடியோ..!!

குட்டைப் பாவாடை அணிபவர்களே உங்க அந்தரங்கத்தையும் இப்படி எடுப்பார்கள்! அதிர்ச்சி வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

என்னது? என்னோட மோதிரத்தை கலட்ட முடியலையா? எடுடா அந்த Instrumentயை…இப்ப பாரு எப்படி வருதுன்னு…!! வீடியோ

தங்க ஆபரணங்கள் அணிந்து கொள்வதற்கு பெண்கள் அதிகமாகவே ஆசைப்படுவார்கள். கைகள், கழுத்து, கால் என விதவிதமாகவும் புதுப்புது மொடல்களிலும் வரும் நகைகளை அணிந்து கொள்ள நினைப்பார்கள். அவ்வாறு கைகளில் அணியும் மோதிரம் சில தருணங்களில்...

நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவருக்கு காத்திருந்த ஆபத்து..!! வீடியோ

தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் ஈர்ப்பதற்காக அனேகமாக விசித்திர முறைகளை கையாள்வது வழக்கமாகும். அதே போன்றே வயதான நபர் ஒருவர் தனது வேண்டுகோளை நிறைவேற்றாது போனால் தான் தூக்கு போட்டு தற்கொலை...

சர்வதேச நாணய நிதியம்: நவதாராளவாதத்தின் முடிவு…!!

சில உண்மைகளைப் பலகாலத்துக்கு மறைக்கவியலாது. எப்படித்தான் பொத்திப் பொத்தி வைத்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்கவியலாது. அதுவே உண்மையின் வலிமை. நாமறிந்தவை, நாமறியாதவை, நம்மிடம் மறைக்கப்பட்டவை, நாம் அறியவிரும்பாதவை என உண்மைகள் பலவகைப்பட்டாலும், உண்மை ஈற்றில்...

லண்டனில் 7 பேரை விரட்டி விரட்டி குத்திய மர்ம மனிதன்: தாக்குதலுக்கு பெண் பலி…!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் ரூஸ்செல் சதுக்கம் உள்ளது. நேற்று இரவு 10-30 மணியளவில் அங்கு ஒரு மர்ம மனிதன் சுற்றித் திரிந்தான். திடீரென அவன் தான் வைத்திருந்த பெரிய கத்தியால் அங்கிருந்தவர்களை...

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி அறிவாளி குழந்தையாக தேர்வு…!!

இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி ரியா (10). சமீபத்தில் பிரபல சாலை 4 டெலிவி‌ஷன் வினாடி-வினா போட்டி நடந்தது. அதில் கலந்து கொண்ட ரியா 6 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இறுதி...

சூடான் நாட்டில் கனமழைக்கு 76 பேர் உயிரிழப்பு: ஏராளமான வீடுகள் நாசம்..!!

சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 18 மாகாணங்களில் 13 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் வழியாக பாயும் நைல் நதியில்...

கரடி தாக்கி வயோதிபர் வைத்தியசாலையில்..!!

திருகோணமலை - மொறவெவ காட்டுப் பிரதேசத்துக்கு தேன் எடுக்கச்சென்ற போது கரடித்தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த வயோதிபரொருவர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் இடம்பெற்ற இத்தாக்குதலில் பன்குளம் 04ஆம் கண்டத்தைச் சேர்ந்த...

பாரிய வாகன விபத்து! ஒருவர் பலி – இருவர் படுகாயம்…!!

கடவத்தை - மாத்தறை அதிவேக பாதையில் உள்ள பியகம நுழைவாயிற்கு அருகில் கெப் ரக வண்டியுடன் கார் ஒன்று நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

பளபளக்கும் முத்துக்களை பற்றிய ரகசியம் தெரியுமா?

பளபளக்கும் முத்துக்களின் ரகசியம் தெரியுமா? பார்ப்பதற்கு பளபளப்பாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் முத்து ரகசியம் பற்றி இதோ தெரிந்து கொள்ளுங்கள். * முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழ்பவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின்...

பாடசாலைக்கு மின்சாரம் வழங்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை..!!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 3 கிளாஸ்கோ தமிழ் வித்தியாலயத்திற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இப்பாடசாலையில் 100 இற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இங்கு...

வீச்சு வலையுடன் சென்றவர் யானை தாக்கி பலி..!!

வீட்டின் வறுமை காரணமாக இரவுவேளை உணவுக்கு கறி சமைப்பதற்கு ஆற்றங்கரைக்கு வீச்சு வலையுடன் சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு காட்டு யானை தாக்கி பலியான அவல சம்பம் ஒன்று நேற்றைய தினம் சித்தாண்டி சந்தனமடு ஆற்று...

நோர்வே பிரதமர் இலங்கைக்கு விஜயம்..!!

நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளனர். இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஏர்னா சொல்பேக்...

மாணவிகள் பலர் துஷ்பிரயோகம்…!!

கண்டியில் தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் இயங்கிவந்த தனியார் வதிவிட பயிற்சி முகாமில் பங்குபற்றிய மாணவிகள் பலர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். க.பொ.த சா/த...

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை…!!

வவுனியா பாவற்குளம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்களில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கொண்ட குழுவில் மூவருக்கு மரண தண்டனையும், இருவருக்கு கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன்...

தனிமையிலிருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை…!!

நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் உறவினர்களால் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் காலை வேளையில் நடந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர்...

குழந்தையை தொலைத்த தாய் – கண்டுபிடித்துக் கொடுத்த பொலிஸார்..!!

கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 10 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக குறித்த குழந்தையின் தாய் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

சுற்றுலா பயணிகளை ‘ கிலி ‘கொள்ள செய்யும் கண்ணாடி நடைபாதை..!! வீடியோ

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் 4600 அடி உயரத்தில் நடைபாதை ஒன்றை கண்ணாடியில் வடிவமைத்துள்ளது அங்குள்ள சுற்றுலாத்துறை. ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள தினமென் மலை மீது இந்த திகிலூட்டும் கண்ணாடி நடைபாதையை...

முதலுதவி-மயக்கமடைந்து விட்டால்…!!

[caption id="attachment_124395" align="alignleft" width="628"] ????????????????????????????????????[/caption]பின்பக்கமாக நின்றுகொண்டு வயிற்றை அழுத்தும் முறை அவரை முன்பக்கமாகச் சாயுங்கள். கையை மடக்கி அவரது மார்புக் கூட்டுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கவும். கைகளை மடக்கி மார்புக் கூட்டுக்கும்...