வயிற்றுப் பகுதி தசைகளுக்கு வலிமை தரும் அப்டாமினல் க்ரன்சஸ்…!!

பெரும்பாலான பெண்கள், 30 வயதை நெருங்குவதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். இவர்கள் சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் த‌சைகளை...

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 இளம்பெண்கள் மீட்பு: 5 புரோக்கர்கள் கைது..!!

சென்னை அண்ணாநகர், ஆழ்வார்திருநகர், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அண்ணாநகர் 15-வது மெயின்...

நீரில் மூழ்கி சிறுமி பலி…!!

கலா ஓயாவில் நீரடா சென்று நீரில் மூழ்கிய ஒரே கும்பத்தை சேர்ந்த மூன்று பேரில் மகள் ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்திற்கு யாத்திரைக்கு சென்று மீண்டும் வரும் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தை...

உங்கள் இரத்த பிரிவுக்கு ஏற்ற உணவுகள் என்ன?… அதை தான் சாப்பிடுகிறீர்களா?

இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். 'ஏ'...

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் : விசாரணைகள் தீவிரம்…!!

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தெரேசியா தோட்ட கொல்கமுவ ஒயா ஆற்றுப் பகுதியில் ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். மாணிக்ககல் அகழ்வில் தொழிலை மேற்கொள்ளும் தெரேசியா தோட்டத்தை சேர்ந்த எம்.தெய்வேந்திரன் வயது 43 என்ற...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கமராவில் பதிவு செய்து வைத்திருத்த சிறுவர்கள் கைது…!!

சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது பதின்மூன்று...

இரு வேறு விபத்துக்களில் மூவர் பலி…!!

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல நுழைவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். கார் ஒன்று மின் கம்பத்தில் மோதுண்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மரணத்தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் நாடுகடத்தல்…!!

சவுதி அரேபியாவில் தகாத உறவைக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கல்லால் எறிந்து கொலை செய்யும் உத்தரவை பெற்று பின்னர் சிறைத்தண்டனை மாத்திரம் விதிக்கப்பட்ட இலங்கை பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு...

பிரியாணிக்கு உப்பு போட மறந்துவிட்டால் என்ன செய்யனும்?… இதோ சூப்பர் டிப்ஸ்..!! வீடியோ

மனிதர்கள் உயிர்வாழ இன்றியமையாத ஒன்றாக உணவு காணப்படுகிறது. இவ்வாறான உணவுகளை பல விதமான சுவைகளில் அவரவர்களுக்கு தகுந்தாற் போல் சமைத்து உண்போம். மேலும் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தையும் வைத்திருப்போம். சரி இவ்வாறான உணவுகளை...

காதலனுக்காக காதலி இவ்வாறு தான் இருக்க வேண்டுமாம்…!!

பீச், சினிமா, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவிடுவது, அந்த சந்தோஷ தருணத்திலும் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக்கொள்வது என பல சுவாரசியங்கள் அடங்கியது தான் காதலர்களின் வாழ்க்கை . இதில்...

காதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த உதவி பேராசிரியர் கைது…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெற்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 31). எம்.எஸ்.சி., எம்.பில். படித்துள்ள இவர் 2013-ம் ஆண்டு தர்மபுரியில் ஒரு தனியார் கல்லூரியில் வேலை செய்துவந்தார். அப்போது அதே...

வெளிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு தடை…!!

வெளிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர்...

அமெரிக்க பாரிய போர்க்கப்பல் கொழும்பு வருகிறது…!!

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40) நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. வழக்கமான எரிபொருள் நிரப்பும் பயணமாகவே கொழும்புத் துறைமுக வருகை...

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி பலி…!!

இந்தியாவின் காலாப்பட்டில் கட்டுமான பணியின் போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளாதாக இந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதுவை காலாப்பட்டு அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாமை...

தனது இறப்பை தானே ஒளிபரப்பு செய்த இத்தாலிய சாகச கலைஞர்: சுவிஸில் அதிர்ச்சி சம்பவம்…!!

இத்தாலிய சாகச கலைஞர் ஒருவர் தமது சாகச நிகழ்ச்சி ஒன்றை பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பு செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது. இத்தாலியரான Armin Schmieder என்ற 28 வயது சாகச கலைஞர் பல்வேறு...

அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”வவுனியா இளைஞனின் இறுதி வார்த்தை..!! வீடியோ

கடந்த 25.08.2016 அன்று பிரித்தானியாவில் தற்கொலை செய்துகொண்ட வவுனியா இளைஞனின் நெஞ்சை நெகிழவைக்கும் ஒலிப்பதிவு. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில்...

வவுனியாவில் இடம்பெற்ற வினோதத் திருமணம்..!!

திருமணத்தை சிறப்பாகவும் வித்தியாசமாகவும் நடாத்தவேண்டும் என்பதே ஒவ்வொருவரினதும் விருப்பமாகும். ஒருசிலர் அதற்கும் மேல் ஒருபடி சென்று மற்றோர் வேடிக்கை பார்க்குமளவில் திருமணத்தை நடாத்துகின்றனர். சமீபத்தில் யாழில் வித்தியாசனமான திருமணங்கள் இடம்பெற்றதுடன் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டிருந்தன....

100 சிக்கன் பொரியலை நொடிப்பொழுதில் காலி பண்ணிய கில்லாடி பெண்…!! வீடியோ

நியூசிலாந்து நாட்டின் மொடலாக திகழும் நீலா சீஸர் என்ற இளம்பெண் உணவை அடிப்படையாகக் கொண்டு பல சாகசங்களை அரங்கேற்றி வருகின்றார். இந்த சாகசங்களை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கென பிரத்தியேக யூடியூப் கணக்கினையும் கொண்டிருக்கும் அவர் தற்போது...

பிஞ்சு மகளுக்கு பீர் பருக்கிய தந்தை: காரணம் கேட்டால் சும்மா அதிர்ந்து போவீங்க…!! வீடியோ

மேலைத்தேய நாடுகளில் பீர் குடிப்பது என்பது சர்வ சாதாரணம்தான். அதற்காக பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாமா பருக்குவாங்க?. ஆம், சில வாரங்களுக்கு முன்னர் தனது மகனுக்கு வலுக்கட்டாயமாக சாராயம் பருக்கிய தந்தை தொடர்பான செய்தி இணையத்தளங்களில்...

பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலையத்தில் கைதி மர்மசாவு…!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஏனாதி கரம்பை பகுதியை சேர்ந்தவர் ரவிக்காந்தி (37). இவரை கடந்த 26-ந் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக பேராவூரணி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில்...

சோழவந்தான் அருகே கூலி தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை…!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 42), கூலி தொழிலாளி. இவருடைய உறவினர் கண்ணன் (35). இவர்கள் இருவரும் நேற்று இரவு பேசி கொண்டிருந்தனர். அப்போது கண்ணன்...

சிங்கப்பூரில் 41 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு…!!

தென்அமெரிக்காவின் முக்கிய நாடான பிரேசில் நாட்டை கொடூர வைரஸ் நோயான ‘ஜிகா’ கதிகலங்க வைத்தது. இந்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் பெண்களை தாக்கினால், அந்த பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளை பாதித்து...

பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 12 பேர் படுகாயம்…!!

கினிகத்தேனை - கடாவளை பிரதேசத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கினிக்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று...

தீவிபத்தில் கடை முற்றாக எரிந்து நாசம்…!!

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் தகரக் கொட்டில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடை ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. காத்தான்குடி-02 மௌலானா கபுறடி வீதியில் இன்று (28) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி, உத்தரவிட்ட இயக்கம்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட இயக்கம்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26) • இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும்...

சிறுவனிடம் தவறாக நடந்த வழக்கறிஞர் விளக்கமறியலில்…!!

14 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிரேஸ்ட வழக்கறிஞரான அநுர சிறிவர்த்தனவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை அடுத்த மாதம்...

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி…!!

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில்...

புதன்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு…!!

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை (31) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதில் பாடசாலை 3 ஆம் திகதி...

பம்பலப்பிட்டியிலிருந்து ஹெம்மாத்தகம வரை ‘அந்த 4 நாட்கள்…!!

இரவு சாப்பாட்டுடன் வந்திருக்கின்றேன். படலையைத் திறம்மா' என தன்னுடைய கணவனின் குரலை அலைபேசியில் கேட்டுவிட்டு ஓடோடிவந்த மனைவி, வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து படலையைத் திறந்தபோது, அவ்விடத்திலிருந்த வாகனமொன்று விர்றென்று கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்துவிட்டது....

கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ…!!

ஹரித்வார்: பாலிவுட் நடிகை அலிஷா கான் தன்னை ஏமாற்றிய கணவரின் வீட்டிற்கு சென்று கதவுகளை உடைத்து ரகளை செய்துள்ளார். ஹரித்வார்: பாலிவுட் நடிகை அலிஷா கான் தன்னை ஏமாற்றிய கணவரின் வீட்டிற்கு சென்று கதவுகளை...

முதுகுளத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை…!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது மு.தூரி மற்றும் கிடாதிருக்கை கிராமங்கள். இந்த 2 கிராம மக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் இரு கிராமத்து இளைஞர்களும்...

மலேசியாவில் 18 வயது சிறுவனை மணந்த 5 குழந்தைகளின் தாய்…!!

மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் அலின் என்கிற மடாலின் உதம் (52). இவரது மகன் மொசுத்சுபி அலின். அதே பகுதியை சேர்ந்தவர் தயாங் சோபியா குஸ்டி (42). இவர் 5 மகன்களின் தாயார்....

பாழடைந்த வீட்டிலிருந்து சடலமொன்று மீட்பு…!!

நவகத்தேகமுவ பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அயலவர் ஒருவரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமையவாகும். உயிரிழந்துள்ள நபர் 90 வயதுடையவர் எனவும் அவர் தனது...

ஒரே இரவில் ஐந்து வீடுகளில் கைவரிசை…!!

அக்கரபத்தனை - லோவர் கிரன்லி தோட்டத்தில் 5 வீடுகள் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதேரால் உடைக்கப்பட்டு வீடுகளிலிருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில்...

மருத்துவரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் : விசாரணை நடத்த உத்தரவு…!!

மருத்துவ பரிசோதனைகுச் சென்ற பெண்னை சட்டவிரோதமான முறையில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால உத்தரவிட்டுள்ளார். பாலித்த மஹிபால,கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு...

மாமியாரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மருமகன் மீது கத்தி குத்து..!!

திருகோணமலை-புல்மோட்டை சுனாமி வீட்டுத்திட்டப்பகுதியில் மாமியாரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அவரது மருமகன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்தி வெட்டுக்கு இலக்கானவர் அதே இடத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

இயக்கச்சியில் வாகன விபத்து! சாரதி வைத்தியசாலையில்…!!

இயக்கச்சி பகுதியில் இன்று காலை கயஸ் வாகனம் ஒன்று விபத்துகுள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ்...

நமது இதயம் செயல்படும் முறை…!!

நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந்...

உங்களுக்கு தெரியுமா! இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றது?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே பிறக்கும் என்று...