இது ஒரு வேலை பேயின் வேலையாக இருக்கலாமா? திகில் வீடியோ

இது ஒரு வேலை பேயின் வேலையாக இருக்கலாமா? ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை)...

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்…!!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும்...

தாய்க்கு செய்யும் கடமை…!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை அடைவது மிகப்பெரிய சந்தோசம். அந்த தாய்க்கு பிரசவ கால விடுப்பை 9 மாதமாக அறிவித்து அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி இருக்கிறார். இது எந்த மாநிலத்திலும் இல்லாத...

சென்னை கோட்டையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயற்சி…!!

திருவொற்றியூர் மகளிர் போலீசில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் காஞ்சனா. இவர் சென்னை கோட்டையில் இன்று 4-வது நுழைவு வாயல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்....

மூன்று மில்லியன் ரூபாவை மோசடி செய்த பெண் கைது…!!

சுற்றுலா வீசா அனுமதியில் நபர்களை தொழில்களுக்காக மலேசியாவுக்கு அனுப்பிய பெண்ணொருவரை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் 15 பேரிடம் 30 லட்சம் ரூபாவை...

யாழ்.பல்கலைக்கழக மோதல் விவகாரம்! ஏழு மாணவர்களுக்கு எதிராக வழக்கு..!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஏழு மாணவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் இடம்பெற்ற கண்டிய நடனம் காரணமாக தமிழ்...

சட்டமா அதிபரின் தாமதத்தால் வெளிநாடு தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகள்…!!

பொலிஸார் கடந்த 20 ஆண்டுகளில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரி சுமார் 19 ஆயிரத்து 500 விசாரணைகளை அனுப்பியுள்ளனர். இதனால், பொலிஸ் விசாரணை அறிக்கைகள் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி...

WWE யில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்! ஜான் சீனாவின் முத்தக்காட்சி! வீடியோ

WWE யில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்! ஜான் சீனாவின் முத்தக்காட்சி. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

என்னது பெண் குழந்தையா? கர்ப்பிணி வயிற்றில் ஆசிட் ஊற்றிய கொடூரம்…!!

ஆந்திராவில் கர்ப்பமாக இருந்த பெண்ணின் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று ஜோதிடர் கூறியதால், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் சேர்ந்து ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...

15 பிள்ளைகளை பெற்ற தாய் அனாதரவான நிலையில்..!!

தாய் ஒருவர் தான் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து சகல நேரத்தையும் தனது அன்பான குழந்தைக்காகவே செலவிடுவார். எனினும் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர், பெற்ற தாய் மற்றும் தந்தையை அனாதரவாக...

பான் கீ மூன் – விக்னேஸ்வரன் சந்திப்பு…!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள், வடக்கு முதல்வர்க.வி.விக்னேஸ்வரனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார். யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்குமுதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர்...

கருவில் குழந்தை எப்படி வளர்கிறது உங்களுக்கு தெரியுமா? மிஸ்பண்ணிடாமா பாருங்க…!!

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்! கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அப்பாவாகும் ஒவ்வொரு...

ஹற்றனில் பனி மூட்டம்! வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை…!!

மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் ஹற்றன் – டயகம பிரதான வீதியில் போடைஸ், எல்பியன் பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது. இன்று மாலை வேளையில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன்...

குடும்பத்தகராறு… திருமண நாளில் ஹைகோர்ட் பெண் வக்கீல் தூக்குப் போட்டு தற்கொலை..!!

குடும்பத் தகராறில் உயர்நீதிமன்ற பெண் வக்கீல் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரை சேர்ந்தவர் திருமலைசாமி ,58. இவரது மனைவி தங்கஒளிவு, 56. இவர்களுக்கு...

தீக்குளிக்க முயற்சித்த இன்ஸ்பெக்டர் காஞ்சனா.. தடகள போட்டிய்யில் 350 தங்கம் வென்றவர்…!!

சட்டசபை முன்பாக திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை பாதுகாப்புக்காக வந்த இடத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சித்தார். அவரை சக போலீசார் தடுத்து...

3-வது சம்மனுக்கும் பதிலில்லை .. கைதாகிறார் கார்த்தி சிதம்பரம்?

டெல்லி: ஏர்செல்மேக்சிஸ் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்து வரும் ப.சிதம்பரம் மகனான, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அதற்குப் பிரதிபலனாக...

வாங்குன பணத்தை கொடுக்கலன்னா ஆசைக்கு இணங்கு… 68 வயது ஆசிரியர் கொலை… கணவன் மனைவி கைது…!!

கடனாக கொடுத்த பணத்தை உடனடியாக கொடுக்கவில்லை என்றால் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தொல்லை கொடுத்த 68 வயது ஆசிரியரை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தீர்த்துக் கட்டியுள்ளனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தைச்...

புனே ஏர்போர்ட்டில் ஜெர்மனி செல்ல முயன்ற மாஜி விடுதலைப்புலி கைது…!!

போலி பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனி செல்ல முயன்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் சுதன் சுப்பையா புனே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். புனே விமான நிலையத்தில் இருந்து நேற்று ஜெர்மனிக்கு...

ரியோவில் தங்கம் வென்றதால் கிராமத்திற்கே மின்சாரம்… ரியல் ஹிரோயின் ஆனார் கென்ய வீராங்கனை…!!

ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றதன் மூலம், கென்ய நாட்டு தடகள வீராங்கனை பெய்த் கிப்யிகான், தான் பிறந்த கிராமத்திற்கே மின்சார இணைப்பு பெற்றுத் தந்து ரியல் ஹிரோயினாக மாறியிருக்கிறார்....

இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாமா?

எப்போதும் தமது எதிரிகளுக்கு ஆயுதம் வழங்காது பேசுவதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கூட்டரசாங்கத்துக்கு ஒரு...

நூடுல்ஸ் சாப்பிட்டவரின் பரிதாப நிலை…. பார்த்த பின்பு இனி தொட்டுக்கூட பார்க்க மாட்டீங்க..!! வீடியோ

உலகிலேயே காரமான நூடுல்ஸை சாப்பிட்ட ஒருவர் சில நிமிடம் செவிடாகி போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த பென் சுமடிவீரியா(22) என்பவர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மிக காரமான நூடுல்ஸை...

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்து, ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -11)

ராஜிவைக் கொல்வது சிரமம். ஏனெனில் ராஜிவ் மயிலாடுதுறைக்கு வருவது பகலில். பகலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரச்னையில்லாமல் காரியத்தை முடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். முடித்தாலுமேகூட, தப்பிப்பது அதைவிட சிரமமாக இருக்கும். இரவு நேரக்...

கோயம்பேடு வாலிபர் கொலையில் 3 பேர் கைது..!!

கோயம்பேடு, தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவரது மகன் கோபிநாத் (வயது26). அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததையடுத்து கடந்த 29-ந்தேதி பிரியாணி வழங்கினர். இதனை வாங்குவதில் கோபிநாத்துக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது....

காலி கடற்கரையில் ஐ. நா செயலாளர் மனைவியுடன் செல்பி…!!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்றையதினம் காலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இளைஞர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான...

14 வயது சிறுமியும் மாமனாருடன் மாயம்…!!

பொகவந்தலாவ ரானிகாடு தோட்டத்தில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற மாமனாரும், குறித்த சிறுமியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் நேற்று (01) வியாழகிழமை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

15 கிலோகிராம் கடலட்டைகளுடன் மூவர் கைது…!!

வலயன்மடம் பகுதியில் 15 கிலோகிராம் கடலட்டைகளுடன் சந்தேக நபர்கள் மூவரை கடற்படையினர் நேற்று (01) கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து படகு, 2 டைவிங் துடுப்புகள், 10 ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றம் ஜி.பி.எஸ். கருவிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன....

குருணாகலில் கோர விபத்து! மூவர் பலி – ஏழு பேர் காயம்..!!

குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றும்...

திடீரென பற்றி எரிந்த வாகனம்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி…!!

திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்ததால் சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய்...

யாழில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!

ஐ.நா செயலாளர் நாயகம் யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதரவுள்ள நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 12.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடிய சுமார் பல நூற்றுக்கணக்கான...

நீரில் மூழ்கி நபரொருவர் பலி…!!

அம்பாறை – தமன பிரதேசத்தில் வாவி ஒன்றில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாகவும் மலையாடி வாவியில் நீராட சென்ற 57 வயதான நபர் எனவும் தெரியவந்துள்ளது. இவரின் சடலம்,...

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்…!!

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும்...

சோம்பேறித்தனமாகும் குழந்தைகளை தடுக்கும் வழிகள்… முயற்சி செய்யுங்களேன்…!!

இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கிறார்கள், அதே சமயம் மிகவும் சோம்பேறியாகவும் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தான். ஏனெனில் இன்றைய குழந்தைகளுக்கு வெளியே சென்று ஓடியாடி விளையாடுவதை விட,...

கோர விபத்தில் நால்வர் பலி : 7 பேர் வைத்தியசாலையில்…!!

தம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். பஸ் வண்டியொன்றும் வேனொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக...

நாய் பூந்தொட்டியில் சிறுநீர் கழித்ததால் தாய், மகனுக்கு சரமாரி அடி- உதை…!!

கிழக்கு டெல்லி கல்யான்புரி பகுதியில் வசித்து வந்தவர் ரமணி சவுத்ரி. இவரது மகன் தேவேஷ் தன் வீட்டில் உள்ள வளர்ப்பு நாயை கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்று முன்தினம்) இரவு 9 மணிக்கு வெளியே வாக்கிங்...

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!

நியூசிலாந்து நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்களும்...

பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்…!!

பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் இதுவரை விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதாகவும்...

சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ்: பாதிக்கபட்டவர்கள் என்ணிக்கை 115 ஆக உயர்வு…!!

சிங்கப்பூரின் அல்ஜூனைத் கிரெசன்ட் பகுதியில், வசித்து வரும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள் 41 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில், 34 பேர் குணமடைந்து விட்டதாகவும், 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்...

தமிழர்களின் மீன் பிடி வித்தையைப் பாருங்கள்! உங்களால் கூட நம்ப முடியாத வீடியோ…!!

தமிழர்களின் மீன் பிடி வித்தையைப் பாருங்கள்! உங்களால் கூட நம்ப முடியாத வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

உயிருக்கு போராடிய மாணவிகளை காப்பாற்றிய 10 வயது சிறுவன்…!!

பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான். கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில்...