கேட்பவர் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் குட்டீஸின் குரல்…!! வீடியோ

லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 2. இப்படத்தில் வந்த மொட மொடவென என்ற பாடல் தம்மாத்துண்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மிகவும் பிடித்தனமானது என்று கூறலாம். பயம் பாதி,...

கல்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!

கல்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது. பொதுவாக கால்சியம் குறைபாடானது,...

இப்படி ஒரு நிலைமை எந்த ஆணுக்கும் வரக் கூடாது ! பாருங்கள்! வீடியோ…!!

இப்படி ஒரு நிலைமை எந்த ஆணுக்கும் வரக் கூடாது ! பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

.குழந்தைகளின் உலகில் திருட்டுத்தனமாக நுழையும் சாத்தான்கள்…!!

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது, களங்கம் அற்றது. வளர்ந்த மனிதர்களின் வன்மமான உலகம் குறித்து அவர்கள் அறிவதில்லை. அதனாலேயே, குழந்தைகளின் 'சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்பார்கள். சிறுவர்களுடனும் குழந்தைகளுடனும் பேசிக்கொண்டிருப்பது அலாதியான அனுபவமாகும்....

உத்தரப்பிரதேசம்: கார் விபத்தில் 5 பேர் பலி…!!

உத்தரப்பிரதே மாநிலம் சாஹாபாத் பகுதியில் கார் மற்றும் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஹர்டொய்-ஷஜஹான்புர் சாலையில் ஒரு கும்பல் காரில் பயணித்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற லாரியும் காரும்...

திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயரின் மனைவி தற்கொலை…!!

ஆந்திராவை சேர்ந்தவர் நாகார்ஜுனன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் வேளச்சேரி பத்மாவதி மெயின் ரோடு பகுதியில் வசித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீவாணி (21). இவர்களுக்கு 6 மாதத்துக்கு முன்புதான்...

மாதவரம் பூங்காவில் கல்லூரி மாணவரின் ஆபாச செயலால் அலறியடித்து ஓடிய இளம்பெண்…!!

சென்னை மாதவரம் கே.கே.ஆர். கார்டனில், உள்ள பூங்காவில் மாலை நேரங்களில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு பொருட்களும் உள்ளன. இதனால் இங்கு வெள்ளி,...

அமெரிக்காவில் இனவெறி: வங்காளதேச பெண் குத்திக்கொலை…!!

வங்காளதேசத்தை சேர்ந்தவர் ‌ஷம்சுல் ஆலம்கான் (75). இவரது மனைவி நஜ்மா கானம்(60). ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு தங்களது இளைய மகனுடன் வங்காளதேசத்தில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க்...

வெளிநாடு செல்ல சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது…!!

வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கு சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்திலேயே இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுள் போலி பொலிஸ்...

சவுதிக்கு சென்று இலங்கை திரும்பினால் 4 இலட்சம் அபராதம்..!!

சவுதி அரேபியாவில் பணிபுரியும் சகலருக்கும் புதிய சட்டதிட்டங்கள் அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சவுதியில் தொழில் செய்யும் பணியாளர்கள் தாம் பணிபுரியும் இடங்களில் இருந்து தொழிலாளர் அனுமதிப்பத்திரத்துடன் சட்டவிரோதமாக பாய்ந்து சென்று...

வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?

நம்மில் பலரும் நோய்வந்தால் மட்டுமே வெந்நீர் பருகும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் தினமும் வெந்நீர் பருகி வந்தால் கிடைக்கும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள்...

யாழ் கண்டி வீதியில் விபத்து : 2 சிறுவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில்…!!

யாழ்ப்பாணம் கண்டி வீதி பளையில் இன்று இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...

கொழும்புக்கு தொழில் தேடி வந்த 13,14 வயது சிறுவர்கள்…!!

வீட்டுக்கு தெரியாமல் தொழில் தேடி கொழும்பு வந்த இரண்டு சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். 13 மற்றும்...

9 மாதங்களில் 38 ஆயிரம் டெங்கு நோயாளிகள்…!!

இலங்கையில் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 38 ஆயிரத்து 419 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த தகவலை அரசாங்கத்தின் தொற்று நோய்பிரிவு வெளியிட்டுள்ளது. இதில் 5ஆயிரத்து 131 பேர் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும்...

யாழில் பொல்லால் தாக்கி மனைவி பலி…!!

கோப்பாய், திருநெல்வேலி கலையடி பிரதேசத்தில் கணவன் தாக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நேற்று இரவு மனைவியை பொல்லால் தாக்கியுள்ளதாகவும் தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி...

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு ஓர் அதிரடி எச்சரிக்கை…!!

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானங்களில் பயணிக்கும் நபர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை கொண்டு சென்றால் கடுமையான தண்டனை விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் நாட்டு பாராளுமன்றத்தில் தற்போது...

ஆம் ஆத்மி கட்சி மந்திரியின் ஆபாச வீடியோவால் பறி போன மந்திரிப் பதவி! வீடியோ…!!

ஆம் ஆத்மி கட்சி மந்திரியின் ஆபாச வீடியோவால் பறி போன மந்திரிப் பதவி. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

கணவனின் துஷ்பிரயோக அச்சுறுத்தலால் மனைவி தற்கொலை முயற்சி…!!

தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பெண்ணொருவர், தனது குழந்தையுடன் பேருந்தில் முன் பாய்வதற்கு முற்பட்ட போது காலி நகர சபை பணியாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த பெண் காலி –...

கைவிட்டுச் சென்ற பாலகனுக்கு பால் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்…!!

மொனராகலை வெல்லவாய பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து சுமார் நான்கு மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குழந்தையை நேற்று வெல்லவாய நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று ஆஜர்ப்படுத்தி அனுமதியை பெற்ற...

இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் பலி…!!

அனுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியின் தம்புத்தேகம பிரதேசத்தில் இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு பத்து மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 71 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

மாலைதீவு பிரஜை ஒருவர் ரயிலில் மோதுண்டு பலி…!!

மாலைதீவு பிரஜை ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். பம்பலப்பிட்டி – மிலாகிரிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதானவர் என்றும் குறித்த பிரஜை ரயில் என்ஜினில் மோதுண்டதாகவும்...

கிரிக்கெட் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த பிரதானிகள்…!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் வர்த்தக பிரிவின் செயலாளராக பணிப்புரிந்து வந்த காயத்திரி விக்ரமசிங்க என்ற பெண்ணை நிறுவனத்தின் பிரதானிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயத்திரி, கிரிக்கெட் நிறுவனத்தின் தகவல்களை பத்திரிகைகளுக்கு...

தலைமன்னாரில் கேரளா கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது…!!

தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு...

வாழைப்பழத்துடன் சீரகம் சாப்பிட்டால் இப்படி ஒன்று நடக்கும்…!!

நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை. சீரகம் நமக்கு எளிதாக கிடைக்க‍க்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்க‍க் கூடிய...

இள நரையைப் போக்க வேண்டுமா….?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக்...

ராமேசுவரம் அருகே சிறுமியை கற்பழித்து கொன்ற தந்தை கைது…!!

ராமேசுவரம் அருகே உள்ள கரையூர் கிராமத்தில் கடலில் ஒரு சிறுமி பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து...

பொன்னேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி…!!

பொன்னேரி சிறுவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். தச்சு வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது 2 வது மகள் ஹேமலதா (9). இவர் அங்குள்ள...

காதலிக்க வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: மில் தொழிலாளி கைது…!!

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள தளி வாசல் பகுதியை சேர்ந்த சரவணனின் மகள் ஷீலா ராணி. அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரை சுரேஷ்குமார் என்ற பஞ்சு மில் தொழிலாளி ஒருதலையாக...

நாட்டிலிருந்து புறப்பட்டார் பான் கீ மூன்…!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றதாக எமது விமான நிலைவய...

மர்மமான முறையில் உயிரிழந்த விமானப்படை வீரரின் சடலம் மீட்பு..!!

சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமாகியுள்ள விமானப்படை வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை ரத்மலானை விமான நிலைய வீதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும்,...

வடக்கில் பிரதான இராணுவ முகாம்களுக்கு மின் வெட்டு…!!

பிரதான இராணுவ முகாம்களுக்கு இன்று காலை 8.00 மணி தொடக்கம் மின்தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் 531ஆவது படைப்பிரிவு, மிருசுவில் 52ஆவது படைப்பிரிவு மற்றும் வவுனியா இராணுவமுகாம் ஆகிய இராணுவ முகாம்களுக்கே மின்தடைப்பட்டுள்ளது. மேலும்,...

நான் எதிர்பார்த்த அளவுக்கு வடக்கில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை!- ஜனாதிபதி..!!

வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பெரியளவில் போராட்டங்கள் நடக்குமென்று நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு போரா ட்டங்கள் நடக்கவில்லை. சின்னச் சின்னப் போராட்டங்களே நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும் போராட்டம் நடத்தியவர்களது...

பெண்கள் கல்லூரி விடுதியில் என்ன என்ன செய்வார்கள் அறிய ஆவலா? வீடியோ…!!

பெண்கள் கல்லூரி விடுதியில் என்ன என்ன செய்வார்கள் அறிய ஆவலா? ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

மாதவிலக்கு நாட்களில் தேநீர், கார உணவுகளை தவிர்ப்பது நல்லது…!!

பெண்களுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் பிரச்சினை என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். தலைவலி, மனஅழுத்தம், கை கால் வலி என அந்த மூன்று நாட்களும் துவண்டு போய்விடுவார்கள். இல்லத்தரசிகளுக்கு பிரச்சினையில்லை வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். ஆனால் அலுவலகம்...

வேலைக்குச் செல்வதற்காக தனக்கென சொந்த விமானத்தை உருவாக்கிய நபர்…!!

செக் குடி­ய­ரசை சேர்ந்த பிரான்­டிசெக் ஹத்­ரவா என்­பவர், தான் வேலைக்குச் செல்­வ­தற்­காக சொந்த விமா­ன­மொன்றை தானே உரு­வாக்­கி­யுள்ளார். 45 வய­தான ஹத்­ரவா, வனத்­து­றைக்­காக இயந்­தி­ரங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்றில் பணி­யாற்­று­கிறார். விமா­னங்கள் மீதும் அவ­ருக்கு ஆர்வம்...

ஒடிசாவில் ஆம்புலன்ஸ் பாதியில் இறக்கி விட்டதால் 6 கி.மீ தூரம் மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை…!!

மல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து கேமுது. இவருடைய மகள் பார்ஷா (வயது 7) உடல்நலக்குறைவால் மிதாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால், மல்காங்கிரி மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்....

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 12 பேர் பலி, 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள தாவே நகரில் இரவு நேர சந்தை இயங்கி கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். இந்நிலையில் திடீரென சக்திவாய்ந்த குண்டு அந்த பகுதியில் வெடித்தது....

ஈராக் தலைநகர் பாக்தாத் ஆயுதக்கிடங்கில் தீ பிடித்து ராக்கெட்டுகள் வெடித்தன: 4 பேர் உயிரிழப்பு…!!

ஈராக்கில் பாக்தாத் நகரில் ஷியா பிரிவை சேர்ந்த பி.எம்.பி. படையினரின் ஆயுதக்கிடங்கு உள்ளது. இவர்கள் ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்குவதற்காக தீவிரமாக சண்டை போட்டு வருபவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆயுதக்கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்தத்...

பான் கீ மூனின் நம்பிக்கை…!!

நிரந்தர நல்லிணக்கத்திற்கான இலங்கையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஐ. நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கையையும், வரவேற்பையும் வெளிக்காட்டியிருக்கிறார். அதே சமயம் இலங்கையின் சமாதானம் மாற்றம் தொடர்பிலான பங்குதாரர்கள் நாட்டின் இளைஞர்...