உங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க…!!

இன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னைகளுக்குக் குறைவு இல்லை. உணவுப்பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்... அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு...

ஜார்ஜியாவில் விமானங்கள் மோதல்: 3 பேர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள காரோல்டானில் மேற்கு ஜார்ஜியா பிராந்திய விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம், தலைநகர் அட்லாண்டாவில் இருந்து சுமார் 45 மைல் தொலைவில் உள்ளது. இங்கு...

மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசியவனுக்கு மரண தண்டனை…!!

டெல்லியைச் சேர்ந்தவர் பிரீத்தி ரதி(23) என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள கடற்படை மருத்துவமனையில் பணிபுரிய மும்பை பந்தரா ரெயில் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் வந்திறங்கியபோது அவர் மீது ஒரு மர்ம...

இளம் வயதில் தாடி, மீசை வளர்த்த இந்திய சீக்கிய பெண்: கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்…!!

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி பெண் ஹர்னாம் கவுர் என்பவருக்கு பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற நோய் தாக்கியுள்ளது. இதனால் 24 வயது பெண் கவுருக்கு முகம், மார்பு, கை என உடலின் பல...

ஆசிரியையால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!!

சூரியவெவ பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியை தனது தாயாருடன் பாடசாலைக்கு...

வெறும் 1 நிமிட காட்சி தாங்க…. உலகத்தையே மறந்து சிரிப்பீங்க…!! வீடியோ

காமெடிக்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகில் எவருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பல துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை சுமூகமாக கொண்டு செல்வது இந்த காமெடிகள் தான். இப்படியிருக்கையில் சில சமயங்களில் சீரியஸான விடயங்களும், சிலரின்...

6 வயது சிறுமி கொலை – சம்பூர் பகுதியில் சம்பவம்…!!

சம்பூர் - நீலாங்கேணி பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன்...

வயதானவர்கள் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாமா?

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய...

21 வயது இளைஞனால் சிறுமி ஒருவருட காலம் துஷ்பிரயோகம்…!!

கல்நேவ – மல்படிகல பகுதியில் சிறுமி ஒருவரை ஒரு வருட காலத்திற்கு மேல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் 21 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன் கொலை...

‘ஈ.பி.ஆர்.எல் எஃப் சுபத்திரன் புலிகளால் படுகொலை!: அடுத்த சில மணிநேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது! (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-13)

• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு. • யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தம்பிராஜா சுபத்திரன் புலிகளால் படுகொலை....

‘எழுக தமிழ்’ எதிர்கொள்ள வேண்டியவையும் அடைவும்…!!

எழுக தமிழ்' எனும் பெயரில் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தயாராகி வருகின்றது. பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகள் தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை. கிட்டத்தட்ட அதனை முன்மாதிரியாகக் கொண்ட...

19 மாணவர்கள் மீது குளவித் தாக்குதல்…!!

ஹல்தும்முல்ல வேவாகல பகுதியில் 19 மாணவர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பிரதேசத்தில் அமைந்துள்ள பத்கொட விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 மாணவர்கள்...

மாணிக்கம் என கருங்கல்லை கொடுத்து ஏமாற்றிய பெண்…!!

களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் பெண்ணொருவர் திடீரென அறிமுகமாகிய பெண்ணிடம் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை கொடுத்து ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (08) பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திடீரென...

யாழில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு…!!

யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்...

பிரபாகரனை மெச்சுகிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன…!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயர்ந்தபட்ச ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியன குறித்து புகழ்ந்துரைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச்...

மலேசியாவின் இலங்கை தூதரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் – ரணில் தகவல்

தென்னிந்தியாவில் செயல்பட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மலேசியாவில் இலங்கை தூதர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்க, இந்தத்...

நாமலிடம் அடிமையாகும் பெண்கள்! பெருமையாக கூறும் தம்பி ரோஹித…!!

இளம் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மைக் காலமாக நாமலினால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள், ஊழல், மோசடிகள் என்பன வெளியாகி, அவரின் அரசியல் இருப்பை ஆட்டங்காண...

பச்சிளம் பாலகனை வைத்து தந்தை செய்யும் காரியமா இது…!! வீடியோ

ஆண்களுக்கு எப்போதும் அவர்களது தந்தையர்களே முதல் ஹீரோவாக இருப்பார்கள். தந்தையரும் தமது மகன்மாருக்கு தைரியத்தை கூட்டுவதற்காக பல்வேறு பயிற்சிகளை வழங்குவார்கள். சில தருணங்களில் இவ்வாறான முயற்சிகள் எதிர்பாராத விளைவுகளை தரவல்லது என்பது அனைவரும் அறிந்ததே....

மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர்…!!

பன்னல பிரதேசத்தில் 14 வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய பாடசாலையின் அதிபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். மாணவி அதே பாடசாலையில் பயிலும் மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இது பற்றி அறிந்து கொண்ட...

மழைக்குருவிக் கூடுகளுடன் சீனப் பெண் கைது…!!

உணவு தயாரிப்பதற்காகவும் உணவாக தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட மழைக்குருவிக் கூடுகளுடன் சீனப் பெண்ணொருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். யால வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஹம்பாந்தோட்டை...

மின்கம்பத்துடன் மோதிய லொறி – இருவர் படுகாயம்…!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று லொறி ஒன்று மின்கம்பத்தோடு மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது. கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த லொறி வீதியருகே இருந்த அதி வலு கொண்ட மின்கம்பிகளைத் தாங்கியிருக்கும் மின்கம்பத்துடன்...

யுவதிகளை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மந்திரவாதி…!!

மாத்தளை லக்கலை பிரதேச செயலாளர் பிரிவில் 55 வயதான மந்திரவாதி ஒருவர் இரண்டு யுவதிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வயோதிபரான தந்தையின் சுகவீனத்தை குணப்படுத்தும் நோக்கில் யுவதிகள் மந்திரவாதியை நாடியுள்ளனர்....

பருமனான பெண்ணாக மாற இப்படியா பண்ணுவாங்க ; அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மொனிக்கா றிலே 700 இறாத்தல் நிறையுடையவர். இவர் உலகிலேயே பருமனான பெண்ணாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முகமாக தினசரி 8,000 கலோரி சக்திப் பெறுமானமுடைய உணவை...

ஜனாதிபதி மைத்திரி 6 மாதத்தில் இறந்து விடுவதாக கூறிய ஜோதிடருக்கு நேர்ந்த கதி…!!

நேற்றைய தினம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட விடயம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்னும் 6 மாத்திற்குள் உயிரிழந்து விடுவார் என்றும், அதற்கு பிறகுகோத்தபாய ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என பிரபல ஜோதிடரான விஜித் ரோஹனவிஜயமுனி...

நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்து தூங்கிவிட்டால், நாம் நிரந்தரமாக தூங்கிவிட வேண்டியது தான்....

ரஜினியின் நடிப்பில் வெளிவரவுள்ள, “எந்திரன் -2 ரோபோ 2.0” டீஸர்… (வீடியோ)

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் சிகரம் சங்கரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் "ரஜினிகாந்த்" நடிப்பில் வெளிவரவுள்ள "எந்திரன் -2 ரோபோ 2.0" திரைப்படத்தின் டீஸர் காட்சி.. தமிழ்த் திரையுலகத்தில் பிரமாண்டப் படைப்பாக 500 கோடி...

எந்த டயட் இல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா?… இதோ உங்களுக்கான ஸ்பெஷல்…!!

வயிற்றுப் பகுதியின் மிகப்பெரிய தொல்லையே, பங்க்ஷரான டயரைப் போன்று இருக்கும் அந்த தொப்பை தான். இதற்கு காரணம் நாம் இப்போது பெரிதாக உடல் வேலை ஏதும் செய்வதில்லை. நம்மில் பெரும்பாலானோர் 8-10 மணி நேரம்...

பொலிஸ் மா அதிபரின் பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவிய இளைஞர்…!!

பொலிஸ் மா அதிபரின் (ஐ.ஜி.பி) பேஸ்புக்குக்குள் ஊடுருவிய, இளைஞனை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள்...

இணைய உலகத்தை கலக்கி வரும் கராத்தே கில்லாடிகள்….!! வீடியோ

நாங்கள் எப்போதும் ஆண்களுக்கு நிகரானவர்கள் தான் என பெண்கள் பல முறை நிரூபித்து இருக்கின்றார்கள். தற்காலத்திலும் நிரூபித்து வருகின்றார்கள். தமது உடலை இலகுவாக வளைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட இவர்கள் நடனம், யோகா, மற்றும் தற்காப்பு...

ஆடை விற்பனை நிலையத்தில் தீடீரென தீ பரவல்…!!

நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையிலே இந்த தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ தற்போதைய நிலையில் அணைக்கப்பட்டுள்ளதாக எமது...

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு விவகாரம்! இருவர் விடுதலை…!!

யாழ். சாவகச்சேரி பகுதியில் இருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர், இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி...

இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகம்…!!

இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது என இலங்கை புற்று நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சங்கத் தலைவர் டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத்...

ஒன்பது வருடங்களின் பின் மாட்டிக் கொண்ட மரணதண்டனைக் கைதி…!!

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் ஒன்பது வருட தலைமறைவு வாழ்க்கையின்பின்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை, எண்டாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஜேசையா ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?

மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலேக்டின் ஹார்மோன்கள் உருவாகும். சரியான விகிதத்தில் உருவாகி, வயதுக்கு வந்ததும் முழு வளர்ச்சி அடைந்திருந்தால் மார்பகம் பெரிதாகும். இதோடு மாதவிலக்கும்...