இந்த காட்சியை பார்த்தால் இனி எந்த பெண்ணும் மேக் அப் பண்ண மாட்டாங்க…!! வீடியோ

பெண்கள் மேக் அப் செய்து கொள்ளாமல் வீட்டிற்கு வெளியே செல்வது என்பது மிகவும் அரிதான காரியமே. இதற்காக அதிக நேரத்தினை செலவு செய்து உறவினர்களிடம் திட்டு வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை. இளைஞர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில்...

சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை…!!

அனைத்து சுவாசப் பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது இந்த ஆதி முத்திரை. செய்முறை : கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். பின்னர் ஆட்காட்டி விரல், நடுவிரல்,...

மனைவி தாம்பத்யத்துக்கு மறுத்தால் விவாகரத்து செய்யலாம்: டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு…!!

டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் 2007-ம் ஆண்டு நடந்தது. அவருக்கு இப்போது 46 வயது ஆகிறது. அவருடைய மனைவி...

திண்டுக்கல் அருகே வியாபாரி வெட்டிக் கொலை…!!

திண்டுக்கல் தெற்கு போலீஸ் சரகம் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். அவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 20). திருமணமாகாத இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவர் ஊர் ஊராக சென்று கடலை மிட்டாய்...

பேஸ்புக்கில் நீக்கப்பட்ட நிர்வாணப் படத்தை மீண்டும் சேர்க்க அனுமதி…!!

கொத்துகுண்டு வீச்சுக்கு பயந்து நிர்வாணக் கோலத்தில் ஒரு சிறுமி தப்பியோடிவரும் புகைப்படத்தை தவறான புரிதல் காரணமாக நீக்கிய பேஸ் புக் நிறுவனம் தற்போது சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை மீண்டும் சேர்க்க அனுமதியளித்துள்ளது. வியட்நாம் போரின்...

இரண்டாம் உலகப்போர் முடிவை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த நர்ஸ் 92 வயதில் மரணம்…!!

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் ராணுவ வீரரால் முத்தமிடப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர் என்ற நர்ஸ், தனது 92 வயதில்...

பலாப்பழம் வெட்ட பிதாமகன் ரேஞ்சிற்கு யோசிப்பவரா நீங்கள்? இதோ இந்த சூப்பர் ஐடியாவை ட்ரை பண்ணுங்க..!! வீடியோ

பலாப்பழம் எனும் சுவை மிக்க பழத்தை விரும்பி சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனாலும் அப் பழத்தில் காணப்படும் முட்கள், ஒட்டும் பால் தன்மை என்பவற்றினால் அநேகமானவர்கள் ஒதுக்கிவிடுவார்கள். அதிலும் பலாப் பழத்தை வெட்டி சுழைகளை...

சடலமாக வந்த தாயும் மகளும் : கொலையா! தற்கொலையா?

மட்டக்களப்பு - ஏறாவூர் முஹந்திரம் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்கள் இருவரது சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலங்கள் 56 வயதான தாய் மற்றும் 32 வயதான அவருடைய மகள் ஆகியோரது என...

யாழில் விளையாட்டு வினையான சம்பவம்..!!

யாழ்ப்பாணம்-நெல்லியடி புன்னாலை பிரதேசத்தில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

அதிவேகத்தால் வந்த விபரீதம் – இளைஞன் வைத்தியசாலையில்…!!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதியகாத்தான்குடி , பைஷல்...

இளம் பெண்களே உங்களுக்குத் தான் இந்த டிப்ஸ்..!!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும்...

பான் கீ மூன்: செயற்கரிய செய்யார் பெரியர்…!!

திக்விஜயங்கள் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்களுக்காக நிகழ்வதில்லை. ஆனால், அவை பெறும்; கவனமும் ஊடக ஒளியும் அவற்றை முக்கியப்படுத்துகின்றன. நிகழும் அனைத்து விஜயங்களும் திக்விஜயங்கள் அல்ல என இங்கு நினைவுறுத்தல் தகும். கடந்த வாரம் ஐக்கிய...

300 போரளிகளுடன் இயக்க தலைமை, கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள்...

வல்வெட்டித்துறையில் வெடிபொருட்கள் மீட்பு…!!

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் உள்ள வேவிலந்தை தோட்டக்கிணற்றிலேயே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி காணிகளை சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த...

வடிகானுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு…!!

திருகோணமலை இலிங்க நகர் பகுதியில் உள்ள வடிகானுக்குள் இருந்து ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மீனவர் ஒருவர் என...

இளைஞரை தாக்கிய அரசியல்வாதி கைது..!!

இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்பிலிப்பட்டிய பிரதேச சபை உறுப்பினர் உட்பட இரண்டு பேரை கொலன்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் கொல்லன...

யாழில் போதைப்பொருள் சார்ந்த செற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஜனாதிபதியிடம் இளஞ்செழியன் உறுதி…!!

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்....

திருடப்பட்ட இடத்திலிருந்தே நகைகளும் பணமும் வீசப்பட்ட நிலையில் மீட்பு…!!

மட்டக்களப்பில் புதிய காத்தான்குடி, பரீட்நகர் பகுதியில், கடந்த மாதம் 29ஆதம் திகதி திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம், 13 நாட்களுக்குப் பிறகு அதே இடத்தில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி அதிகாலை...

சவப் பெட்டியில் பிறந்தது.. அதிசய குழந்தை…!!

அந்த சிறுமிக்கு ஏழு வயது. தன்னுடைய பிறந்த நாளை, அப்பா மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? – இருக்கிறது. அந்தப் பெண்ணின் பிறப்பே ஒரு அதிசயம்....

சற்றுமுன் மருத்துவ பீட மாணவர் விடுதியில் சடலம் மீட்பு…!!

கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 27 வயதுடைய மாணவன் ஒருவரின் சடலமே மீட்டுள்ளதாக பொலிஸார்...

கடத்தப்பட்ட தாய் சடலமாக மீட்பு…!!

பெரியநீலாவணையில் வயோதிப பெண்ணொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை ஸ்டார் வீதியில் வசித்து வந்த சீனித்தம்பி பாத்துமா (73வயது) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை காணாமல் போனதாக...

ஜாலியாக வந்து கொண்டிருந்தவரை இப்படி தலை தெறிக்க ஓட வைச்சிட்டாங்களே…!! வீடியோ

இளைஞர்கள் என்றாலே எப்போதும் அவர்களுடன் குறும்புத்தனமும் கூடவே இருக்கும். இவர்கள் அதிகளவில் மற்றவர்களை பயமுறுத்தி பார்த்து ரசிப்பதிலே அலாதிப் பிரியம் உடையவர்களாக இருப்பர். அதே போல இங்கும் இரு இளைஞர்கள் சேர்ந்து நடுத்தர வயதுடைய...

இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!

உலகில் மில்லியன் கணக்கில் பெண்கள் இரும்புச்சத்து குறைபாடு என்னும் இரத்த சோகையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகினற்னர். இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அதிக அளவில் சோர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு சில...

உங்கள் உடலுக்குத்தேவையான நீர் இதிலிருந்தும் கிடைக்குதாம…!!

ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு,...

மூன்று உள்ளூர் மீனவர்கள் கைது…!!

திருகோணமலை, நிலாவெளி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து படகு மற்றும் மீன் பிடி உபரகரணங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைக்காக குறித்த நபர்களை குச்சவெளி...

கைது செய்யப்பட்ட இளைஞரை காணவில்லை : பெற்றோர் அதிர்ச்சி…!!

ஹம்பாந்தோட்டை பதகிரிய பகுதியில் நெல் மூடைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பெற்றோர், தமது 20 வயதுடைய...

மஹிந்தவை மீண்டும் வீழ்த்திய மைத்திரி! சமூக வலைத்தளங்களில் தீவிர போட்டி…!!

இலங்கையில் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் கடும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் பேஸ்புக்கில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதில் பாரிய போட்டி...

மதுவில் முதலிடம் பெற்ற நாம் கல்வியைக் கடைசியாக்கினோம்…!!

தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்று தான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர். இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு...

4 மாத குழந்தையை 17 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற தாய்… காரணம் தெரிந்தால் கொந்தளிச்சிடுவீங்க…!! வீடியோ

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் படித்த வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் நேகா கோயல் (வயது 35). இவரது கணவரும் வசதி படைத்த தானிய வியாபாரி. இவர்களுக்கு 8 வயதில் மகள் இருக்கிறார். இந்த நிலையில்...

30 வயதை நெருங்கும் போது பெண்கள் கணவனிடம் அதிகம் எதிர்பார்க்கும் 8 விஷயங்கள்…!!

முப்பது வயதை தாண்டிய பிறகு தான் இல்லறத்திலும், தனிப்பட்ட நபராக உங்கள் மனதிலும் ஓர் முதிர்ச்சி எட்டிப்பார்க்கும். உடல் சுகம், எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி, வேறு ஒரு உலகம் இருப்பதை நீங்கள் பார்த்து உணரும் தருணம்...

விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்…!!

கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவு 1.05 மணிக்கு...

ஒருதலைக்காதலில் பலியான நர்சு உடல் இன்று அடக்கம்: விருத்தாசலத்தில் பதட்டம்-போலீஸ்குவிப்பு…!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஏனாதிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகள் புஷ்பலதா (வயது 21). விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்தார். இவரை பூதாமூர் பழைய...

அமெரிக்காவில் 12 வயது சிறுமிக்கு சித்ரவதை: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை…!!

அமெரிக்காவில் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளி ராஜேஷ் ரனாத். இவரது இரண்டாவது மனைவி, சீத்தல். இந்த பெண், தன் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 12 வயது மகள்...

கொழும்பு வாழ் மக்கள் அவதானம்! சோதனைகள் ஆரம்பம்…!!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முறையற்ற விதமாக குப்பைகள் வீசுவதை தடுக்கும் நோக்கில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது....

போலி சான்றிதழுடன் சேவையாற்றிய ஆசிரியர்கள் பணி நீக்கம்..!!

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்வி சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர்...

கல்முனையில் நில நடுக்கம்: பெரு நாட்டின் நில நடுக்கம் காரணமா?

கல்முனையில் இரவு 09:15 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தின் போது வீட்டுக்குள் சிறு சேதாரங்களும், நில வெடிப்புகளையும் காணக் கூடியதாக இருந்தது. கல்முனை பகுதியில் ஏற்பட்ட சிறு நில நடுக்கம்...