பயணிகளுடன் விபத்தை சந்திக்கவிருந்த படகு…. நொடிப்பொழுதில் தப்பித்த அதிர்ச்சி தருணம்…!! வீடியோ

லண்டனில் உள்ள நதியில் எழுப்பப்பட்டிருந்த சுவரில் மோதவிருந்த படகு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் இருந்து தப்பியுள்ளது. Canary Wharf Pier என்ற இடத்தில் அமைந்துள்ள ஆற்றில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கமான...

காலை உணவை தவிர்க்காதீங்க ப்ளீஸ்….!!

காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மற்றவர்களை விட, காலை உணவை எப்போதுமே தவிர்த்து விடும் நபருக்கு...

புகைத்தலின் ஆபத்து அறியாதவர்களுக்கு இதோ ஒரு சூப்பர் டெமோ…!! வீடியோ

ஆயுளைக் குறைக்கும் புகைத்தலின் கொடுமை பற்றி தெளிவுபடுத்துவதற்காக பல்வேறு செயல்பாடுகள் ஒவ்வொரு நாட்டிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலானவர்கள் “நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் நாங்கள் புகைத்தே தீருவோம்” என்பதைப் போல் செயற்படுகின்றனர். இத்தீய...

டிரைவரை அழைத்துச் சென்ற பெண்ணுக்கு ஓட்டலில் சாப்பிட அனுமதி மறுப்பு…!!

வேலை விஷயமாக கொல்கத்தாவிற்கு வந்து தங்கியிருந்த திலாஷி ஹேம்னானி என்ற பெண், தனக்கு உதவியாக இருந்த கார் டிரைவருக்கு விருந்து அளித்து உபசரிக்க விரும்பினார். இதற்காக கொல்கத்தாவின் பார்க் தெருவில் உள்ள மிகப் பழமையான...

சேலத்தில் திருமணமான 7 மாதத்தில் பெண் அதிகாரி மர்ம சாவு: போலீசார் விசாரணை…!!

சேலம் அம்மாப்பேட்டை சவுண்டம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி(வயது 32). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பல்கீஸ்(வயது 27) என்பவருக்கும் கடந்த 7மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பல்கீஸ்...

கொடுமுடியில் கோவிலுக்கு வந்தவர் சுருண்டு விழுந்து பலி…!!

கொடுமுடி கோவிலுக்கு நேற்று 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாமி கும்பிட வந்தார். அப்போது அவர் கோவிலின் வெளியே உள்ள வளாகத்தில் திடீர் என்று சுருண்டு விழுந்தார். உடனே அவரை கரூரில் உள்ள அரசு...

வங்காளதேசம்: தொழிற்சாலை தீவிபத்தில் 32 பேர் உடல் கருகி பலி…!!

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவின் வடபகுதியில் சிகரெட் மற்றும் உணவுப் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் சரிகை காகிதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம்போல் உற்பத்தி தொடர்பான வேலைகள் நடந்து...

முதியவர் ஒருவரை அச்சுறுத்திய நபர்களுக்கு ஏற்பட்ட கதி…!!

கிளிநொச்சி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதியவர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு 09-09-2016 தொடக்கம் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு தலா பத்தாயிரம்...

போதையில் வாகனம் செலுத்திய 10 பேர் தருமபுரத்தில் வசமாக சிக்கினர்…!!

அனுமதிப்பத்திரம் மற்றும் தலைகவசம் இன்றி மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் கடந்த மூன்று நாள்களுக்குள் 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்...

சுட்ட மீன் சாப்பிடாதவரா நீங்கள்?… இதை படித்த பின்னர் விரும்பி சாப்பிடுவீங்க…!!

மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர்.மூளைக்கு தேவையான அத்தனை பலன்களுக்கும் ஒமேகா அமிலம் சிறந்தது. ஆனால், அதை விட சிறப்பான தகவல்...

வெளியில் சொல்ல வேண்டும்…!!

தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றியும் அதில் முஸ்லிம்களுக்கான உப தீர்வு பற்றியும் பிரதான முஸ்லிம் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாகச் சொல்லாமல் இருப்பது நல்ல சகுணமல்ல....

சயனைட் குப்பியைக் கடிப்பதா?, என்னை நானே சுட்டுக் கொல்வதா?: மக்களோடு, மக்களாகக் கலந்தேன்.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சயனைட்...

பதுளை வைத்தியசாலையில் தாதியரொருவருக்கு ஏற்பட்ட நிலை…!!

பதுளை வைத்தியசாலையின் தாதியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் நோயாளியின் உடல் நிலையை பரிசோதித்த போது மதுசார விளக்கொன்று வெடித்ததில் எற்பட்ட தீ...

பிக்கு மீது கத்தி குத்து : ஒருவர் கைது…!!

செல்லக்கதிர்காமம் அருகில் உள்ள விகாரையொன்றின் பிக்கு ஒருவரை கத்தியால் குத்திய நபரை கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். செல்லக்கதிர்காமம் அருகில் உள்ள விகாரையின் பொறுப்பாளரான சங்கைக்குரிய ரபுக்வெல்ல சன்ஸ்னானந்த என்பவரே, கத்தி குத்துக்கு இலக்கானதோடு...

காணாமல் போன கணவரின் எலும்புக்கூடு மட்டுமே மிச்சம்…!!

நானு ஓயா பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ரம்பாதெனிய பகுதியில் காணமல் போய் தேடப்பட்டு வந்தவரின் உடல் எச்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா - ஹற்றன் பிரதான வீதியில் நானுஓயா பங்களா...

போதைப்பொருள் விற்பனையாளரை பிடித்து கொடுத்த மோப்ப நாய்…!!

சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஹசீஸ் என்ற போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை பதுளை, எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் ஒன்றின் உதவியுடன் இந்த...

அதிபரின் தாக்குதலில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!!

தென்பகுதியில் வலஸ்முல்ல தேசிய பாடசாலையில் அதிபரின் தாக்குதலை அடுத்து மாணவி ஒருவர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலால் குறித்த மாணவியின் கைகளிலும் முதுகுப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாணவி தமது பிறந்த நாளை முன்னிட்டு கொண்டு வந்த...

பல் துலக்கும் பிரஷை எத்தனை மாதங்களுக்கு பயன்படுத்தலாம்…!! வீடியோ

பல் துலக்கும் பிரஷை எத்தனை மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை)...

நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமா? எப்படி கண்டுபிடிப்பது…!!

உண்ணும் உணவில் கூட நம்பகத்தன்மை இழக்கும்படி சுய நல நோக்கோடு கலப்படம் செய்கிறார்கள். இதனால் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இதனை உபயோகிக்காமல் எப்படி தடுக்கலாம்? நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமானதா...

தமிழகத்தில் யாழ் – குருநகர் யுவதி தீக்குளித்து தற்கொலை…!!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்பாணம் – குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது...

யாழ் உடுவில் கல்லூரி ஆசிரியரின் வீட்டில் தாக்குதல்…!!

யாழ் உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் சாம் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள்...

தேநீரை மாணவன் மீது ஊற்றிய சங்கீத ஆசிரியருக்கு பிணை..!!

12 வயது மாணவர் மீது கொதிக்கும் தேநீரை ஊற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சங்கீத பாட ஆசிரியரை கடுமையான எச்சரிக்கையுடன் நீர்கொழும்பு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. ஆசிரியரை நீர்கொழும்பு பிரதான நீதவான்...

சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனுக்கு அருகில் 10 பக்க கடிதம்…!!

கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 10 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உடலமாக மீட்கப்பட்ட...

கொழும்பில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!

மாளிகாவத்தை பிரதேசத்தின் புகையிரத குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேரந்த 22 வயதான...

புதிய விமானப்படை தளபதி நியமிப்பு..!!

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். எயார் வைஷ் மார்ஷலாக இருந்த அவர் எயார் மார்ஷல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, விமானப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப்படையின் தளபதியாக பதவி...

எப்போதும் நீங்கள் கிளீன் ஷேவ் ஆளா! இதுல இவ்வளவு ஆபத்து இருக்குதுனு தெரியுமா?

இளம் பெண்களுக்கு தான் தாடி வைத்த ஆண்களை பிடிக்கும் என்பார்கள். ஆனால் ஆண்டிபயாடிக்-க்கு கூட தாடி வைத்த ஆண்களை தான் பிடிக்கிறதாம். “இதென்னப்பா டிப்ரன்ட்டா-க்கீது..” என்று யாரும் வாயை பிளக்க வேண்டாம். இதை ஆய்வின்...

ஒடிசா முதல்-மந்திரி வீடு அருகே தீக்குளித்த ஊர்க்காவல் படை வீரர் மரணம்..!!

ஒடிசாவின் பூரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஹலாடிபதியா கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப் ஹதி (வயது 45). ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த இவர், அந்த அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கடந்த 2013-ம் ஆண்டு...

தம்பி இது எல்லாம் உனக்கு நல்லது இல்லை பார்த்துக்கோ…!! வீடியோ

தம்பி இது எல்லாம் உனக்கு நல்லது இல்லை பார்த்துக்கோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

40 பொலிஸ் உத்தியோத்தகர்களுக்கு பதவி உயர்வு…!!

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான மேலும் 40 பொலிஸ் உத்தியோத்தகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் நாட்களில் சுமார் 40 பொலிஸ் உத்தியோதக்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர்...

அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி…!!

ஐக்கிய நாடுகள் சபையின் 33 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்...

தேசிய அரசாங்கம் 2020 வரை தொடரும் ; இனவாதிகளுக்கு இடமில்லை..!!

தேசிய அரசாங்கம் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் 2020 ஆம் ஆண்டிலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் அதுவரையில் இன்றைய அரசு தொடரும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த...

மகிழ்ச்சியான ஹஜ் பண்டிகையாக அமையட்டும்! பிரதமர் வாழ்த்து…!!

அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான ஹஜ் பண்டிகையாக அமையட்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புனித ஹஜ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தமது வாழ்த்துச்...

கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வர என்ன காரணம் தெரியுமா?

திருமணமான தம்பதியர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களுக்காக சண்டைகளைப் போடுவார்கள். அந்த சண்டைகள் அனைத்தும் சாதாரணமானவை மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும். மேலும் தம்பதியர்கள் போடும் சண்டைகள் அனைத்தும்...

போட்டியின் போது நடுவர் தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்…!!

பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்று வரும் குத்துச்சண்டை போட்டிகளில் போட்டி நடுவர்ஒருவர் குத்துச்சண்டை வீரர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த தாக்குதலுக்கு இலக்கான மாணவன் கண்டியில்அமைந்துள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....