இவங்கள நம்பி இனி ஒற்றை சில்லு மோட்டார் வண்டியும் அறிமுகம் செய்யலாம் போலிருக்கே? வீடியோ

மோட்டார் சைக்கிள் ஓட்டுவது என்றாலே அனைவருக்கும் அலாதிப் பிரியம் தான். அதிலும் கொஞ்சம் ஸ்டண்ட் காட்டுவதென்றால் சொல்லவே தேவையில்லை. இருந்தாலும் இந்த திறமை அனைவருக்கும் அவ்வளவு இலகுவாக வந்துவிடுவதில்லை. எனினும் தடைகளைத் தாண்டி மோட்டார்...

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மை?

அனைவரும் விரும்பி சாப்பிடும் உருகைக்கிழங்கில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆனால் இதை அதிக அளவில் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனினும் இதை அளவாய் உட்கொண்டு வருவதன் மூலம் நம் உடலில் அதிகமாய் உள்ள...

போரின் எந்த சூழ்நிலையிலும் பிரபாகரன் பின்நகரவில்லை!: அவரது இடத்தை யாருமே பிடிக்கமுடியாது!! (இராணுவ மேஜர் கமால் வழங்கிய விரிவான செவ்வி!! – பகுதி-1)

30 ஆண்டுகால யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக மேஜர் ஜெனரல் குணரத்னவால் எழுதப்பட்ட “நந்திக்கடலுக்கான பாதை” என்கின்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெய்லி பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்திற்கு மேஜர் ஜெனரல் குணரத்ன வழங்கிய நேர்காணலில்...

ரணில் அரசுக்கு சுருக்குப் போடுகிறதா இந்தியா?

இலங்கைக்கான இந்தியத் தூதுவராக, தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஏற்கெனவே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில், முக்கியமானதொரு காலகட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான...

மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை : மாத்தறையில் சம்பவம்..!!

மாத்தறை கம்புருப்பிட்டிய பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவர் கொலை செய்துள்ளதோடு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (13) மதியம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த மனைவி 55 வயதுடையரெனவும்,...

கொழும்பில் மீண்டும் காசநோய் அபாயம்! எச்சரிக்கை…!!

கொழும்பில் மீண்டும் காசநோய் தலைதூக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வட கொழும்பு மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களில் இந்த நோய் அதிகம் பரவி வருவதாக கொழும்பு நகரசபையின் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கடந்த 8...

விபத்தால் பாலாக மாறிய கித்துல்கலை ஆறு..!!

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கலை பகுதியில் பால் ஏற்றிச்சென்ற பவுசர் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். கித்துல்கலை கலுபோத்தென்ன பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....

காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மீட்பு…!!

திருகோணமலை உப்புவெளி பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர். 9 வயதான சிறுமியொருவரும் 11 வயதான சிறுவனொரும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக வகுப்பிற்காக கண்ணியா சென்ற வேளையிலேயே நேற்று (12) மாலை இரு பிள்ளைகளும்...

ஐம்பது லட்சம் ஆசை காமிச்சும் அதுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா

காக்கா முட்டைக்கு பிறகு கவனிக்கத்தக்க நாயகியாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா. ஆனாலும் என்ன செய்வது? பெரிய ஹீரோக்களின் பார்வை மட்டும் அவர் பக்கம் விழ மறுக்கிறது. ஆனாலும் தனக்கு வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்துவருபவர் இனி...

செலவுக்கு பணம் கிடைப்பதால் சினிமாவுக்கு வந்தேன்: அமலாபால், ஹன்சிகாவின் தோழி..!!

‘காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் அமலாபால் தோழியாகவும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஹன்சிகா தோழியாகவும் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இப்போது ‘வீரா’ படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார். இதில் கிருஷ்ணாவின் ஜோடியாக...

விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு…!!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் அருகல் மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக...

தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்துகொண்ட பிச்சைக்காரன் நாயகி..!!

டைரக்டர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. இதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சாத்னா டைட்டஸ். தமிழ், தெலுங்கில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஒரு...

காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டியவைகள்…!!

“வேகம்” என்ற சொல் கூட நமது இன்றைய வாழ்வியல் முறையோடு ஒப்பிடும் போது கொஞ்சம் மெதுவாக தான் தோன்றுகிறது. இந்த மின்னல் வேக வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம் என்று திரும்பி பார்த்தால் அப்படி...

சினம் கொண்டு கொத்தும் நாகம்: சிறிதும் பயமின்றி பாம்புடன் விளையாடும் சிறுமி…!! வீடியோ

என்னதான் பல்லைப் பிடிங்கினாலும் பாம்பு என்றால் அனைவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடிப்பார்கள். இதற்கு சிறுவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?. இருந்தும் இளம் கன்று பயமறியாது என்பதைப் போல் சிலர் ஆபத்தை அறியாது...

இந்த காய்கறிகளில் என்ன இருக்கிறது?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான காய்கறிகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரையின் பேரில் நாம் காய்கறிகளை எடுத்துக்கொண்டாலும், சில சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகிறோம். அவ்வாறு ஒதுக்கிவைக்கும் காய்கறிகளில் சத்துக்கள் மட்டுமல்ல நோய்களுக்கான...

ஆணின் சடலம் மீட்பு ; கொலையா? தற்கொலையா?

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில், இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...

காணாமல் போயுள்ள மகனை தேடி அலையும் தாய்…!!

திகன பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகன் 5 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார். 22 வயதான தனது மகன், 25 வயதான நபர் ஒருவருடன் தங்கியிருந்த நிலையிலேயே காணாமல் போயிருப்பதாக குறித்த...

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி பலி…!!

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மனநோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...

மாங்குளம் பகுதியில் கோர விபத்து : தாய் பலி…!!

முல்லைத்தீவு, மாங்குளம் - மல்லாவி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை வான் – இளைஞர்களிடையே பதற்றநிலை…!!

யாழ் நீதிமன்றில் நீதிவான், வழக்கினை நிறைவு செய்து வெளியில் வரும் போது, கொழும்பு குற்றப்பிரிவினர் மூவரை வெள்ளை வானில் ஏற்றி சென்றுள்ளதனால் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று நீதிமன்ற...

நாட்டில் அச்சுறுத்தும் கொலைகள்…!!

நாட்டில் கொலைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை, பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் இன்றைய காலங்களில் அதிகரித்துள்ளன. அதுமட்டுமன்றி கொலை செய்யப்படும் சம்பவங்களும்...

சுறுசுறுப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் எறும்புகளைப் பற்றி இதெல்லாம் தெரியுமா?

10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. எறும்புகள் தனது எடையை விட 20 -50 மடங்கு அதிகமான எடைய தூக்க வல்லன! எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம் அவை :...

4 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது…!!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த 2.615 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருட்களுடன்கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பெண் 48 வயதான பொலியா நாட்டைச் சேர்ந்தவர் என...

திருமலையிலிருந்து யாழ் சென்ற பயணிகள் பஸ் விபத்து – பலர் காயம்..!!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு திருகோணமலை கன்னியா என்னும் இடத்தில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. நிறைந்த பயணிகளுடன் பயணித்த பஸ், வீதியில்...

திருகோணமலையில் சிறுவனும் சிறுமியும் மாயம்…!!

திருகோணமலை - உப்புவெளி, மஹிந்தபுரம் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களை காணவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது. 11 வயதான சிறுவனையும் அவருடைய தங்கையான 09 வயதான சிறுமியுமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பிரத்தியேக...

வேலியே பயிரை மேய்ந்த சோகம்…!!

சகோதரன் ஒருவரால் சகோதரி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று வெலிகமையில் இடம்பெற்றுள்ளது. 23 வயதான யுவதியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர் குற்றத்தை புரிந்த சகோதரன் 31 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கடும் தாக்குதல்…!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த...

கல்லூரி பெண்ணின் அசத்தல் நடனம்… என்னம்மா பின்னி பெடலெடுக்குறாங்கப்பா? வீடியோ

துள்ளல் நடனம் எங்கிருந்தாலும் அது வெளிப்படும் போது அனைவரின் உற்சாக கைத்தட்டல்களும், சந்தோஷமும், ஆரவாரங்களுடன் அங்கீகாரம் பெரும். அந்த நடனத்தை ரசிப்பதில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கவலைகளுக்கு விடைகொடுத்து விடுவார். நளினமான நடனம், அதற்கு...

கட்டிப்பிடிப்பதில் இருக்கும் 10 விதங்களும், அதன் அர்த்தங்களும் பற்றி தெரியுமா?

நாம் அனைவருமே ஒரே குணாதிசயங்கள் கொண்டிருப்பது இல்லை. இது, வெறும் நடை, உடை, பாவனை என்று மட்டுமில்லாமல். ஒரு விஷயம் அல்லது சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள், பழக்கவழக்கங்கள், திட்டுவது, கட்டியணைப்பது என ஆதி...