கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்..!!

கண்கள், தற்போது பலரும் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் உறுப்பு. அதிலும் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் இருப்பதால், பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலைப்பளு அதிகம் இருப்பதால், பலரும்...

இந்த வருடம் இறுதியில் 2-வது திருமணம்: மனிஷா கொய்ராலா…!!

கணவரை விவாகரத்து செய்த நடிகை மனிஷா கொய்ராலா 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இந்தியன், முதல்வன் போன்ற...

கோக்க கோலா குடித்த 60 நிமிடங்களில் ! ! என்ன நடக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

கோக்க கோலா குடித்த 60 நிமிடங்களில் ! ! என்ன நடக்கும் அதிர்ச்சி வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில்...

அரசு ஆஸ்பத்திரியில் இறந்ததாக சான்றிதழ் கொடுத்த குழந்தைக்கு உயிர் வந்தது..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாசரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பவானி. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை...

கொல்லம் அருகே 6 வயது சிறுவனை கொன்று கிணற்றில் வீசிய தந்தை…!!

கொல்லம் அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, (வயது 37). இவரது மனைவி ராஜு மோள். இந்த தம்பதியின் மகன் வாசுதேவ் (6). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வாசுதேவ் 1-ம் வகுப்பு...

கடையநல்லூரில் 8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தாய் கைது…!!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மாணவி மாரியம்மாள் (வயது 13). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அந்தப் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தைக்கு சரியாக வேலை செய்ய முடியாததால்...

பெருங்களத்தூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி…!!

ஆவடி அருகே உள்ள அண்ணனூரை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி சுதா (வயது 55). இவர்கள் உறவினர்கள் 7 பேருடன் திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர். பின்னர் அனைவரும் நேற்று இரவு திரும்பி வந்து...

சாலமன் தீவில் நிலநடுக்கம்: 6 ரிக்டராக பதிவு…!!

தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலமன்...

இஞ்சியின் மருத்துவ பலன்கள்…!!

உணவில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு பசி எடுக்காமல் இருந்தால், சாப்பிடுவதற்கு முன் சிறு இஞ்சியை சாப்பிட்டால் பசியை நன்கு...

ஆபாசமாக நடித்த காட்சிகள் வெளியானதால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி…!! (VIDEO)

தனது பெயரில் ஆபாச சி.டி.க்கள் விற்கப்படும் தகவல் அறிந்து நடிகை ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். பிரகாஷ் ராஜ் ஜோடியாக ‘தோனி,’ கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்தவர் ராதிகா...

பாவமன்னிப்பா? பரிகாரமா?

செந்தில் என்று அழைக்கப்படும் முருகுப்பிள்ளை ரவீந்திரராஜா விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு காலம் செயற்பட்ட போராளி. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையிலிருந்து மிக இளைய வயதில் புலிகளோடு இணைந்தவர். இராணுவத்தினருடனான போர்க்களமொன்றில் செந்தில் ஒரு காலை இழந்தார்....

பிரபாகரன் உயிருடன் கொழும்பிற்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டாரா?? (இராணுவ மேஜர் கமால் வழங்கிய விரிவான செவ்வி!! – பகுதி-2)

• கெரில்லா போர்முறையில் இருந்து விலகியதே பிரபாகரன் செய்த தவறு • புலிகள் தமது சொந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். இதுவே புலிகள் தமது மக்களின் ஆதரவை இழப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்...

முல்லைத்தீவு வீதியோரத்தில் அதிசயமான ஓணான்…!!

முல்லைத்தீவு கழிக்காட்டு வீதியோரத்தில் அதிசயமான ஓணான் ஒன்று தென்பட்டுள்ளது. காடுகளில் இருக்கும் ஓணான் வகைகளில் இது ஒரு புதிய வகை ஓணான் வடிவில் உள்ளது. இது பாம்பு போல சீறும் தன்மையும் கலர் மஞ்சள்...

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கைப்பெண் குவைட்டில் கைது…!!

குவைட்டில் போதைப்பொருள் வைத்திருந்த இலங்கை பெண்ணொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண் 600 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அழகு நிலையமொன்றின் முகாமையாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக இவர் மீது...

உடனடியாக அமைச்சரவையை மீளமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…!!

உடனடியாக அமைச்சரவையை மீளமைத்து பயன்படாத அமைச்சர்களை விலக்கி விடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவில் அமைப்புக்களின் குழுக்கள் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளன. அத்துடன் வசீம் தாஜூதீன், லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிக்கொட ஆகியோர் தொடர்பிலான...

அரச வங்கியில் நூதன முறையில் பணம் திருட்டு..!!

அரச வங்கி ஒன்றில் வைப்பு செய்யப்பட்டிருந்த 3 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த...

மனைவியின் வாயை கத்தியால் வெட்டிய கணவன் – குடும்பப் பிரச்சினை முற்றியதன் விளைவு..!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடாத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை ( 14 )...

வில்லனாக நடிக்க மறுத்த வில்லன் நடிகர்..!!

வில்லனாக நடித்த வந்த செல்லம் நடிகருக்கு வரவர வில்லன் வேடத்தில் நடித்து போரடித்துவிட்டதாம். அதனால், இனிமேலான படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம். சமீபத்தில்கூட அவரை ஒரு படத்தில் வில்லனாக...

முதுமைக் காலத்திலும் சொந்தக் காலில் நிற்கும் பாட்டி: இரக்கமே இன்றி அவரிடமும் பணம் பறித்த பொலிசார்…!! வீடியோ

கொள்ளையர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொலிசாரின் அடாவடித்தனங்கள் தான் இன்று அதிகளவில் இடம்பெறுகின்றன. சட்டத்தையும், ஆயுதத்தையும் தம்முடனே கொண்டு நடமாடும் இவர்கள் தமக்கு ஏற்றவாறு மேற்கண்டவற்றை பயன்படுத்தி வாழ முனைகின்றனர். அதிலும் அன்றாட வாழ்விற்காக...

இனிமேல் ஹீரோவாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த வடிவேலு..!!

காமெடியனாக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி ஒருசில படங்களில் நடித்தார். முதல் படம் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்கள் அவருக்கு மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்தன. இந்நிலையில், தற்போது...

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள்..!!

உங்களுக்கு அடிக்கடி கால் மரத்துப் போகிறதா? குறிப்பாக இந்த பிரச்சனையை ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் சந்திப்பார்கள். அதிலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தாலோ அல்லது ஒரே நிலையில் நீண்ட...

படப்பிடிப்பின் போது முத்தம் : கதாநாயகன் கன்னத்தில் அறைந்த நடிகை..!!

மானஸ், அமரன் உள்பட பலர் நடிக்கும் படம் ‘மெய்மை’. டி.எஸ்.திவாகரன் இதை இயக்குகிறார்.படப்பிடிப்பில் காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக இயக்குனர் கதாநாயகனிடம் கதாநாயகியை அணைத்து முத்தமிட வேண்டும் என்பதை இயக்குனர் ரகசியமாக சொல்லிவிட்டு...

இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்…!!

சுவையான காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். புடலங்காயை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானம் ஆவதில்...

200 குடும்பங்கள் குடிநீருக்கு வழியின்றி பெரும் அவதி…!!

யாழ்.மாவட்டத்தில் உள்ள கந்தரோடை என்னும் பகுதிக்கான குடிநீர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால் அங்குள்ள 200 குடும்பங்கள் குடிநீருக்கு வழியின்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இக் பகுதியில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் பிள்ளையார் நலன்புரி...

இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகிறார்…!!

இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதம் இலங்கை வரவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என...

சாதாரணதர மாணவனை தாக்கிய உயர்தர வகுப்பு மாணவர்கள் மூவர் கைது…!!

பண்டாரவளையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை, உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை ஹல்பே மத்திய மகா வித்தியாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்ல...

மக்களின் உயிரைப் பறித்த காட்டுயானை – ஐந்து நாட்களின் பின் சிக்கியது…!!

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலுள்ள சிப்பிமடு காட்டுப்பகுதியில், கடந்த காலங்களில் அப்பிரதேச மக்கள் சிலரின் உயிரை பறித்ததுடன் அவர்களது வீடுகளையும் பயிர்களையும் நாசமாக்கி வந்த 30 வயது மதிக்கத்தக்க காட்டுயானை பிடிப்பட்டுள்ளது. இந்த யானை...

நடனத்தில் இப்படி தெறிக்க விடுறாங்களே ஏன் என்று தெரியுமா?… பாருங்க நீங்களே அதிர்ந்து போவீங்க…!! வீடியோ

மது அருந்துவது என்னதான் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று விளம்பரப்படுத்தினாலும் அவற்றினை புசிப்பதில் இளைஞர் முதல் முதியவர் வரைக்கும் அலாதிப் பிரியம் கொண்டிருப்பர். அதிலும் பார்ட்டி எனும் பெயரால் அவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு ஒரு...

இலங்கை அகதிகள் 90 பேர் நாடு திரும்பினர்…!!

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 90 பேர் இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளனர். இதில் 45 பெண்கள் உட்பட 90 பேர் இலங்கை வந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு இலங்கை வந்துள்ளவர்கள்யாழ்பாணம்,...

24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி…!!

[caption id="attachment_129620" align="alignleft" width="628"] Stick fishermen of Sri Lanka.[/caption]கிளிநொச்சி - இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை...

கொலம்பியாவில் பூமியதிர்ச்சி…!!

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவில் மெடெலின் நகரில் இருந்து சுமார் 129 கிலோமீற்றர் வடகிழக்கே பூமியின் அடியில் 72 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சி 6 ரிச்டராக...

வர்த்தகரிடம் ஒரு கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்…!!

இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா பணத்தை அபகரித்ததாக பொலிஸ் உத்தியோகத்தாகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தில் இரத்தினக்கல் விற்பனை செய்து பெற்றுக்கொண்ட ஒரு கோடி ரூபா பணத்தை, பலவந்தமான முறையில்...

உடலுறவில் ஈடுபடுவதை பேஸ்புக் லைவ் மூலம் பெற்றோருக்கு காண்பித்த காதல் ஜோடி…!! (படங்கள்)

காதல் ஜோடியொன்று பேஸ்புக் லைவை பயன்படுத்தி தாம் உடலுறவுகொள்வதை பெற்றோருக்கு நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது. காதலியின் அப்பாவிற்கு, காதலிக்கும் ஆணை பிடிக்கவில்லை. எப்போதும் போல அப்பா வில்லனாக வலம்வர, அவரை பழிவாங்க வேண்டும் என்ற...

பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க இருந்த நபருக்கு இறுதியில் நடந்த சோகம்…!!

பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க இருந்த நபருக்கு இறுதியில் நடந்த சோகம். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...