இளநரையை போக்கும் எளிய மூலிகை தைலம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக்...

பாஸ்தா சாப்பிட வந்தவங்களை இப்படியா பழிவாங்குறது?.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லைப்பா…!! வீடியோ

ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்துவது இந்த காலங்களில் பேஷன் போல் ஆகி விட்டது. வார இறுதியாகி விட்டாலே ஹோட்டல் செல்வது வழக்கமாகிவிட்டது இப்பொழுதுள்ள குடும்பங்களில். வீட்டில் உணவுக்காக காத்திருக்காத நபர்கள் உணவகங்களில் ஆற அமர...

தெலுங்கானாவில் அணையில் மூழ்கி 5 என்ஜினீயரிங் மாணவர்கள் உயிரிழப்பு…!!

தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வாக்தேவி பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் சிலர் இன்று காலை தர்மசாகர் நீர்த்தேக்கத்திற்கு வந்தனர். அணையில் இறங்கி நீந்திக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற மாணவி ஒருவர்...

புதுக்கோட்டை அருகே 2 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 28). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. பிறந்து 2மாதமே ஆன நிலையில் வைணேஸ்வரி...

வன்னிவிளாங்குளம் பகுதியில் தடம்புரண்ட கனரகவாகனம்…!!

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் வீதியில் கனரகவாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் மாங்குளம் பிரதான வீதியில் லொறி ஒன்றில் மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனம் ஒன்றை ஏற்றிச்சென்ற சமயம் லொறி வாகனத்தின்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை விசேட பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 561...

திருகோணமலையில் காட்டுத்தீ! பத்து ஏக்கர் காட்டுப்பகுதி நாசம்…!!

திருகோணமலை சர்தாபுர பகுதியின் ஊடாக கன்னியாவிற்கு செல்லும் வீதியில உள்ள காட்டுப் பகுதியில் இன்று காட்டுத் தீ பரவியுள்ளது. சர்தாபுர கடவான வனப்பகுதியில் இத்தீயானது மதியம் 12.30 மணியளவில் பரவ ஆரம்பித்த நிலையில் சுமார்...

ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்..!!

தமிழ், தெலுங்கில் முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல்அகர்வால். தமிழில் அஜீத்தின் புதிய படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் நடித்து வருகிறார். இந்த படங்கள் தமிழ்-தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தெலுங்கில் திரைக்கு வந்து...

தலைசுற்றல், நரம்பு தளர்ச்சியா? பக்குவமான 10 டிப்ஸ்…!!

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வீட்டிலேயே சில மருத்துவங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவுகளை சரியா விதத்தில் சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். சில வீட்டு மருத்துவ குறிப்புகள். 1. வெல்லத்தை கெட்டியாகப் பாகு...

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட திரிஷா…!!

திரிஷா நடிப்பில் வெளியான பேய் படம் ‘நாயகி’. இது தமிழ் நாட்டில் வெளியிடப்படுவது குறித்து திரிஷா எந்தவித கருத்தும் சொல்லவில்லை. இதனால் படத்தின் முடிவு திரிஷாவுக்கு தெரிந்து விட்டது. இதனால்தான் அவர் எதுவும் சொல்லவில்லை...

70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! கண்கலங்க வைத்த சோகம்…!!

தென்னையப் பெத்தா இளநீரு.... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து...

பெற்ற மகளையே கற்பழித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யவைத்த காமுகன் கைது…!!

மராட்டிய மாநிலத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை கற்பழித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யவைத்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தின் நலசோப்பாரா அருகேயுள்ள வாசாய் பகுதியை சேர்ந்தவர் மீனா(பெயர்...

திருவண்ணாமலை அருகே ஸ்குரூடிரைவரால் குத்தி விவசாயி படுகொலை…!!

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் வி.பி.குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன்கள் குமார் (வயது 43), செல்வம். குமார் விவசாயம் செய்து வந்தார். செல்வம் கடந்த 2 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். செல்வத்தின் மனைவி...

கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவ அமைப்பினர் கைது…!!

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இதனைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சென்னை...

சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள் அவ்வப்போது வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின் மீது தாக்குதல் நடத்தி,...

இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்தோம்: சாட்னா டைட்டஸ்…!!

டைரக்டர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். தமிழ், தெலுங்கில் வெளியான இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த...

இன்றைய சில பெண்களிடம் தமிழ் சமையல் இருக்கிறதா?…. சிக்கித் தவிக்கும் ஆண்கள் எத்தனை பேர்…!! வீடியோ

நாட்டில் நடக்கும் விஷயங்களை சீரியஸாக சொன்னால் யார் தான் கேட்பார்கள். ஆனால், அதையே கொஞ்சம் நகைச்சுவையுடன் கூறி பாருங்கள், எல்லோரும் கவனிப்பார்கள். அப்படித்தான் இந்த செல்பி அக்கம் பக்கம் தொடரும், வாரம் வாரம் ஏதோ...

விஷ்ணுவிஷால்-பார்த்திபன் நடிக்கும் மாவீரன் கிட்டு டப்பிங் தொடங்கியது…!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாவீரன் கிட்டு’. இதில் விஷ்ணு விஷால், பார்த்திபன் ஆகியோருடன் ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படத்தொகுப்பு நிறைவடைந்து இப்போது படத்துக்கான டப்பிங்...

பாணந்துறை கடற்பகுதியில் காணமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு..!!

பாணந்துறை கடற்பகுதியில் நேற்று (16) காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று (17) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரின் சடலங்களும் பாணந்துறை வாதுவ கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் வெனிவல்கொல...

விபசாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்துப் பெண் கைது…!!

கண்டி, அனிவத்தைப் பிரதேசத்தில் வைத்து தாய்லந்து நாட்டுப் பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவல் ஒன்றின்படி பெண் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பொலிசார் 31 வயதுடைய தாய்லாந்துப் பெண்ணை கைதுசெய்துள்ளனர்....

பெண்ணைத் தாக்கி இராணுவ வீரர் கைது…!!

பெண் ஒருவரைத் தாக்கியதாக இராணுவ வீரர் ஒருவர் ரங்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இராணுவ படைப்பிரிவொன்றைச் சேர்ந்த மேற்படி இராணுவ வீரர் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

போதையால் நேர்ந்த விபரீதம்: கூரிய ஆயுதத்தால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன்…!!

பதுளை - ஹாலி - எல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 16 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வந்து தனது தாயை தாக்கியதன்...

மூக்கின் மேலுள்ள கருமையை போக்கும் வழிகள்…!!

தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான். இது...

நிர்வாண காட்சிகள் வெளியானதில் கவலை இல்லை: ராதிகா ஆப்தே…!!

நடிகர் ரஜினிகாந்துடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ‘பார்ச்டு’ என்ற இந்திப்படத்தில் நடித்துள்ளார். இந்த இந்திப்படத்தில்...

கல்லீரல் பாதிப்பா? இதோ பாதுகாக்கும் உணவுகள்…!!

நம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும்...

பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு…!!

பாகிஸ்தான் மசூதியில் ஜும்மா தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் மொஹ்மான்ட் என்ற குடியிருப்பு பகுதி...

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளேகொட வீட்டுத்தோட்ட திருத்தப்பணிகள் மந்தகதியில்…!!

மத்துகம, பள்ளேகொட தோட்டம் மேற்பிரிவில் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமுற்ற பத்து லயன் குடியிருப்புகளுக்கு மாற்று வீடுகளை அமைத்துக் கொடுக்குமுகமாக ஆரம்பிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டம் மந்த...

பெரஹரவின் போது யானை குழப்பம் : பெண் ஒருவர் பலி : 11 பேர் காயம்…!!

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற பெரஹரவின் போது யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளனர். 60 வயதுடைய லீலாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யானையின் தாக்குதலுக்கு இலக்காகி...

இலங்கை சந்தைகளில் அறிமுகமாகியுள்ள புதிய முச்சக்கர வண்டி…!!

இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள...

ஜனாதிபதி நாளை அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையில் ஐக்கிய...

தமிழ் கைதி மரணம்! ஆதாரம் அம்பலம்…!!

2012 ஆம் ஆண்டு இடம் பெற்ற தமிழ் கைதி ஒருவரின் மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார, சார்ஜண்ட் ஒருவர் மற்றும் இரண்டு காவலர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா...

103வது பிறந்தநாளை சரக்கடித்து கொண்டாடிய மூதாட்டி… ஆரோக்கியத்தின் ரகசியம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!! வீடியோ

நூறு வயது வாழ வேண்டும் என்ற ஆசை இன்னமும் ஒருவருக்கு இருந்தால், இந்த உலகம் அவரை முட்டாளாக தான் பார்க்கும். சென்ற நூற்றாண்டு வரை தான் நூறு வயது என்பது மனிதர்களின் சராசர் வாழ்நாளாக...

டெங்கு, சிக்குன்குனியா உயிரிழப்பு: அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு…!!

தலைநகர் டெல்லி உட்பட நாடுமுழுவதும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, டெங்கு, சிக்குன்குனியா...

வங்காளதேசத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு…!!

வங்காளதேசத்தில் இன்று பல்வேறு இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டது. முதல் விபத்து டாக்கா - செல்ஹெட் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகமாக சென்ற பஸ் எதிரில் வந்த மினி பஸ் மீது நேருக்கு நேர்...

கர்நாடகத்தை கண்டித்து சிவகங்கை-விருதுநகர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்…!!

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான...

மனைவி, உங்களையே சுத்திச் சுத்தி வரவேண்டுமா..?

காதல் நினைவுகள், காதலோ டு இணைந்த செயல்பாடுகள் தான் மனிதர்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நேசத்தோடு சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனடியாக நிறைவேற்றப்படும். தம்பதியருக்கிடையே அன்பு, பாசத்தோடு கொஞ்சம் ரொமான்ஸ் நினைவுகளும், செயல்பாடுகளும் இருந்தால் தான்...