உங்களுக்கு இது தெரியுமா?… இந்த உணவுகளை சாப்பிட்டால் கோபம் பயங்கரமா வருமாம்…!!

இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சலை உணரக்கூடும். மேலும் காரமான உணவுகள், உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால், அது உங்களை பரபரப்புடன் இருக்கச் செய்யும். கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்புக்களை...

மகளைத் தொலைத்து பதறிய தாய்; ஆட்டத்தை நிறுத்தி உதவிய நடால்…!! வீடியோ

டென்னிஸ் போட்டியின்போது மகளை தொலைத்த தாய் அலறியபடி தேடிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த நடால் ஆட்டத்தை உடனடியாக நிறுத்தி உதவினார். ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால். களிமண் தரையின் மன்னன் என்று...

இதய மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மருத்துவ நிபுணர்கள் தகவல்…!!

இதய தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், இதய நிபுணர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இதய மாற்று அறுவைசிகிச்சைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக...

வடக்கு முதலமைச்சரை கைது செய்ய சதி…!!

சி.வி. விக்னேஸ்வரன் செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் இலாபங்களுக்காகவே என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இத்தகைய குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன் போது தொடர்ந்தும்...

42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்…!!

42வது தேசிய விளையாட்டு விழா யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு விழாவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைத்துள்ளார். இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு இந்நிகழ்வு...

மனைவியை கொலைசெய்து விட்டு உடலை எரித்த கணவன் – 17 வருடங்களின் பின் மரண தண்டனை…!!

நுவரெலியா - கந்தபொல பிரதேசத்தில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீதுருதாலகால மலையைச் சேர்ந்த, இந்திகருவான் குமார என்பவருக்கே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி குமுது பிரேமச்சந்திர இந்த...

சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பேய்களின் குரல்கள்…!! வீடியோ

மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் பலவித பொம்மைகள் காட்சியளிக்கின்றன. Julian Santana Barrera என்ற நபர் Xochimilco-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி...

வெந்நீர் குடிப்பதில் இனி அலட்சியம் வேண்டாம்… அதனால் எம்புட்டு நன்மை இருக்குதுனு தெரியுமா?

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக நீர் காணப்படுகிறது. மனித உடலில் நீர் இல்லையென்றால் நாம் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் இன்று பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில்...

சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவதில் என்ன தப்பு?: விஜய்சேதுபதி பேச்சு…!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன்...

ஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்…!!

உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’ என்று பெண்களைத்தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள்தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். அதிக உடல் வலிமை கொண்டவர்களாகக் கருதப்படும்...

சவுதிஅரேபியா சென்ற இங்கிலாந்து கப்பலில் தஞ்சை என்ஜினீயர் மர்ம சாவு…!!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சிவராஜ் (வயது28). கப்பல் என்ஜினீயர். இங்கிலாந்தில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பாமாயில்...

சீனா, தைவானை புயல் தாக்கியது: நிலச்சரிவில் 26 பேர் புதைந்தனர்…!!

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு மெகி என்று பெயரிடப்பட்டு இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயல் அதிகாலை சீனா மற்றும் தைவானை தாக்கியது. அப்போது 120...

நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி…!!

குருநாகல் - வீரபுகெதர பகுதியிலுள்ள ஹேனவெல்ல குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காலி - கோணபீனுவ பகுதியைச் சேர்ந்தவர்கள்...

நாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்…!!

யாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றையதினம் காலை குறித்த களஞ்சியசாலை...

இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாம்…!!

இந்தப்பிரதேசத்திலே வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் வருகை தந்து முதன்முதலாக கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாமினை செய்வது இங்குள்ள நோயாளர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும் என கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்...

கொடூர மனிதனின் செயலால் கோமா நிலைக்கு சென்ற அப்பாவி பெண்…!! வீடியோ

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை பின்னே பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் காலால் உதைந்துள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த பெண் கீழே விழுந்துள்ளார். தலையில் அடிபட்ட நிலையில் வைத்தியசாலையில்...

தாயை அடித்த பெண்ணை வெட்டுவதற்காக வாளுடன் சென்ற மாணவர் கைது…!! வீடியோ

மும்பையில் தனது தாயை அடித்த பெண்ணை வெட்டுவதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் கையில் வாளுடன் மூன்று மாடி வெளிப்புறமாக ஏறிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே பயந்தரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தோனி...

ஜெயம் ரவியின் போகன் படம் எப்போது ரிலீஸ்?

ஜெயம் ரவி - ஹன்சிகா மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லக்ஷமண் இயக்கியுள்ளார்....

வாவ்..சூப்பர்: உலகத்துல இப்படியொரு பொண்டாட்டியா?… நீங்களும் இதைத் தான் கேட்பீங்க…!!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அப்படி ஒரு வரம் உங்களுக்கு கிடைத்துவிட்டால் பிறகென்ன வாழ்க்கையே சொர்க்கம் தான் போங்க. காலையில் எழுந்து பல் துலக்கி கோலம் போட்டு, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, காபி...

ஆண், பெண் உடலுறவில் ஏற்படும் வேறுபாடு மற்றும் ஒப்பீடுகள்…!!

உடலுறவு என்பது ஆண் பெண்ணுக்கு மத்தியில் பொதுவாக இருப்பினும். இதில், ஆண், பெண் இருவரின் ஆசைகளும், விருப்பங்களும் ஒரே போன்று இருப்பது இல்லை. ஆண்களின் விரும்பும் சிலவன பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம், பெண்கள் விரும்பும்...

மகளையும், பேத்திகளையும் சீரழித்த தாத்தா ; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!

தனது மகள் மற்றும் இரண்டு பேத்திகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 78 வயதான நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவருக்கு மூன்று வருடம் மற்றும் ஆறுமாத சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட நபர்...

ஆதிவாசி ஒருவர் கல்லால் அடித்து கொலை…!!

குருகும்புர பகுதியில் கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி ஆதிவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சினையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என மகியங்கனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கல் தாக்குதல் காரணமாக காயமடைந்த குறித்த நபர்...

மஹிந்தவின் மகனுடன் புதிய உறவான பெண்…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கும் இடையில் புதிய உறவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும், இந்த நாட்களில் ஒன்றாக தான்...

நீர் பற்றாக்குறை : ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி மூடல்…!!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தில் நடாத்திச்செல்லப்படும் பீடங்கள் இன்று முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. சமூகவியல் மற்றும் மனிதநேயவியல் செயல்முறை அறிவியல் மற்றும் மேலாண்மை துறை ஆகிய பீடங்கள் நீர் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு மூடப்பட்டுள்ளது....

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு…!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியவில் வர்த்தகர் மொஹமட் சுலைமான், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு...

வில்பத்து சரணாலயத்தில் தீ ; 60 ஏக்கர் நிலப்பரப்புக்கு சேதம்…!!

வில்பத்து சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 60 எக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ நேற்று (28) மாலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டுத் தீயினை வனவிலங்கு...

வீதியில் நடந்து சென்றவர்களை மோதிய கெப் வாகனம்! இருவர் பலி…!!

அநுராதபுர மாவட்டம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் புப்போகம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி...

தலையணைக்கு கீழ் ஒரு பல் பூண்டு வைத்து உறங்குவதால் பெறும் நன்மை தெரியுமா?

தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம். கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய...

விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்…!!

திருட்டு விசிடிக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராடி வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள்...

இந்திய ‘றோ’வின் அமைப்புக்குள், ஒற்றனாக செயல்பட்ட கிட்டு!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –15)

•இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்! எழுபத்திரண்டு மணிநேரம் போதும். மொத்தமாகத் தீர்த்துவிடலாம்’ என்று சொன்னவர்தான் அவர். • ‘ராஜிவ் எங்கள்...

சங்கு ஒரு உயிரினம் என்பதையும், அது எப்படி இருக்கும் என்பதையும் அறிவீர்களா? வீடியோ

சங்கு என்பதை பலருக்கு ஒரு பொருளாக மட்டுமே தெரிந்திருக்கும். இதனை அதிகளவில் சமய சடங்குகளிலும், கோயில்களில் பூஜை நேரங்களிலும் ஒலி எழுப்புவதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இது ஒரு கடல் வாழ் உயிரினம் என்தை ஒரு...

உறவுக்கு முன்பு, பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்…!!

ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள். அதில் சில இங்கு…செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே...

ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை…!!

ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணுவை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 40). அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி (28). இவர்களுக்கு தினேஷ் குமார் (8), விக்னேஷ் (7) ஆகிய 2 மகன்கள்....

சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது: 18 பேர் பலி…!!

வடமேற்கு சீனாவின் ஷிஷுயிஜான் நகரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சிறிய நிலக்கரி சுரங்கமொன்றில் தொழிலாளர்கள் 20 பேர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் பணியில்...

உலக இருதய தினம் செப்டம்பர் 29 – இருதய நோய் தடுக்கும் வழிமுறைகள்…!!

இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர்...

பாதாள உலகக் குழுக்களுக்கிடையே மோதல்! ஒருவர் பலி – மூவர் காயம்…!!

வெலிபென்ன பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம், பாதாள உலக குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலென சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று...