ஒரே நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கம் பெற வேண்டுமா? அப்ப இந்த 4-7-8 ட்ரை பண்ணுங்க…!!

உறக்கம் ஒன்று சீர்குலைந்து போனாலே மெல்ல, மெல்ல ஆரோக்கியம் நலம்கெட ஆரம்பித்துவிடும். நீங்கள் இதை கண்கூட பார்த்திருக்க முடியும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் தூக்கமின்மை கோளாறு இருக்கிறது என கூறப்படுபவர்கள் ஏறத்தாழ ஒரு...

கல்லூரி பேராசிரியர் லாரி ஏற்றி கொலை: போலீசார் விசாரணை…!!

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் தோகுட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரவீண்குமார். இவர் அக்பர்பாக் பகுதியில் எம்.எஸ்.ஜூனியர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலையில் பிரவீண்குமார் தனது பேஸ்புக்...

மருத்துவர்களே இப்படி குத்தாட்டம் போட்டால் நோயாளிகளின் நிலை என்ன? வீடியோ..!!

வைத்தியர் என்பவர் தெய்வத்திற்கு நிகரானவர்கள் என்பார்கள். பல உயிர்களைக் காப்பாற்றும் தொழிலை அவர்கள் புரிவதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகின்றார்கள். இப்படியிருக்கையில் அவர்கள் பொறுப்பின்றி நடந்தால் எப்படியிருக்கும்?. ஆம், பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செய்யும் வைத்தியர் ஒருவரும்...

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பெண் குழந்தை கடத்தல்: வாலாஜா பெண்ணிடம் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கலவையை சேர்ந்தவர் கல்பனா (வயது 22). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக்காக கடந்த 8 நாட்களுக்கு முன்பு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு...

இரும்பு கம்பி வைத்து விளையாடிய மாணவர் பலி: உறவினர்கள் சாலை மறியல்…!!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் சவரிராஜன். இவருடைய மகன் ஆருண் (வயது 16), வல்லம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை...

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: ஆளுநர் மாளிகை அறிக்கையில் தகவல்…!!

முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாலை 6.40 மணியளவில்...

பாகிஸ்தான் நகரங்களை உலுக்கிய நிலநடுக்கம்: ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு…!!

பாகிஸ்தான் வடக்கு நகரங்களில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜித், பெஷாவர், சிலாஸ், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஸ்வாத் பள்ளத்தாக்கின் மிங்கோரா நகரின் கிழக்கே 117 கி.மீ....

சினிமாவில் நடிக்க என் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை: நடிகர் தம்பிராமையா…!!

அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் மூலம் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்பசேகரன் இயக்கும் இந்த படத்தை சிவரமேஷ் குமார் தயாரிக்க, ரேஷ்மா ரத்தோர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் தனது...

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா? என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம். * தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. * ஒரு முட்டையின்...

15 ஆயிரம் படையினருடன் தந்திரமாக விரிக்கப்பட்ட, ‘ஒபரேசன் லிபரேசன்’ இராணுவ வலை!! :அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பாகம் -87) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

யாழ்-குடாநாட்டை எப்பாடுபட்டாவது தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டது அரசாங்கம். ஏனைய இயக்கங்கள் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தமையால் புலிகளும் ஈரோஸ் அமைப்பினனரும் மட்டமே இருந்தனர். எனவே-அதுதான் சரியான தருணம் என திட்டமிட்டார் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்...

இன்று முதல் மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு…!!

விவசாய நடவடிக்கைகளுக்கான செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில்...

நாமல் வைத்தியசாலையில்…!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்பந்து போட்டி ஒன்றின் போது காயமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியொன்றின் போதே இவர் காயமடைந்துள்ளார்.

நடிகைகளுக்கு இளமையான தோற்றம் ஒரு வரம்: நதியா..!!

முழுக்க முழுக்க பெண்களே நடித்து, ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை துளசிதாஸ் டைரக்‌ஷனில், கே.மணிகண்டன் தயாரித்து இருக்கிறார். நதியா, இனியா, கோவை சரளா,...

மோதலால் ஏற்பட்ட விபரீதம்! கத்திக்குத்துக்கு ஒருவர் ஸ்தலத்தில் பலி…!!

குருநாகல் - ஏத்கந்த விகாரையில் இன்று இடம்பெற்ற தியான சபை கூட்டத்தின் போதுகத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நிலப் பிரச்சினையின் காரணமாகவே உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இந்தமோதல் இடம் பெற்றுள்ளதாக குருநாகல்...

ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ரத்னிலகல பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த ஒருவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (01) கைது செய்துள்ளனர். தலவாக்கலை ரத்னிலகல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது...

வாகன விபத்தில் இருவர் படுகாயம்…!!

கல்முனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கல்முனை பெரிய நீலாவணையின் பிரதான வீதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் வண்டியுடன் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

ஊதிக் கெடுத்தல்…!!

சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது,...

பெண் வேடங்களில் நடிக்க விரும்பும் கதாநாயகர்கள்…!!

கதாநாயகர்கள், ரசிகர்களை சிரிக்க வைக்க பெண் வேடமிடுவதை ஆரம்பகால சினிமாக்களில் பார்க்க முடிந்தது. தற்போது கதை மற்றும் கதாபாத்திரங்களின் தேவைக்காக பல மணி நேரம் ‘மேக்கப்’ போட்டு பெண்ணாக மாறி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்....

தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்…!!

புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை சரியாக...

மின்மோட்டார் மூலம் தான் தண்ணீரை எடுக்க முடியுமா?… ஷாக் கொடுக்குற இந்த கண்டுபிடிப்பை பாருங்க…!! வீடியோ

இன்றெல்லாம் உலகின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்குக் கூடு தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் மக்களை நாமும் அவதானித்து வருகிறோம். தண்ணீரின் சிக்கனத்தை பற்றி விழிப்புணர்வு காட்சியும் இணையத்தில் வந்த வண்ணமே உள்ளது....

கவுதம் கார்த்திக்கு கைகொடுத்து உதவிய சூர்யா…!!

ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கான தலைப்பு தேர்வு சமீபகாலமாக நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான தலைப்பு...

மேக்கப் போடுவதில் குழப்பமா…!!

மேக்கப் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது பெண்கள் தான். அகராதியில் பெண்களுக்கு என்ன அர்த்தம் என பார்த்தால் மேக்கப் என்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்...

மனநிறைவான உச்சத்தை அடைய…!!

உறவுகளில் சில நாட்கள் அமைதியாக ஆர்பாட்டமில்லாத வகையில் இருக்கும். சில நேரங்களில் எதிர்பார்க்கவே முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சக்கட்ட நிலையை அடைய முடியும். எல்லோராலும் எப்போதும் இயல்பான உச்சக்கட்ட நிலையை அடைய முடிவதில்லை. மகிழ்ச்சிகரமான...

ஆறு பிள்ளைகளின் தந்தை புகையிரத்துடன் மோதி பரிதாபகரமாக பலி…!!

கிளிநொச்சி 155 ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கொழும்பிலிருந்து யாழப்பாணம்...

பெண் திருமணம் செய்ததால் வீட்டை கொழுத்திய நபர்…!!

நீண்டகாலமாக தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணொருவர் மற்றுமொரு நபரை பதிவு திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்ட நபர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு தீவைத்துள்ளார். இந்த சம்பவம் கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் தீ...

வடமாகாண பிரதி அவைத்தலைவர் ஜெகநாதன் விபத்தில் திடீர் மரணம்…!!

வடமாகாண பிரதி அவைத்தலைவர் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். முள்ளியவளைப் பகுதியில் இன்று (01) காலை உந்துருளியில் சென்று கொண்டிருந்த வேளையில் அவருக்கு இருக்கும் நோய் காரணமாக உந்துருளியை விட்டு தூக்கி...

யாழில் தொடரும் வாள்வெட்டு! நேற்றிரவு இரு சகோதரர்கள் உட்பட மூவர் படுகாயம்…!!

இனந்தெரியாத ஒன்பது பேர் கொண்ட குழுவினர் வாளால் சரமாரியாக வெட்டியதில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு 9.00...

குளிர்பானத்திற்கு அடிமையா நீங்கள்?… சர்க்கரை அளவினை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஒருகாலத்தில், ‘பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போதெல்லாம் பெரியவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர்,...

கபாலி படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது என்ன நடவடிக்கை: ஐகோர்ட்டு கேள்வி…!!

சென்னையை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தை பார்க்க சென்னை பிருந்தா தியேட்டருக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி சென்றபோது, ஒரு டிக்கெட்...

ஒரு அழகான பெண்ணுக்கு சேட் பண்றது குத்தமா?.. இப்படி கம்பி எண்ண வைச்சிட்டாங்களே…!! வீடியோ

அமெரிக்க இளம் பெண்ணுடன் நெறிமுறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாக கூறி சவுதி இளைஞனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி பொலிசார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்ட இளைஞர்கள்...

ஆபாச பட தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினர் கைது…!!

படமொடுத்த குழுவொன்றினை வேயங்கொடை காவற்துறையினர் கைது செய்தனர். குறித்த ஆபாச படத்தை பார்த்த நபரொருவர் காவற்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்காக “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்து...

சிறுவர் தின நிகழ்வுகள்…!!

அனைத்து உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையக பகுதிகளில் பலவேறுப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் இன்று (1) ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தில் உள்ள வட்டவளை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட டிக்கோயா தோட்டப்பகுதிகளில்...

உறவுகளில் ஆண், பெண் வயது வித்தியாசம் சரியா? தவறா?

உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும். இன்பம் என்பது உடல் இணைவதில் இருப்பதை விட, மனம் இணைவதில் தான் அதிகம் இருக்கிறது. தன்னை விட வயது...

ஆண்டு தோறும் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்…!!

ஆண்டு தோறும் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் 16 வயதுக்கும் குறைந்த 270000 சிறுவர் சிறுமியர் விபத்துக்களினால் பாதிக்கப்படுவதாகவும் இதில் 2600 பேர் உயிரிழப்பதாகவும் இலங்கை குடும்ப சுகாதார...