சுய இன்பத்தில் பெண்களுக்கு நாட்டம் இருக்குமா?

சுய இன்பம் நல்லதா கெட்டதா என்பதில் இன்னும் கூட நிறையப் பேருக்கு குழப்பமும், சந்தேகமும், பயமும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம், பலருக்கு இது விட முடியாத பழக்கமாக மாறிப் போய் விடுகிறது. பலர் திருமணமான...

திருமணத்துக்கு பிறகு உறவு தெரிந்தது: தாத்தாவை மணந்த இளம்பெண்…!!

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள மியாமி பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் சமீபத்தில் 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தார். அந்த முதியவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து அது விவகாரத்தில் முடிந்தது....

மகப்பேறு இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ஜப்பானில் ரோபோ குழந்தைகள்…!!

ஜப்பானில் அதிக அளவில் ‘ரோபோ’ (எந்திர மனிதன்) பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகப்பேறு இல்லா தம்பதிகளின் குறையை போக்கவும்,...

மற்றுமொரு ஆசிரியரும் தாக்கப்பட்டுள்ளார்…!!

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் உள்ள மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்கமுயற்சித்த ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட ஆசிரியர்களோ அல்லது தாக்கப்பட்ட...

காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி…!!

பொலனறுவை - கதுருவெல பிரதேசத்தில் இன்று (04) காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு, உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது....

நுவரெலியாவில் மண்டையோடு மீட்பு…!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான நகரத்தில் உள்ள கடைகளுக்கு முன்பாக மனித மண்டையோடுகளை இன்று காலை 09 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர். வழமையைபோல வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை நேற்று (03) இரவு...

இளமை இதோ இதோ… பிரேக் டான்ஸில் பட்டையக் கிளப்பும் தாத்தா..!! வீடியோ

இளமை இதோ இதோ... என்னடா இது சினிமா பாட்டா இருக்குதுனு யோசிக்கிறீங்களா?... ஆமாங்க ஒரு முதியவர் செய்யும் செயல் நம்மை இவ்வாறு பாட்டிசைக்க வைக்கிறது. வயதான முதியவர் ஒருவர் கைத்தடியை தூக்கி எறிந்துவிட்டு கூட்டத்தில்...

“உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக, அழுது காட்டிய இராணுவத்தினர்கள்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29)

“இயக்கத்தில் இருந்தவர்கள் எழும்பி வாருங்கள்; ஒருநாள் இயக்கத்தில் இருந்தாலும் சரி கட்டாயமாக எழுந்து வரவும்” என அறிவிக்கப்பட்டது. • 18.05.2009 நள்ளிரவு ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்தைச் சென்றடைந்தோம். வாகனத்திலிருந்து இறக்கப்பட்டபின் அனைவரையும் ஒரு...

மலேசியாவுக்கு விரைந்த சிங்கம்-3 படக்குழு…!!

சூர்யா நடிப்பில் தற்போது ‘எஸ்-3’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகிவரும் இப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோர்...

அருகம்புல்லின் ஆயுர்வேத நன்மைகள்…!!

அருகம்புல் என்பது நாம் அதிகம் விநாயகருக்கு கோவிலில் படைக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறோம். நமது வீட்டு வாசல், தெரு ஓரங்களில்,வெற்று இடங்களில் அனாமத்தாக விளையும் இந்த அருகம்புல் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தரவல்லது....

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் தமிழர்களும்…!!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 60) புதிய யாப்பிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழர் அபிலாஷைகள் அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது, அது, அந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கத்தக்கதான தூரதரிசனம் மிக்கதொன்றாக அமைவதே பொருத்தமானது....

பெண்ணாக மாறிய பிரபல பாலிவுட் நடிகர்…!!

பாலிவுடில் பிரபல நடிகரும், மாடலுமான கவுரவ் அரோரா, ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ளார். இதனால் அவர் தனது பெயரை நடிகர் கவுரி அரோரா என மாற்றிக்கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், ஸ்பிளிட்ஸ்வில்லா என்னும் தொலைக்காட்சி...

3 நிமிடம் போதுமாம்…!!

சிறந்த பாலியல் உறவுக்கு நேரம் ஒரு பொருட்டே அல்ல; 3 நிமிடம் கூட அதற்கு போதுமானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீண்ட நேரம் நீடிப்பதுதான் சிறப்பான பாலியல் உறவு என்று பெரும்பாலான ஆண்கள்...

மனைவியை தாக்கி மயக்கமடைய செய்து மகன், மகளை கொன்று மதபோதகர் தற்கொலை..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 40). இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்தார். இவரது மனைவி சந்தியா (36). இவர்களது மகன்...

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தி.மு.க. பிரமுகர்: 10-க்கும் மேற்பட்டோர் காயம்…!!

பொள்ளாச்சி அடுத்த பெரியபோது காந்தி ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் அப்பு என்கிற மணி குமார்(வயது40). இவர் பெரிய போது பகுதி தி.மு.க. பிரமுகர். இவர் தற்போது ஆனைமலை ஒன்றியம் 3-வது வார்டுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்...

விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை: மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்…!!

விழுப்புரத்தில் இன்று காலை பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:- விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையத்தை...

கொய்யா மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு…!!

பாடசாலை மாணவன் ஒருவன் கொய்யா பழம் பறிக்க சென்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை சென்ரெகுலஸ் தோட்டத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் கொய்யா பழத்தை...

கிளிநொச்சி காட்டில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு…!!

கிளிநொச்சி, யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச்சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்....

கரப்பான் பூச்சியைப் பயன்படுத்தி இப்படியும் ஒரு விளையாட்டா? என்ன ஒரு துணிச்சல்…!! வீடியோ

கரப்பான் பூச்சியைக் கண்டாலே பெண்கள் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சீனா போன்ற நாடுகளில் கரப்பான் பூச்சியைக் கண்டால் ஒரு பொரியல் செய்து அதனை உணவாக்கிவிடுவார்கள். இவ்வாறு கரப்பான் பூச்சியை...

அன்னை இல்லத்தில் விஜய்-செல்வராகவன் சந்திப்பு?

செல்வராகவன் இயக்கத்தில் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் உருவாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய்யை வைத்து செல்வராகவன் ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள்...

மாதவிடாய் காலத்தில் உடல் எடை அதிகரிக்குமா?

பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்க்கும், அவர்களின் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களுக்கு மாதவிடாயின் போது, உடல் பருமன் திடீரென அதிகரிக்கும். ஏனெனில், மாதவிடாயின் போது, ஈஸ்ட்ரோஜன் மிகவும் குறைவாக சுரப்பதால், குறைவான வளர்சிதை...

சட்டவிரோத கருக்கலைப்பு; கணவன், மனைவி கைது…!!

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருக்­க­லைப்புச் செய்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண் மற்றும் அவ­ரது கண­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு மற்­றொ­ரு­வரைக் கைது செய்ய விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக ஆன­மடு பொலிஸார் தெரி­வித்­தனர். ஆன­மடு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆன­மடு...

50 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் மீட்பு…!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(4) காலை 50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து 827 பெக்கட்டுகளில் குறித்த சிகரெட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சிகரெட்...

வாழைக்குலைகளுடன் கேரளா கஞ்சா கடத்திய நபர் கைது…!!

வாழைக்குழைகளுடன் கேரளா கஞ்சாவினை கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா - மன்னார் சந்தியில் வைத்தே 30 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா...

மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது…!!

எந்த ஒரு காரணத்திற்காகவும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 6 மாதங்களுக்கு...

குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தாய் கைது…!!

தனது இரு குழந்தைகளையும் மிகவும் கொடூரமாக தாக்கிய தாய் ஒருவர் வரகாபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வரகாபொல-தொரவக்க பிரதேசத்தில் இருந்து இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

வவுனியாவில் பதற்றம்: பொலிஸார் குவிப்பு…!!

வவுனியா நெளுக்குளம் பாடசாலை வாயிலில் பழைய மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (04.10.2016) காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டமொன்று...

உடலுறவு கொண்டால் வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம்…!!

ஒருவர் உச்சக்கட்ட இன்பத்தை உடலுறவின் மூலம் அடைவார்கள். இப்படி உடலுறவு கொள்வதால், வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம். அதிலும் வாழ்நாளில் இருந்து 10-8 வருடங்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாம். எப்படியெனில் உடலுறவு கொள்வதால், நம் உடலின்...

மிக அருமையான காலை உணவு: ஓட்ஸ் புட்டும், உருளைக்கிழங்கு குழம்பும்..!!

நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஓட்ஸ் என்பது சிறந்த உணவாகும்.v இதனை காலை உணவாக எடுத்துக்கொண்டால்,உடல் எடை குறையும், மேலும் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். ஓட்ஸை உணவாக...

சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி புதிய சாதனை…!!

விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற 7-ந் தேதி ‘றெக்க’ படம் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், முக்கால்வாசி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன....

இனி செருப்பு அருந்துவிட்டால் தூக்கி தூற வீசிடாதீங்க…!! வீடியோ

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தன்னிடம் உள்ள பொருள் உடைந்து போய்விட்டால், உடனே அதனை தூக்கி குப்பையில் வீசிவிடுகிறார்களே தவிர அவற்றினை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. அதன் பின்பு அவர்களின்...

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டுவந்த வங்கிப் பணம் ரூ.1 கோடி கொள்ளை: வாகனத்தின் டிரைவரே திருடிச்சென்றதால் பரபரப்பு…!!

சென்னை கோடம்பாக்கத்தில், காரில் பணத்தை எடுத்துச் சென்று ஏ.டி.எம் மையங்களில் உள்ள எந்திரங்களில் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து நேற்று மதியம் ரூ.2 கோடியே 29 லட்சம் பணத்தை...

கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் மெல்வின். இவருடைய மகன் தயரன் மைக்கேல் முடாரி (வயது 23). இவர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். தயரன் மின்சார ரெயில்...

கஞ்சாவியாபாரிகளால் தாக்கப்பட்ட பிக்கு…!!

நீண்ட நாட்களாக கம்பளை குருந்துவத்தகொலவல பிரதேசத்தில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைமையப்படுத்தி கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் முகமாக குறித்த பிரதேசத்தின் விகாரையின் விகாராதிபதி அத்துருகிரிய சந்திரரத்ன தேரர் இது...

போதையில் இளம் பெண்களுடன் சேஷ்டை ; இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்…!!

யாழ்.பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவருக்கு தண்டனை பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு...

யாழில் தமிழ் இளைஞர் படுகொலை – சந்தேகநபர்கள் தலைமறைவு…!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் நான்கு பொலிஸ் அதிகாரிகள்...

அடுத்தவள் புருஷன் மீது ஆசைபடும் பெண்கள் – காரணம் என்ன?

பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள். திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் `செட்’டில் ஆக வேண்டும்...

கை,கால்கள் கட்டப்பட்டு வர்த்தகரின் சடலம் மீட்பு…!!

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சிலாபம் வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே வர்ணகுலசூரிய...