பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள்..!!

இரத்தில் பல வகை உண்டு. அதில் Rh பாஸிடிவ் மற்றும் Rh நெகடிவ் என்று இரண்டு வகை. ஒரு வகை குரங்கின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதே Rhesus என்பதாகும். இதனால் நாம் அதை Rh என்று...

ரெமோவை பார்க்க நர்ஸ் வேடத்தில் சென்ற ரசிகர்..!!

நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவான ‘ரெமோ’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும், படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இப்படத்தில், சிவகார்த்திகேயன் நர்ஸ் பெண்ணாக வேடமிட்டு நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தைக் காண சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர்,...

ஆண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் காரணம் என்ன..!!

பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஏனெனில், பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது.பீட்ரூட்டை நன்கு...

திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களைத் தேடி செல்கிறார்கள்..!!

திருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத நிலையில் ஏன் திருமணமான பெண்களை ஆண்கள் நாட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். கேட்க வியப்பாக...

இனிமேல் புதிய முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுவேன்: காஜல் அகர்வால்..!!

நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “தமிழ், தெலுங்கு படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற பெயரும் வாங்கி விட்டேன். என் சினிமா வாழ்க்கையை...

உணவு பட்டியலை பேஸ்-புக்கில் வெளியிட்ட பிரபல நடிகை: மனித உரிமை ஆணையம் நோட்டீசு..!!

திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ சென்றிருந்தார். அவருடன் அவரது தோழி ஒருவரும் சென்றார். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பப்ஸ் சாப்பிட்டு காபி குடித்தனர்....

மகளின் காதலனை வெட்டிக்கொலை செய்த தந்தை: பரபரப்பு வாக்குமூலம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவர், தனது மகளை காதலித்து வந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். லட்சுமண பெருமாளின் மகள் கஸ்தூரி என்பவர் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி...

மாயமான மலேசிய விமானத்தின் பாகம் மொரீசியசில் கண்டுபிடிப்பு..!!

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ‘எம்.எச்.370’ ரக விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர். ஆனால்...

பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்ய புதிய சட்டம்..!!

கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதியின் விவகாரத்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த வழக்கில் மனுதாரரை அவரது மனைவி பெற்றோரை பிரிந்து வருமாறும் இல்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார். ஒருமுறை தற்கொலைக்கு முயலும்போது...

மேத்யூ புயல் கோரத்தாண்டவம்: ஹைதியில் உயிரிழப்பு 478 ஆக அதிகரிப்பு…!!

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல்...

இரத்தத்தை சுத்தமாக்கக் கூடிய சில இயற்கை வைத்திய முறைகள்..!!

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். 1. பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய...

பாடசாலக்கு சென்று கொண்டிருந்த 11 ஆம் தர மாணவி!! வீதியில் இடம்பெற்ற கொடூரம்..!!

கெகிராவ - மகனமுல்ல பிரதேசத்தில் குளவி கொட்டலுக்கு இலக்காகி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்றைய முன் தினம் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது குளவி கூடு ஒன்று மரம் ஒன்றில்...

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்..!!

இந்திய - குன்னுர் பிரதேசத்தில் தவறான சிகிச்சையால் இளம் பெண்ணின் உடல் முழுவதும் கருகியது போல் ஆனதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் குயின் ஹில் பகுதியை...

ஜெயலலிதாவின் இந்த நிலைக்கு ராம்குமார் காரணமா?-மீண்டும் தமிழகத்தை அதிரவைத்துள்ள தமிழச்சி..!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஏற்கனவே தவறான தகவல் ஒன்றை பிரான்சில் இருக்கும் தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப...

ஆண், பெண் உறவில் வயது வித்தியாசம் அவசியமா?

காதலுக்கு வயது தடையா? அல்லது வயது வித்தியாசம் தடையா? உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும். இன்பம் என்பது உடல் இணைவதில் இருப்பதை விட, மனம்...

தமிழகத்தில் பயங்கரம்… கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்பு!

"தமிழகம், ஊத்துக்கோட்டை , பெரியபாளையம் அருகே கை, கால்களை கட்டியும் கழுத்தை திருகியும் 3 வயது சிறுவனை கொடூர கொலை செய்து கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக அமைக்கப்பட்ட உறையில் வீசிய சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும்...

யாழில் இனம்தெரியாதோரால் துப்பாக்கி சூடு சம்பவம்..!!

கொக்குவில் பிரம்படிப் பகுதியில் உள்ள வீட்டின் மீது நேற்று அதிகாலை 3 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாதோரால் துப்பாக்கி சூடு மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. இருப்பினும்...

வெங்காயத்தை கழுத்தில் வைப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

வெங்காயம் மிகச் சிறந்த பண்புகளை கொண்டது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்புகளை அகற்றும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகளை பெற்றுள்ளது. விஷத்தை முறிக்கும் பண்புகளை கொண்டது. வெங்காயத்தை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம். ஆனால் வெங்காயத்திலுள்ள சல்ஃபர்...

ஹிட்லர் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தார்: புதிய தகவல்..!!

உலக வரலாற்றில் மிக கொடூரமான சர்வாதிகாரியாக அடோல்ப் ஹிட்லர் வர்ணிக்கப்படுகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் இரண்டாம் உலகப்போரின் போது ‘நாஜி’ படைகள் மூலம் கோலோச்சினார். இவரை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பையும் ஆச்சரியத்தையும்...

தாடி வைத்த பெண்ணை காதலிக்கும் விசித்திர மனிதர்..!! (படங்கள்)

தாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான தகவல் காதலர் தினத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. தாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான தகவல்...

3 மாணவிகள் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு கல்லூரி நிர்வாகம் வழக்கு..!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் பிணமாக...

அறந்தாங்கி அருகே பட்டப்பகலில் ஓட்டல் தொழிலாளி படுகொலை..!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரமந்தூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராக்கன்-காளியம்மாள் ஆகியோரின் மகன் தேவதாஸ் (வயது 32). தேவதாஸ் பரமந்தூரில் தனது சகோதரர் பாலகிருஷ்ணன், அவரது மனைவி மனிஷா ஆகியோருடன் கூட்டுக்குடும்பாக...

செவ்வாழைப் பழத்தின் மருத்துவக் குணங்கள்..!!

பல்வலி குணமடையும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். சொரி சிறங்கு...

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர் பலி: அவசர நிலைப்பிரகடனம்..!!

சுரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன்...

காதல் நிராகரிக்கப்பட்டதால் வீதியில் நிர்வாணமாக புரண்ட நபர்..!!

தான் காதலித்த யுவதி தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் நபர் ஒருவர் காதலர் தினத்தில் நிர்வாணமாக படுத்துப் புரண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. தான் காதலித்த யுவதி தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் நபர்...

கண், காது, மூக்கு, நாக்கில் ரத்தம் வழியும் அதிசய பெண்..!! (படங்கள்)

பிரித்தானிய நாட்டில் இளம்பெண் ஒருவரின் கண், காது, மூக்கு, நாக்கு, விரல்கள் என அனைத்து உறுப்புகளிலும் ரத்தம் வழிவது எதனால் என காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள Stoke-on-Trent நகரில்...

கருப்பு பண மீட்புக்கு சுவிஸ் நாட்டு ஒத்துழைப்பு தேவை: இந்தியா வலியுறுத்தல்..!!

உள்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க தானாக முன்வந்து கருப்பு பண விவரங்களை ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி கடந்த மாதத்துடன் இந்த திட்டம் நிறைவடைந்தது. இதில்...

சீனாவின் முதலாவது தொங்கும் ரயில்..!!

சீனாவின் முதலாவது தொங்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றியளித்துள்ளதாக சீன தொழிற்நுட்ப துறையினர் அறிவித்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்க்டுவில் நேற்று இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. லித்தினியம்...

சிங்கப்பூரில் 16 வயதான இலங்கைச் சிறுமி விபச்சாரத்தில் ஈடுபட்டு கைது..!!

சிங்கப்பூரில் 16 வயதான இலங்கைச் சிறுமி ஒருவர், அயல் வீட்டாரின் தவறான வழிநடத்தல் காரணமாக, விபச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி இவ்வாறு சிங்கப்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு...

செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்..!!

முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோசமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான்...

கரப்பான் பூ‌ச்‌சிகளை ஒ‌ழி‌க்க..!!

பெரு‌ம்பாலான ‌வீடுக‌ளி‌ல் பூச்சித் தொல்லை ஓயாத பிரச்சினையாக இரு‌க்கு‌ம். அ‌திலு‌ம் கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சிதா‌ன் முத‌லிட‌ம் வ‌கி‌க்‌கிறது. கழிவு நீர் செல்லும் வழிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதுதான் கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் தொல்லைகளுக்கு முக்கியக் காரணம்....

ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றம்..!!

ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கவுரவ கொலைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் சாதி, மதம், கவுரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலை அன்றாடம் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்லாமது பாகிஸ்தானிலு ஒரு...

உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை..!!

உண்ணும் உணவுகளால் பலனைப் பெற வேண்டுமானால், உணவு உண்ட பின் செய்யும் பழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் நம்மில் பலர் உணவு உண்ட பின் செய்யக்கூடாத செயல்களை அறியாமல் செய்து வருகின்றனர். எனவே...

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் கருத்து வேறுபாடு..!!

உலக அழகி பட்டம் வென்று இந்தி பட உலகில் கதாநாயகியாகி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை காதல் திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யாராய். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது....