பெண்களே! முகத்தில் முடி வளர்ச்சியா? கவலை வேண்டாம்…!!

முடி வளர்ச்சி என்பது இரண்டு வகைப்படும். 1. பிறப்பு முடி 2. பருவ முடி. ஆண், பெண் பருவ மாற்றங்களின் அறிகுறிகளாக பருவ முடிகள் முளைக்கிறது. பருவ வளர்ச்சியின் தவிர்க்க முடியாத இயற்கையான ஒரு...

மாதவனுக்கு வில்லனாக ரஜினி பட வில்லன்…!!

விமல் நடித்த ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், தற்போது மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறார். மாதவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த ‘இறுதிச்சுற்று’ படம் வெற்றி...

கிளிநொச்சியில் 16 வயது சிறுவன் கைது..!!

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் 24 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவனை சான்று பெற்ற பாடசாலையில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட...

வீதியில் சென்றவரை முட்டித்தள்ளிய லொறி…!!

மட்டக்களப்பு - களுதாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுதாவளை பொது நூலகத்திற்கு முன்பான பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு நோக்கி...

தாய்லாந்தை சேர்ந்த ஆண் பாலியல் தொழிலாளிகள் கொழும்பில் கைது…!!

தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ள ஆண் பாலியல் தொழிலாளர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவர்கள்...

உடைந்த பாலமும் – ஊசலாடும் மக்கள் பயணமும்..! மலையகத்தின் அவலம்…!!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்லெக் தோட்டத்தில் 230 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதுடன் இங்கு 800க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்டத்திற்கு செல்வதாக இருந்தால் ஆகுரோயா ஆற்றினை கடந்தே செல்லவேண்டும். ஆற்றினை கடந்து...

நானுஓயாவில் கோர விபத்து – இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்…!!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

கிளிநொச்சியில் மாடுகளை இலக்கு வைக்கும் திருட்டுக்கும்பல்…!!

கிளிநொச்சியின் பல இடங்களில் மாடுகளை இலக்கு வைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விஸ்வமடு , அம்பாள் குளம் பகுதிகளில் மாடுகளை திருடி அவற்றை இறைச்சியாக்கி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று...

அலாரத்தால தலை துண்டான கம்பனி பொறுப்பில்ல… ஆமா…!! வீடியோ

சில நேரங்களில் எவ்வளவு தான் அலாரம் அடித்து எழும்ப நினைத்தாலும் அதனை மீண்டும் மீண்டும் ஆப்ஃ பன்னிடுவோம். அதிலும் அசந்து தூங்கும் சிலபேருக்கு அலாரம் அடிப்பது காதுல கூட கேக்காம தூங்குவாங்க. அலாரம் வைத்து...

சாரதியும் வாகனமும் தவறுகளும்…!!

“அசிங்கமானதும் முட்டாள்தனமானதுமான விருப்பு வாக்கு முறைமையினால், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரையும் நாம் இழந்து விட்டோம்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்த பண்டார, கடந்த மாதம் தெரிவித்திருந்த...

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தூங்கி எழுந்தவுடம் காபி அல்லது டீயில் தான் விழிப்பார்கள். இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய...

ரஜினிகாந்தை விட பெரிய நடிகர் யாருமில்லை: ராதிகா ஆப்தே புகழாரம்…!!

பெங்களூரில் நடைபெற்ற உடல்நலம் தொடர்பான ‘ஆப்ஸ்’ ஒன்றின் வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா ஆப்தே (31) கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் ‘உங்களுக்கு தமிழ் தெரியாத நிலையில் ‘கபாலி’ படத்தில் நடித்தபோது...

கேரளா: கன்னூரில் பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை…!!

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கேரள செய்திகளின்படி இன்று காலை 10.30 மணியளவில் பினராயி நகரில் உள்ள பெட்ரோல் பங்க்...

பஞ்சாப்: தலித் இளைஞர் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு- 6 பேர் மீது வழக்குப் பதிவு…!!

பஞ்சாப் மாநிலத்தில் தலித் இளைஞர் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் சுக்சைன் சிங் பஞ்சாப் மாநிலம் காரங்னா கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறிய அளவில்...

உத்திரமேரூர் அருகே மாட்டின் கயிறு கழுத்தில் இறுக்கி இளம்பெண் பலி…!!

உத்திரமேரூரை அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி விஜயா (26). விவசாயிகளான இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் விஜயா மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மாலையில்...

ஆப்கானிஸ்தானில் வழிபாட்டு தலத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் நேற்று மொகரம் பண்டிகையையொட்டி தலைநகர் காபூலில் பல்கலைக்கழகம் அருகேயுள்ள கர்தே சகி வழிபாட்டு தலத்தில் ஷியா பிரிவினர் கூடியிருந்தனர். அப்போது வழிபாட்டு தலத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் கூட்டத்தினர் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கியால்...

சிரியாவில் ரஷிய விமானங்கள் மீண்டும் குண்டுவீச்சு: 25 பேர் பலி…!!

5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அது அமெரிக்கா மற்றும் ரஷியா தலையீட்டால் முறிந்தது. அதை தொடர்ந்து சிரியா அரசுக்கு ஆதரவாக செயல்படும் ரஷியா கிளர்ச்சியாளர்கள்...

சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்த விபத்து – உயிரை கொடுத்து 3 வயது மகளை காப்பாற்றிய பெற்றோர்…!!

சீனாவின் மேற்கு பகுதியில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள வெங்ஷூ நகரில் 6 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் பலர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அந்த கட்டிடத்தின் இடிபாடுகளை...

ஆண், பெண் உடலுறவில் ஏற்படும் வேறுபாடு மற்றும் ஒப்பீடுகள்…!!

உடலுறவு என்பது ஆண் பெண்ணுக்கு மத்தியில் பொதுவாக இருப்பினும். இதில், ஆண், பெண் இருவரின் ஆசைகளும், விருப்பங்களும் ஒரே போன்று இருப்பது இல்லை. ஆண்களின் விரும்பும் சிலவன பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம், பெண்கள் விரும்பும்...

கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ராணுவ வீரரின் சாசனம்…!! வீடியோ

இராணுவ வீரர்கள் என்றாலே பல தனிச் சிறப்புக்களை தம்மகத்தே கொண்டவர்களாக விளங்குவர். அதிலும் எதையும் அசாத்தியமாக எதிர்கொள்ளும் மன தைரியம் அவர்களுக்கே உரித்தான இயல்பாகும். எதிரியுடன் போரிட்டுக்கொண்டே தாய் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த...

ஹற்றனில் அபூர்வ வகை வண்ணத்து பூச்சி கண்டுபிடிப்பு…!!

ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு...

இருவேறு இடங்களில் இருவரின் சடலம் மீட்பு…!!

பொலன்னறுவை நிஸ்ஸங்க லதா மண்டபத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு...

இலங்கையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை…!!

இலங்கை போக்குவரத்து துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள்...

வாகனத்தின் வேகத்தை கண்டறியும் புதிய முறை நவம்பரில் நடைமுறை…!!

தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக பாதைகளில் வாகனத்தின் வேகத்தை கண்டறிவதற்குபுதிய முறை ஒன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை காரணமாக அதிவேகப் பாதையில் இடம்பெறும் விபத்துக்களின்எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம் என...

தனது பணியாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்…!!

அஜித் ஏழை, எளியவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவருடைய மனிதநேயத்தை போற்றும் அளவுக்கு பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது. இன்னும் அவரது மனிதநேயத்தை தூக்கி நிறுத்தும் அளவுக்கு நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது....

சருமம் இளமையாக இருக்கவேண்டும் என ஆசையா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…!!

சருமம் இளமையாக இருக்கவேண்டும் என யார்தான் ஆசைப்படாமல் இருப்பார்கள். நீங்கள் செய்யும் ஃபேஸியல், க்ரீம் என சருமத்திற்கான பராமரிப்பு மாதம் தவறாது இருந்தாலும், நீங்கள் தெரியாமல் செய்யும் சில தவறுகளாலும் உங்கள் சருமம் பாதிப்படைய...

உறவுக்கு முன்பு பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்….!!

ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள். அதில் சில இங்கு…செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே...

லட்சத் தீவு அருகே திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3-ஆக பதிவு…!!

அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள யுனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவு. 36 தீவுகளை கொண்ட லட்சத்...

சிறுவர் இல்லங்கள் பலவற்றில் 216 சிறுவர்கள் துஷ்பிரயோகம்…!!

மத்திய மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்கள் பலவற்றில் 216 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மாகாண ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கண்டி புஸபாதான மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர்...

செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அலுவலக கட்டடத்தில் தீ விபத்து…!!

செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செட்டிக்குளம் பொலிஸார், மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...

கள்ளக் காதலியின் வயதான தாயை துஷ்பிரயோகம் செய்தவரை தேடும் பொலிஸார்…!!

கள்ளக் காதலியின் 79 வயதான தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர். மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

பதுளையில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் இன்று திறப்பு…!!

பதுளையில் மூடப்பட்ட பாடசாலைகள் இன்று(12) திறக்கப்படவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்துக்கு பின்புறமாக உள்ள குப்பை மேட்டில் கடந்த மூன்று நாட்களாக பரவி...

மழை பெய்யக்கூடிய மாற்றங்கள் ஏற்படவில்லை! வளிமண்டலவியல் திணைக்களம்…!!

வளி மண்டலத்தில் மழை பெய்யக்கூடிய மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய அளவிற்கான மழை பெய்யும் சாத்தியங்கள் இதுவரையில்...

குளவிக் கொட்டு காரணமாக பாடசாலை மூடல்..!!

எம்பிலிபிடிய - பனாமுர பகுதியில் பாடசாலை ஒன்றில் இன்று(12) காலை குளவித் தாக்குதல் காரணமாக பாடசாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையின் அதிபர் உட்பட இரு மாணவிகள், மற்றும் மாணவர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு...

பெருந்தொகையான ஸ்மார்ட்போன்களை திருடிய நபர்கள் கைது…!!

நவீனரக ஸ்மார்ட் போன்களை களவாடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 மில்லியன் ரூபா பெறுமதியான ஸ்மார்ட்போன்களை திருடிய 16 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைபேசி...

அப்பப்ப உங்க கண்ணுல குட்டியா ஏதோ நெளியிற மாதிரி தெரியுதா? அது என்னனு தெரியுமா…!!

பல தடவை நீங்கள் இதை கண்டிருக்கலாம், சில சமயம் இது என்ன, ஏது, ஏன் தோன்றுகிறது என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கலாம். சிலர் இதை ஏதோ கோளாறு என்று கூட எண்ணி அச்சம் கொள்ளலாம். ஆம்,...

நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்….!!

ரெமோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ், கேமராமேன் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், பாக்யராஜ் கண்ணன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ்,...

சொட்ட சொட்ட வழியும் ரத்தம்…. அப்பா எங்கே என கதறும் சிறுமி…!! வீடியோ

சிரியாவில் விமான தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமி ஒன்று மருத்துவமனையில் தனது தந்தையை கேட்டு அழுத காட்சி உலக அளவில் வைரலாகியுள்ளது. சிரியாவில் போராட்டக் குழுக்களை சிதறடிக்கும் நோக்கில் அந்த...

வயதான பின்பு பெண்கள் அந்த மாதிரி விடயத்தில் இப்படியா…?

திருமணம் முடிந்த தம்பதிகளின் வாழ்வில் உடலுறவு கொள்வது இயல்பான நிகழ்வு. இளம் வயதில் அவர்கள் உடலுறவில் ஈடுபடும் அளவுக்கு வயதான காலத்திலும் ஈடுபட முடியுமா என்று பலரிடத்திலும் இது குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் அதிகமாகவே...