ஐஸ்வர்யாராய் நடித்த படத்தை வெளியிட தடை…!!

ஐஸ்வர்யாராய்-ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ள இந்தி படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்.’ இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து இருந்தார். ரன்பீர் கபூருடன் படுக்கை அறை காட்சிகளில் அவர் நெருக்கமாக...

பிறந்த குழந்தைகளை முத்தமிடக் கூடாதாம்!… காரணம் என்னனு தெரியுமா…!!

பிறந்த குழந்தைகளை கண்டாலே நாம் குதுகலம் அடைந்துவிடுவோம். அழகு என்பதை தாண்டி, பாசம், ஆசை, அன்பு, அக்கறை என பிறந்த குழந்தைகளை பிடிக்காது என சொல்வோர் யாரும் இருக்க முடியாது. அப்படி கூறுபவர்கள் மனிதர்களாகவே...

1000 தடவை கண்டாலும் தெவிட்டாத காட்சி… யப்பா என்ன அழகுடா சாமி? வீடியோ

பல இடங்களில் தண்ணீரினை அணை கட்டி சேமித்து வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறான அணைகளுக்கு மக்கள் சுற்றுலா செல்வதும் வழக்கமான விடயமே. சரி அதிகமான மழையின் காரணமாக இந்த அணைகளில நிரம்பும் நீரினை என்ன...

கடைசி நிமிடத்தில் பயந்த, ‘தற்கொலைதாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –16)

• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்த போது, அவர்கள் வேண்டுமென்றே இலங்கை அரசிடம் அவர்களை ஒப்படைத்து துரோகம் செய்தார்கள். • ராஜீவ்...

நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 40...

முதலிரவில் தம்பதிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம்…!!

பொதுவாக வாழ்க்கையில் கணவன் – மனைவி தாம்பத்யம் என்பது புனிதமானது; பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம். என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களும், முதலிரவு நாளில், மனைவியுடன்...

சிகரெட் கடத்தல் ; ஒருவர் கைது…!!

சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட சிகரெட் பைக்கெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 3.00 மணிக்கு துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் குறித்த சிகரெட் பைக்கெட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன....

டொய்ச்செ பான்க் நெருக்கடி: பிணையெடுப்பது யார்?

எல்லா உண்மைகளையும் பொய்களால் மறைக்கவியலாது. எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும் பொய்கள் உண்மையாகா; காலம் உண்மையை மீளமீள நினைவுபடுத்தும்; உண்மையின் வலிமை அது. பொதுக் கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்ற இக்காலத்தில் உண்மைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் உண்மை...

கர்ப்பமான பெண்களே இது உங்களுக்கான டிப்ஸ்…!!

வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை. மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை...

இளைஞனின் உயிரைப் பறித்த நாயின் நகக்கீறல்…!!

நாயொன்றின் நகக்கீறல் காரணமாக ஏற்பட்ட ரேபிஸ் எனப்படும் நீர்வெறுப்பு நோய் ஏற்பட்ட இளைஞனொருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள சம்பவமென்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு- செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த டேவிட்...

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர்கள் கைது…!!

கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு, லோகுரு வீதி பிரதேசத்தில் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்பு...

கண்டி மாவட்ட புறநகர்ப் பகுதியில் தொடரும் புகை மண்டலம்!! அச்சத்தில் உறையும் மக்கள்…!!

கண்டி தெல்தோட்டை போபிட்டிய பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசத்தில் நிலத்தடியில் இருந்து புகை வருவதினால் அப்பிரதேச மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இடத்தில் கடந்த சில 10 நாட்களாக நிலத்திற்கு கீழ்...

காதல் ஜோடிகளிடம் பணம் பறித்த பொலிஸ் பரிசோதகர்…!!

களுத்துறை நகரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதல் ஜோடிகளிடம் பலவந்தமாக பணத்தை பெற்றுக்கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நகர வாசிகள் வழங்கிய தகவலுக்கு...

கிளிநொச்சியில் கூரிய ஆயுதங்களுடன் பாடசலைக்கு சென்ற மாணவன்…!!

கிளிநொச்சியில் பிரதான பாடசலை ஒன்றுக்கு கூரிய ஆயுதங்களுடன் சென்ற மாணவன் ஒருவரை பாடசாலை நிர்வாகம் மாவட்டச் சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் கையளித்துள்ளனர். குறித்த சிறுவனை குறித்த அதிகாரி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா...

என்னை விமர்சிப்பது பற்றி கவலைப்பட மாட்டேன்: சுருதிஹாசன்…!!

“விமர்சனங்கள் பற்றி கவலைப்பட மாட்டேன். என் தந்தை கமல்ஹாசனைப்போல் மன உறுதியுடன் இருக்கிறேன்” என்று நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “தெலுங்கில் நான் நடித்துள்ள பிரேமம் படம்...

ரூம் போடாமலேயே நாங்களும் சூப்பரா யோசிப்போம்ல…!! வீடியோ

பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்பாராத நிலையில் நாம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. இந்த நேரங்களில் வித்தியாசமான ஐடியாக்கள நிச்சயம் கைகொடுத்து உதவும். இதேபோலவே பின் இரு சக்கரமும் இல்லாத நிலையில் தமது வீடுவரை...

இது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!

திருமணம் செய்து கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏனெனில், திருமணம் ஆன பின்னர் கணவர் மற்றும் கணவர் சார்ந்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். புது உறவுகள் மட்டுமின்றி...

ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்க செய்யும் 10 விஷயங்கள்…!!

உணர்ச்சி மேலோங்குதல் என்பது மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி விலங்குகள் மத்தியிலும் கூட இயல்பானது. ஒருசில விஷயங்கள் அல்லது காரியங்களில் ஈடுபடும் போது பார்க்கும் போது தன்னையே அறியாமல் கூட உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள்...

திருச்சி அருகே விபத்து: டேங்கர் லாரி மோதி டிரைவர்கள் 2 பேர் பலி…!!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று பால் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த லாரி முசிறி சாலையில்...

அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தியவர்களை பிடிக்க நாகை, நாகூரில் தனிப்படை போலீசார் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே உள்ள தெரணிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி சரண்யா (வயது 23). இவர் 2-வது பிரசவத்துக்காக கடந்த 6-ந் தேதி அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்....

களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் பலி…!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது...

பிரதமர் பெல்ஜியம் நோக்கி பயணமானார்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பெல்ஜியம் நோக்கி சென்றுள்ளார். எமிரேட் விமானச்சேவைக்கு சொந்தமான EK349 என்ற விமானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் 8 தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 3:15...

ஆசைக்காட்டி நான்கு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்ப்படுத்திய முதியவர் சிக்கினார்..!!

கண்டி-ராஜகல பகுதியில் நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 65 வயது நபர்(முதியவர்) ஒருவரை சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது. பழங்கள் மற்றும் பணம் வழங்கி குறித்த சிறுமிகளுக்கு...

யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்?.. இந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரியுதா?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும், புகைப்பிடித்தல்...

சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மேடையில் சிவகார்த்திகேயன் பேசும்போது, தன்னை வேலை செய்யவிடாமல் சிலர் தடுப்பதாக கூறி மேடையில் கண்கலங்கினார். சிவகார்த்திகேயனின் இந்த...

127 கோடி மக்களுக்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞன்: என்ன காரணம் தெரியுமா? வீடியோ

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த 20 வயதான ஜவகர் என்ற...

பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்…!!

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான...

ஆல்பம் மேக்கிங்கை வெளியிட்ட ‘ஆங்கில படம்’ இசையமைப்பாளர் ரிக்கோ…!!

ஹிப் ஹாப்’ கலைஞரான ரிக்கோ, இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ‘மய்யம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் திரையுலகினரால் அதிகம் பாராட்டப்பட்டது....

7 பேரை கத்தியால் குத்திய போதை வாலிபரை அடித்து கொன்ற பொதுமக்கள்….!!

விசாகப்பட்டினம் அடுத்த கஞ்சரப்பாளையம் மேட்லி மெயின் ரோட்டில் உள்ள மதுபாரில் பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது குடித்தார். பின்னர் போதையில் இரண்டு கத்திகளுடன் ரோட்டுக்கு வந்து நடந்து செல்பவர்களை கண்மூடித்தனமாக குத்தி காயப்படுத்தினார்....

பஸ் சில்லுக்குள் சிக்குண்டு ஒருவர் பலி….!!

கண்டியில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஏற முயன்ற போது தவறி விழுந்த நிலையி்ல் பஸ் சில்லுக்குள் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற...

கணவனின் கடனை அடைப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்ட மனைவி ; விசித்திரமான சம்பவம்…!!

கணவன் பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்காக மனைவி பாலியல் தொழிலில் ஈடுபட்ட விசித்திரமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. காலி மக்குலுவ பிரதேசதத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை காலி பொலிஸார் முற்றுகையிட்ட...

விமானப்படை வீரர் தற்கொலை ; கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பவம்…!!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானப்படை முகாமில் பணியாற்றிய விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த விமானப்படை வீரர் நேற்றிரவு தனது துப்பாக்கியால் தம் மார்பில் சுட்டு தற்கொலை செய்துக்கொள்ள...

மருத்துவப் பொருட்களின் விலைகள் குறைப்பு…!!

மருத்துவப்பொருட்களுக்கான விலைக்குறைப்புக்கள் இந்த வாரத்தில் வர்த்தமானிப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் தகவல்படி 47 மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகவும் இந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் இந்த விலைக்குறைப்புகள் நடைமுறைக்கு வரும் எனவும்...