நுனிமுடி பிளவை தவிர்க்க வேண்டுமா?

நுனி முடி பிளவு பல பெண்களின் பிரச்சனையாக உள்ளது. நுனி முடி பிளவு எப்பொழுது ஏற்படுகிறதெனில் முடி வறண்டிருக்கும் போதும், அதிகப்படியான இரசாயனங்கள், வலுவான ஷாம்பு உபயோகிப்பதனாலும் மற்றும் சூரிய ஒளியின் போதும் நுனி...

தர்மதுரை பாடலுக்கு ப்ரோமோ தயார் செய்பவர்களை மகிழ்விக்கும் தயாரிப்பாளர்…!!

விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ், இயக்குநர் பாலா மூலம் 'தாரை தப்பட்டை' படத்தில் அறிமுகமாகி ஆர்.கே.சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார். இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இதுவரை...

மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த நாராயணம் பாளையம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி. லாரி பாடி கட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 3). கடந்த...

சிவகாசி அருகே முதல்-அமைச்சருக்காக நடந்த பூஜையில் பங்கேற்ற பெண் திடீர் பலி…!!

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று பவுர்ணமி தினத்தில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நின்ற நாராயணன் பெருமாள்...

நாகரில் கல்லூரி மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்: முன்னாள் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது…!!

குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த பாகோடு காலனியைச் சேர்ந்தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (வயது27). சுரேஷ் அந்த பகுதியில் ஆட்டோ மற்றும் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக நாகர் கோவிலுக்கு...

விபத்தில் சிக்கிய பேய்… பேய் இருக்கா?… இல்லையா?… என்பவர்களுக்கான காட்சி…!! வீடியோ

பேய் இருக்கிறதா? இல்லையா? இதுவும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற வி‌ஷயம் போன்றதுதான். இரண்டுக்குமே இதுவரை உறுதியான விடை காண முடியவில்லை. ஆனால், நம்மையும் மீறி சில சக்திகள் கடவுள் இருக்கிறார். அல்லது பேய்...

மியான்மர் நாட்டில் பாரம் தாங்காமல் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி – பலர் மாயம்…!!

மியான்மர் நாட்டில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால்...

திபெத் நாட்டை இன்று நிலநடுக்கம் தாக்கியது…!!

சீனாவையொட்டி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திபெத் நாட்டை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. திபெத் நாட்டின் வடமேற்கு பகுதியான குவாம்டோ நகரின் வடமேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அருகில் சுமார் 25...

மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்? கட்டுரை

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்தத் தேர்தலின் போக்கு, ஓரளவுக்குத் தெளிவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த ஹிலாரி கிளின்டன்,...

விஷாலுக்கு வில்லனாகும் ஆர்யா?

விஷால் நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நிலையில், தற்போது படத்தை நவம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படம் முடிவடைந்துள்ள நிலையில், விஷால் தற்போது மிஷ்கின் இயக்கும்...

ஆரையம்பதியில் மோட்டார் குண்டு மீட்பு….!!

மட்டக்களப்பு - ஆரையம்பதியில் இருந்து இன்று மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி நரசிமராவ் ஆலய வீதியிலுள்ள வீடொன்றிற்கு கொங்கிறீட் இடுவதற்காக குழி தோண்டிய போது இந்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுரிமையாளர்...

நுரைச்சோலை அனல் மின்நிலையம் ; மூன்று இயந்திரங்கள் வெடிப்பு ; விரைவில் காரணம் வெளியாகும்…!!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மூன்று இயந்திரங்கள் வெடித்தமைக்கான காரணத்தினை கண்டுபிடிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்சார சபையின் விசேட நிபுணரான ஜனக ஏக்கநாயக்க தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் மீள்புதுபிக்கதக்க சக்தி...

பல்லாயிரம் கோடி பெறுமதியான பச்சை மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு..!!

மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான...

இராணுவத்தினரின் சித்திரவதைக்கு பயந்து நாட்டை விட்டே தப்பி ஓடிய யாழ் இளைஞன்…!!

சட்டவிரோதமாக படகு ஒன்றின் முலம் இந்தியாவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் வழியாக படகு மூலம் ராமேஸ்வரத்தைச்...

உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன?

சத்துக்குறைவு, ஏதேனும் நோய் தாக்கம் காரணத்தினாலேயே திடீரென உடல் எடை குறைகிறது என்பதை நினைவில் கொள்க. உணவால் திடீரென உடல் எடை குறையாது. திடீர் உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன? பட்டினி, பசியின்மை,...

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ இயற்கை மருத்துவம்…!!

[caption id="attachment_134667" align="alignleft" width="585"] Young attractive happy couple in bedroom[/caption]மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1 டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்....

கள்ள உறவுகள் ஏன்?

பறவைகள் அளிக்கும் க்ளூ பறவைகளின் மேட்டிங் பழக்கத்தை ஆராய்ந்து வந்த வடகரோலினா பல்கலைகழக பேராசிரியர் கார்லொஸ் பொட்ரோ அதைப்பற்றி சுவாரசியமான பல தகவல்களை அளிக்கிறார். அவை மனித இனத்துக்கும் பொருந்துபவையாக உள்ளன என அவர்...

குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்….!!

அநுராதபுர நகரில் வசிக்கும் தாய் ஒருவரின் குழந்தை தொண்டையில் தாய்ப் பால் இறுகி உயிரிழந்துள்ளது. கடந்த சனிகிழமை (15) அதிகாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தை உடனடியாக அநுராதபுர வைத்தியசாலைக்கு எடுத்துச்...

எச்சரிக்கை விடுக்கும் திணைக்களம்…!!

நாட்டில் பல பாகங்களிலும் இன்று முதல் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இடி மின்னலுடன் மழை ஆரம்பிக்கும் போது வேகமாக காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது. நிலவும் வறட்சியான...

பாலியல் துஸ்பிரயோகம்: ஒரே நேரத்தில் 17 பேர் கைது…!!

பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த 17 சந்தேகநபர்களை கைது செய்ய...

ஜனாதிபதி மைத்திரிக்கு பலத்த பாதுகாப்பு…!!

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா-கோவாவிற்குச் சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்ப உள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு...

இன்று முதல் நாடு முழுவதும் மின்வெட்டு – நேர அட்டவணையினை வெளியிட்ட மின்சார சபை..!!

இலங்கையில் 3 மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று முதல் மின்சார விநியோகத்தடை அமுலுக்கு வருவதாக மிசாரசபை மேலும் கூறியுள்ளது. இதன்படி காலை வேளையில்...

மெட்டி அணிவதன் அறிவியல் ரகசியம்…!!

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம்...

10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை…!!

களுத்துறை மாவட்டத்தின் பல பாகங்களில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில பகுதிகளுக்கு தற்காலிகமாக நீர் விநியோகம்...

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா…!!

சமந்தா பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். அது குறித்த செய்தியை கீழே பார்ப்போம்... சமந்தா பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டிருக்கிறார். காதலர் நாகசைதன்யாவுடன்...

பத்து நிமிடத்தில் பல்வலி குணமாக வேண்டுமா?

பொதுவாக நாம் தினமும் மூன்று வேளைகள் உணவு மற்றும் இடைவேளைகளில் பசி எடுக்கும் போது சில பாஸ்புட் போன்ற உணவுகளையும் சாப்பிட்டு வருகின்றோம். இதனால் நமது பற்கள் அதிகப்படியான கிருமிகள் மூலம் தாக்கப்பட்டு பூச்சி...

அழகாக ஆங்கிலம் கதைக்கும் கிராமத்து குயில்… இது இவங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் பாஸ்…!! வீடியோ

இந்த காலத்தில் அனைத்து இடங்களிலும் பெரிதும் உபயோகப்படுத்தும் மொழியாக ஆங்கிலம் வந்துவிட்டது. தாய்மொழியினை தவிக்கவிட்டுவிட்டு இந்த ஆங்கிலம் மொழிக்கு ஏன் நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?... பெரும்பாலான பெரிய பெரிய அலுவலகங்களில் தமிழில் பேசினால்...

உடலுறவு கொண்டால் இளமையாக இருக்கலாம்…!!

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்குதான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள். உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில்...

சசிகுமார் தயாரித்து நடிக்கும் புதிய படம்…!!

எம்.சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கிடாரி’. இதையடுத்து தன்னுடைய கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலமாக மீண்டும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரித்து படத்தின் கதாநாயகனாக எம். சசிகுமார்நடிக்கிறார். இயக்குனர்கள் பாலா...

சித்ரவதை செய்யும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம்: டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!

அவமரியாதையாக நடந்து கொண்டு, சித்ரவதை செய்கிற மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு என்று டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக இருப்பவர்...

வி‌ஷ ஊசி போட்டு மனைவி கொலை: கைதான மருந்துக்கடை அதிபர் பரபரப்பு வாக்குமூலம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட போதகாப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி, விவசாயி. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 30). இவர் நாமகிரிப்பேட்டையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், நடுப்பட்டியை சேர்ந்த வருதராஜ்...

திருப்பத்தூர் அருகே கார்பெண்டர் குத்திக் கொலை…!!

திருப்பத்தூர் அடுத்த ஆதி சக்தி நகரை சேர்ந்தவர் சக்தி (வயது 45). கார்பெண்டர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சக்தியின் எதிர் வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (35)....

இரண்டு விஞ்ஞானிகளுடன் ஷெங்ஸோ 11 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா…!!

விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள்...

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் மகள் சுட்டுக் கொலை…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பட்டம் புரிந்துள்ளார். இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15...

வவுனியாவில் அரச பேரூந்து மீது தாக்குதல்…!!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றின் மீது வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வைத்து இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் போது பயணி...

இன்று முதல் மின்வெட்டு? மின்சார சபை எச்சரிக்கை…!!

இன்று தொடக்கம் நாட்டினுள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபை எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று முன்தினம் கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய...