புரிந்து கொள்ளப்பட வேண்டிய பூகோள அரசியல்…!! கட்டுரை

பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின்...

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்…!!

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு...

ரோபோ இப்போது ரெமோ ஆனார்…!!

சிவகார்த்திகேயனைப் போல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்தான் ரோபோ சங்கர். இவரது இயற்பெயர் சங்கர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் ரோபோ போல் நடித்து பெயர் பெற்றதால் இவருடைய பெயரோடு ரோபோவும் இணைந்து கொண்டது....

மாணவர்கள் வகுப்பு ஆசிரியருக்கு அளித்த மாரியாதையை பாருங்கள்…. என்னக் கொடுமை இது…!! வீடியோ

இப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கான மரியாதை என்பது குதிரைக் கொம்பாகவே மாறி வருகின்றது. அதுவும் ஏனைய நாடுகளை விட ஆசிய நாடுகளில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவம் ஒன்று...

முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –17)

ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ், ரமணன் போன்றவர்கள். விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப்...

சேலம்: ஷூவில் புகுந்த பாம்பு கடித்தத்தில் மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்தவர் முரளிதரன். என்ஜினீயராக உள்ளார். தற்போதுதான் அந்தப்பகுதியில் வீடு கட்டி குடிபோனார். இவரது மகன் சத்யாஸ்(வயது 13). இவன் உடையாப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம்...

மெரினாவில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்து தீப்பிடித்தது: கணவன்-மனைவி, குழந்தை உயிர் தப்பினர்…!!

மெரீனா கடற்கரையில் இன்று காலை மாட்டான் குப்பம் அருகே காமராஜர் சாலையில் மோட்டார்சைக்கிளில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து...

அதிக காரமான மிளகாய் தின்றவர் தொண்டையில் ஓட்டை: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை…!!

அமெரிக்காவை சேர்ந்த 47 வயது நபர் ஒருவர் மிக அதிக காரமான சிவப்பு மிளகாயினால் தயாரிக்கப்பட்ட ‘பர்கர்’ உணவை சாப்பிட்டார். அதை சாப்பிட்ட சில வினாடிகளில் அவரது தொண்டையும், வயிறும் ‘கப... கப...’ என...

சாலை விபத்தில் இறந்த காதலன் உயிரணுவின் மூலம் கருவை சுமக்க காத்திருக்கும் காதலி…!!

ஆஸ்திரேலியாவின் தெற்கு குவீன்ஸ்லாந்தில் உள்ள தூவோம்பா பகுதியை சேர்ந்த ஜோஷ்வா டேவிஸ் -அய்லா கிரஸ்வெல் இருவரும் காதலர்கள். ரக்பி வீரரான ஜோஷ்வா தமது காதலியான அய்லா கிறிஸ்வெலை திருமணம் செய்து கொள்ள இருவீட்டார் சம்மதத்துடன்...

கஜகஸ்தானில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 ஆய்வாளர்கள் இன்று புறப்பட்டு சென்றனர்…!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று விண்வெளி ஆய்வு வீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று புறப்பட்டு...

மின்வெட்டு இனி இல்லை…!!

இன்று முதல் மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையினால் குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையாலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதாலும்...

நகரத்து பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்…!!

இப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை விரும்பவில்லை....

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்…!!

இரைப்பையும், சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால்...

அதர்வா படத்தில் இருந்து ஆனந்தி விலகல்..!!

புதிய இயக்குனர் இளவரசு இயக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அம்மா கிரியே‌ஷன்ஸ், 2 எம்பி பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ்,...

பெண்களை பெண்களே பொறாமைப் பட வைக்கும் தலையலங்காரம் வேண்டுமா? வீடியோ

தங்களின் அழகினை பாதுகாப்பதிலும், மென்மேலும் அதனை அதிகரிப்பதிலும் பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்காக பல மேக்அப் பொருட்கள் வந்து சந்தையில் குவிகின்றன. மேலும் இவர்கள் முகத்திற்கு மட்டும் அழகை அதிகரிக்க நினைப்பதில்லை. தனது...

யாழில் பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு…!!

யாழில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.கீரிமலை நகுலேஸ்வரா வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 9.30 மணியளவிலேயே வீட்டின்...

இடி, மின்னல் ஆபத்து! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை…!!

இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை காற்று தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உலக வெப்ப அதிகரிப்பினால் வடக்கு, தெற்கு அரைக்கோளங்களில் இருந்து வரும் காற்று சந்திக்கும் பகுதியில் ஏற்படும்...

ஏறாவூர் இரட்டைப்படுகொலை : சந்தேக நபர்களுக்கு இருவாரங்கள் விளக்கமறியல்…!!

ஏறாவூரில் கடந்த செப்டம்பர் மாதம் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா...

கொழும்பில் நெரிசலில் சிக்கிய இரு அம்புலன்ஸ்! போராடும் உயிருக்கு வழிவிடுங்கள்…!!

மருதானையிலிருந்து பொரள்ளை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் மாட்டிக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அவசர ஒலியை எழுப்பிக்கொண்டு முந்தி செல்ல முற்பட்ட போதும் எந்த...

நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்…!!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. 2005 - ல் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘அருந்ததி’ படம் பெரிய திருப்பு முனையை கொடுத்தது. இந்த படம் தமிழகத்திலும், ஆந்திராவிலும் வசூல்...

யாழில் சமாதான நீதவான் வீட்டின் மீது தாக்குதல்…!!

யாழ்.கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமதான நீதவான் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (18) இரவு வேளையில் குறித்த வீட்டின்மீது மதுபானப் போத்தல்களால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த...

பெண்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள்…!!

மனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ராலையும்,...

உறவில் பொதுவாக தோன்றும் சந்தேகங்கள்..!!

எந்த விஷயமாக இருந்தாலும் அதில் சில சந்தேகங்கள், குழப்பங்கள், கேள்விகள் எழாமல் இருக்காது. தாம்பத்யமும் அதற்கு விதி விலக்கல்ல. உண்மையில் தாம்பத்யம், செக்ஸ் உறவுகள் குறித்துத்தான் ஏகப்பட்ட சந்தேகங்கள் பலருக்கும் எழுகிறதாம், நிபுணர்கள் சொல்கிறார்கள்....

சளி-இருமல் விலக-பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்…!!

குழந்தைகளின் சளிக்கு: ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு...

யாசகத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய நடவடிக்கை…!!

கொழும்ப நகரில் வீதி சமிஞ்சை விளக்குள் உள்ள இடங்களில் யாசகத்தில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடங்களில் வாகன போக்குவரத்துக்களுக்கு இடையூடாரன வகையில் அவர்கள் யாசகத்தில் ஈடுபடுவதாகவும்...

மின்வெட்டு நாளை முதல் வழமைக்கு…!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்ட மின் வெட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என மின்சாரச்சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட பாதிப்பினால் தற்போது நாளாந்தம் ஒன்றரை மணி நேர மின்வெட்டு...

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை…!!

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை. நாட்டில் உள்ள அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது தங்களது வாகனங்களில் உள்ள பிரதான மின் விளக்கை ஒளிரச் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில்...

டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடை அணிந்து வந்த தீபிகா படுகோனே…!!

கதாநாயகிகள் உடை விஷயங்களில் கூடுதல் அக்கறை எடுப்பார்கள். பட விழாக்கள், பேஷன் ஷோக்கள் போன்றவற்றில் ரசிகர்களை கவர விதவிதமான ஆடைகள் அணிந்து வருவார்கள். இதற்காக ஒவ்வொருவரும் பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பாளர்களை வைத்துக்கொள்வது உண்டு. அவர்கள்...

3 வயது சிறுமியை கடத்திய திருடனை விரட்டி பிடித்த போலீஸ் கான்ஸ்டபிள்…!!

டெல்லி மாநிலத்தில் 3 வயது சிறுமியை கடத்தி தப்பித்து போக முயன்றவரை போலீசார் கைது செய்தனர். டெல்லியின் தாய்மூர் நகர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. சப்நம் என்ற பெண்மணி தன்னுடைய கணவனின்...

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது..!!

லண்டனில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாலியல் பலாத்கார சம்பவம் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்குள் நடந்து உள்ளது என்று லண்டன் போலீசார் கூறிஉள்ளனர். பாலியல் பலாத்கார சம்பவமானது வெள்ளிக்கிழமை...

இடைவெளி எதற்கு?

திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவுநெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒருகட்டத்திற்குப் பின்காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். •...

சிங்கப்பூரில் ராணுவத்தில் சேர மறுத்ததால் இந்திய வம்சாவளி வாலிபருக்கு சிறை…!!

சிங்கப்பூரில் ஆண்கள் அனைவரும் 2 வருடம் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையின்கீழ் ராணுவத்தில் சேர மறுத்து விட்டால் அவர்களுக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம்...

ஹிட்லர் வாழ்ந்த வீடு இடித்து தள்ளப்படுகிறது: ஆஸ்திரிய அரசு அதிரடி முடிவு…!!

இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் ஹிட்லர். அவர் பெயரைக்கேட்டாலே அந்த காலகட்டத்தில் உலகமே பயந்தது. அவர் பிறந்து வளர்ந்த வீடு, ஆஸ்திரியா நாட்டில் பிரனவ் நகரில் உள்ளது. இந்த வீட்டை இடித்து தள்ளிவிட...

சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து அவதானம்…!!

சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அப் பகுதியில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும்...

அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடும் ஜனாதிபதி மைத்திரி…!!

அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இனி வரும் காலங்களில் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரையில் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென...