பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்…!!

பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி… இரண்டுமே...

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள்…!!

தங்கள் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விட, தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிற, தனி மனித சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடாத குணவாளனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளம்...

பிளஸ்-1 மாணவியை கற்பழித்து எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது…!!

களியக்காவிளையை அடுத்த பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் விஜின் (வயது 23). இவர், அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து பிளஸ்-1 மாணவி ஒருவருடன் குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த...

நள்ளிரவில் யானையை பார்த்த அதிர்ச்சியில் பெண் பலி…!!

வால்பாறை அருகே வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட சிறுகுன்றா எஸ்டேட் கீழ்பிரிவு மாட்டுப்பட்டி தேயிலைத் தோட்ட பகுதியும் தொழிலாளர்கள் குடியிருப்பும் உள்ளது.நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சிறுகுன்றா எஸ்டேட் வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்ட பகுதிக்குள்...

கோவை பட்டாசு விபத்தில் மாணவர் பலி: 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை…!!

கோவை காந்தி பூங்கா அருகே ஏ.பி.எஸ்.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் ஐ.ஏ. எஸ்.பயிற்சி மையம் செயல்படுகிறது. 2 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மையத்தின் தரைதளத்தில் அலுவலகம் மற்றும் நூலகம், 1-வது, 2-வது...

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சியின் 20 ஆண்டு தண்டனையை உறுதி செய்தது கோர்ட்…!!

எகிப்து நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரை பெற்றவர் முகமது மோர்சி. ஆனால் அதே மக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலையும் வந்தது. இதையடுத்து 2013–ம் ஆண்டு அவர்...

தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய மகன் துடிக்க துடிக்க இறந்த காட்சி…!! வீடியோ

தனது தந்தையுடன் பார் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞனை அவ்விடத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் பிரசன்னமாகியவர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன்போது Santos da Silva எனும் 26 வயதான குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்....

பாகுபலி-2: பிரபாஸ் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த ராஜமௌலி…!!

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகத்தை அதைவிட படக்குழுவினர்...

பாதுகாப்புக்கு புதிய வழி: மோட்டார் சைக்கிள் திருடனுக்கு வாந்தி ஏற்படுத்தும் புதிய பூட்டு…!!

மோட்டார் சைக்கிள்களை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க புதுவிதமான பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பூட்டை கள்ள சாவி போட்டு திறந்தாலோ அல்லது உடைத்தாலோ ஒருவிதமான துர்நாற்றத்துடன் ‘கியாஸ்’ வெளிப்படும். ஒரு விதத்தில் அது ‘மிளகுப் பொடி’...

மலேசியாவில் கேஸ் பலூன்கள் வெடித்து 31 பேர் காயம்: டெரங்கனு மாநிலத்தில் பலூன்களுக்கு தடை…!!

மலேசியாவின் டெரங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் உலக பார்வை தின விழா நடைபெற்றது. அப்போது ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விடப்படுவதற்குமுன் அதனை காண கூட்டம்...

இரு பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக குத்திவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்…!!

பதுளை - மடுல்சீமை, ஊவாக்கல தோட்ட பகுதியில் பெண் ஒருவர் தனது இரு பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் குத்தியதோடு தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று...

அளவெட்டி வாள்வெட்டு வழக்கு! மேன் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார் இளஞ்செழியன்…!!

அளவெட்டி வாள்வெட்டு குழுத் தலைவன் கனியின் மேன் முறையீட்டு மனுவை தள்ளுபடிசெய்து தீர்ப்பளித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இந்த வழக்கில் மல்லாகம்நீதிமன்றம் அவருக்கு வழங்கிய சிறைத் தண்டனை தீர்ப்பு சரியானதுஉறுதிப்படுத்தியுள்ளது. அளவெட்டியில் நடைபெற்ற வாள்வெட்டு...

மாணவர்கள் படுகொலை! நீதியான விசாரணையை கோருகிறது யாழ்.பல்கலை.ஆசிரியர் சங்கம்…!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை சம்பவத்தில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது. நேற்றைய தினம் யாழ்.குளப்பிட்டி பகுதியல் இடம்பெற்ற பொலிஸாருடைய துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள்...

தினமும் முள்ளங்கி சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

முள்ளங்கி கல்லீரலுக்கு சிறந்த நண்பன். இதில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால் கொழுப்பு மற்றும் மாவு சத்துக்கள் நன்றாக ஜீரணமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது, ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள்...

ஒரு பாட்டுக்கு ஆட ரூ.1 கோடி வாங்கிய தமன்னா…!!

ஒரு பாட்டுக்கு ஆடுவதா? என்று முன்னணி நாயகிகள் கோபப்பட்ட காலம் உண்டு. இப்போது நான் ஆட தயார். நீங்கள் பணம் தர தயாரா? என்று நடிகைகள் ‘ரேட்’ சொல்லி ஆடுகிறார்கள். தெலுங்கில் குத்துப்பாட்டுக்கு முன்னணி...

காதலன் நல்லவனா என டெஸ்ட் செய்த காதலி… மறக்கமுடியாத நாளாக்கிய காதலன்…!!

காதலில் பல பிரச்சனைகள் வருவதற்கு காரணம் காதலர்கள் தான். வெளி ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டாலும் கூட அதை தீர ஆராயாமல் முடிவெடுப்பது காதலர்களின் தவறு தான். இது போன்ற தவறுகளின் காரணத்தினால் தான்...

சிகரெட் கடத்தி வந்த சீன பெண் கைது…!!

சீனாவிலிருந்து இலங்கைக்கு சட்டவீரோதமாக 48 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த சிகரெட் தொகையினை கொண்டுவந்த சீன பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு இன்று காலை 8 மணிக்கு வருகை தந்த...

யாழ். சம்பவம் ; நள்ளிரவில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டது மதிலில்மோதி இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்…!!

நள்ளிரவு வேளையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையடுத்து பாரிய சத்தம் ஒன்றும் கேட்டது. உடனடியாக வெளியில் ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மதிலில் மோதி இரத்த...

ரகசிய உறவு: திரை மறைவில் நடக்கும் துரோக நாடகம்…!!

கணவன்– மனைவி இடையே பல பிரச்சினைகள் வந்து போகும். ஆனால் துரோக எண்ணம் மட்டும் வந்துவிடக் கூடாது. கணவரால் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் எல்லா பெண்களையும் வதைத்துவிடும். அழகான வாழ்க்கை அமையப்பெற்றவர்கள்கூட மனைவிக்கு துரோகம்...

உணவிற்காக பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் தொடர்பில் புதிய சட்டம்…!!

உணவிற்காக பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் தொடர்பில் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. உணவிற்கு பயன்படுத்தப்படும் சகல வகையான எண்ணெய் வகைகள் இறக்குமதி செய்யப்படும் போது அல்லது உற்பத்தி செய்யப்படும் போது அவற்றுக்கான உச்சளவு சில்லறை...

கோட்டைக்கல்லாறில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி…!!

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கோட்டைக் கல்லாறு பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை நகரிலிருந்து ஏறாவூர் நகரினை நோக்கி பணித்த சிறிய டிப்பர்(வடி) வாகனமும் கனரக லொறி ஒன்றும்...

போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது…!!

போலி ஐயாயிரம் நாணயத் தாள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 19 ஐயாயிரம் ரூபா போலி...

திருமணமாகி மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்…!!

மஸ்கெலியா நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று 9.15 அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் மேல் மாடியில் உள்ள...

சிசேரியன் செய்துள்ள பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியவைகள்…!!

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் தான் குழந்தைப் பிறக்கிறது. இதற்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் நன்கு குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருந்தது மட்டுமின்றி, குழந்தையின் தவறான நிலையும் காரணங்களாகும். சிசேரியன் பிரசவத்திற்குப்...

குழந்தையின்மையா? ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனியுங்கள்…!!

திருமணம் முடிந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. குழந்தை பாக்கியம் இல்லை என்றாலே கோவில் கோவிலாக சென்று வழிபடுவது வழக்கம், ஆனால் அவர்களின் ஆரோக்கியமற்ற உடல்நிலைகள் தான் முக்கிய...

பேய் படங்களில் இனி நடிக்க மாட்டேன்: திரிஷா…!!

‘அரண்மனை-2’ படத்தில் திரிஷா பேயாக நடித்தார். ‘நாயகி’ படத்திலும் பேய் வேடம் போட்டார். அடுத்து ‘மோகினி’ படம் திரைக்கு வர இருக்கிறது. ஒரு பெண்ணை சீரழித்தவர்களை, அவருடைய ஆவி தேடிச் சென்று பழிவாங்கும் கதை...

இன்றைய காலத்து நாகரிகம் எப்படி இருக்கிறது?… பாதிப்பினை அழகாக எடுத்துரைத்த காட்சி…!! வீடியோ

நாகரிகம் என்பது தமிழர்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய பங்காக பயணிக்கிறது. இன்றைய நாகரிகத்தின் கலாச்சாரமே ஊருக்கு ஏற்றார் போல் ஒட்டுமொத்தமாக மாறியுள்ளன. அதனால் வெளிநாட்டு பெண்ணை கல்யாணம் முடிக்கும் தமிழர்களின் வாழ்க்கையில் இந்த நாகரிகம்...

பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி இணைகிறார்கள்…!!

டான்ஸ்மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, நடிகராகி, இயக்குனர் ஆனவர் பிரபுதேவா. தமிழில் விஜய் நடித்த ‘போக்கிரி’ ‘வில்லு’ விஷால் நடித்த ‘வெடி’ ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’ படங்களை இயக்கினார். பின்னர் இந்திக்கு...

பூட்டிக்கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து தரைமட்டமானது..!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் செல்லப்பட்டி அருகே கடந்த 3 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை ஒன்று பூட்டியே கிடந்தது. வெளிப்புற கேட் கதவு பூட்டப்பட்ட நிலையில் தொழிற்சாலைக்குள் இருந்த 11 அறைகள் திறந்து...

காணாமல் போன ஐரோப்பியன் விண்கலம் செவ்வாய் கோள் மீது மோதி சிதறியது…!!

சோதனைக்காக ஐரோப்பியாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விண்கலம் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சோதனைக்காக அனுப்பப்பட்ட அந்த விண்கலம் காணாமல் போய் இருந்தது. இந்நிலையில் காணாமல்...

அர்ஜூன மகேந்திரன் விவகாரம் : டிசம்பர் மாதம் 25 இல் பாராளுமன்றில் கோப் குழுவின் அறிக்கை…!!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் அர்ஜூன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டிருந்த பிணைமுறி குறித்தான ‍குற்றச்சாட்டு குறித்த கோப் குழுவின் (அரச தொழில் முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழு) அறிக்கை டிசம்பர் மாதம் 25 ஆம்...

போதைப் பொருளை இல்லாதொழிக்க விசேட புலனாய்வுப் பிரிவு…!!

போதைப் பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் நாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை முழு அளவில் செயலிழக்கச் செய்யும் நோக்கில் இந்த விசேட...

பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்….!!

பிரித்தானிய பிரஜை ஒருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 83 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சீகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் உள்ள நீரத் தடாகத்தில் விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

ஆண்களுக்கு தெரியாத தாம்பத்யம் பற்றிய உண்மைகள்…!!

தாம்பத்ய உறவில் பெண்களை விட ஆண்கள் தான் பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளதாக கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த பல வகையான தகவல்கள் தெரியாமல் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். எனவே...