ஒருதலைக் காதல் : தப்பிக்க வழி சொல்லும் ஆய்வு…!!

இளமையில் இனிமை தருவது காதல். இளம் பெண்களுக்கு எமனாய் அமைந்துவிடுவது ஒருதலைக் காதல். நிஜத்தில் காதலை ஏற்பதைவிட, காதலை மறுக்கத்தான் நிறைய துணிச்சல் தேவைப்படுகிறது. துணிச்சலுடன் சாதுரியமும், சாமர்த்தியமும் கலந்து செயல்படுவது அவசியம். அப்படி...

இரவு நேரத்தில் பணி புரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை…!!

இரவு நேரத்தில் பணி புரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஆபத்து அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Warwick பல்கலைக்கழகம் , University Hospitals Coventry மற்றும் Warwickshire NHS Trust ஆகியவை...

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நடிகர்…!!

‘இறைவி’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தே. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. அதற்கான பணிகளை கார்த்திக் சுப்புராஜ் தீவிரமாக பணியாற்றி...

அதிர்ச்சி! பீகார் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட ஆங்கிலத்தில் உச்சரிப்புகள் அறியவில்லையா…!! வீடியோ

அதிர்ச்சி! பீகார் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட ஆங்கிலத்தில் உச்சரிப்புகள் அறியவில்லையா. இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள "வீடியோ"க்களை பார்வையிட கீழே உள்ள "லிங்கை" அழுத்தி பார்வையிடவும்... http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

திருச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை: கேண்டீன் ஊழியர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகே உள்ள சின்னசூரியூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேல், கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சொக்காயி என்ற மனைவி உள்ளார். இதற்கிடையே பெரியக்கா (வயது 40) என்பவரை...

வாள்வெட்டுக்கு இலக்கான பொலிஸார் தொடர்பில் மருத்துவமனையின் பணிப்பாளர்…!!

யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான பொலிஸாருக்கு பாரிய காயங்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீ பவானந்தராஜா இது தொடர்பில் கொழும்பு செய்திச் சேவை ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து...

50 கிலோ மான் இறைச்சியுடன் இருவர் கைது…!!

திஸ்ஸமஹாராம - தம்மென்னவே பிரதேச்தில் 50 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கதிர்காமம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில்...

குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூர தாய்க்கு விளக்கமறியல்…!!

தமது இரண்டு பிள்ளைகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திக்கொண்ட பெண்ணொருவர் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மடுல்சீமை, ஊவா கேலேவத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரையே...

யாழில் மர்மப்பொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் பலி ஒருவர் படுகாயம்…!!

யாழ். கிளாலி பிரதேசப் பகுதியில் இன்று பகல் 12.30 மணியளவில் மர்மப் பொருள் (வெடிபொருள்) வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கிளிநொச்சி கிளாலி முன்னரங்கப்பகுதியில் மாடுகளை...

எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் மரணம்…!!

உலகிலேயே மிகவும் உயரமான மலையான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜூன்கோ தாபெய் தனது 77 ஆவது வயதில் கடந்த(20) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். குறித்த பெண் புற்றுநோய் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என அவருடைய...

சுன்னாகம் பகுதியில் பதற்றம்.. ரவுடிகளின் அட்டகாசம்! பொலிஸார் மீது வாள்வெட்டு

யாழ் சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று பகல் 2.30 மணிக்கு யாழ் பிரபல தனியார் பல்பொருள்...

கொழும்பு புறநகரப் பகுதியில் பதற்றம் நால்வர் பலி! அச்சத்தில் மக்கள்..!!

மட்டக்குளி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்துக்கு மேற்பட்டவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் தேசிய...

வெலிக்கடை சிறைச்சாலையில்.. “சராசரி எட்டு அடி அகலம் கொண்ட அறையில் ஆறு பெண்களுடன் தள்ளப்படடேன்: இரவுகள் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தின…!!

• புகையிலை மணமும் கஞ்சா வெறியுமாகக் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆண்கள் ஒவ்வொருவருக்கும் விலங்குபோட்டுப் பெரிய இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். • போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான்...

ஜிம் செல்பவர்கள் புரோட்டீன் பவுடரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!

பொதுவாக ஜிம் சென்று உடலை ஏற்ற நினைக்கும் போது, தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீனை போதிய அளவில் எடுத்து வர வேண்டும். முக்கியமாக புரோட்டீன் பவுடரை எடுக்கும் போது, அதை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டுமென...

விஷாலைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் வடிவேலு…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு விஷாலின் 'கத்தி சண்டை' படத்தின் மூலமாக மீண்டும் காமெடிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். நாயகனாக நடித்து வந்த வடிவேலு மீண்டும் காமெடி நடிகராக நடிக்க...

தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா? கட்டுரை

ஈழத்தமிழர் தாயகத்தில், இந்தியாவின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியும் மதவாத அமைப்புமான ‘சிவசேனா’ கால் பதித்திருப்பது தொடர்பான அகோரமான எதிர்ப்புக்கள் அனைத்துத் தரப்பிலும் முன்வைக்கப்பட்டாயிற்று. இந்த அமைப்பின் வருகையின் பின்னணி என்ன? அமைப்பை ஆரம்பித்திருப்பவர் யார்?...

வேடிக்கையான ஆங்கில ஆசிரியர்…!! வீடியோ

வேடிக்கையான ஆங்கில ஆசிரியர். இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள "வீடியோ"க்களை பார்வையிட கீழே உள்ள "லிங்கை" அழுத்தி பார்வையிடவும்... http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக பலி…!!

மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டானில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சத்துருக்கொண்டான் பொலிஸ் சாவடிக்கு அருகில் உள்ள வீதி வளைவில் நேற்று இரவு 9.30மணியளவில் இடம்பெற்ற இந்த...

வாழைச்சேனையில் வீடு தீக்கிரை! வீடின்றி அம்மா வீட்டில் தஞ்சம்…!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் குடிசை வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் வசிக்கும் திருமதி மோகன் கவிதா என்பவரின் குடிசை வீடே...

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பாணியில் நண்பனை கொலை செய்த இலங்கையர்…!!

நண்பர் ஒருவர் தனது நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று கேகாலை பிரதேசத்தில் நடந்துள்ளது. கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு நண்பனால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட...

கிளிநொச்சியில் பெருந்திரளானவா்களின் கதறல்களுடன் கஜனின் இறுதி ஊா்வலம்…!!

யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம்...

ரயிலில் முன் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை…!!

அம்பலாங்கொடை, கல்துவ பகுதியில் நபர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்துள்ளார். கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த...

கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு…!!

இந்திய அரசு சார்பில் அடுத்த மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 250 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 தமிழ்படங்கள். அவற்றில் ஒன்று மாதவன்-ரித்திகா...

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்…!!

கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து...

கணவனுக்காக மனைவி விட்டுத்தரும் விஷயங்கள்…!!

மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகிறார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம்...

கண்டிப்பாக சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்ன?

அன்றாடம் வாழ்வில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம். அவ்வாறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் நாம் அதன் பயன்களை அறிந்துகொள்வது நல்லது. வாழைக்காய் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது....

பைரவா அப்டேட்: பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற விஜய்…!!

'அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் முக்கிய வேடங்களில் சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி...

தெலுங்கு பணிப் பெண் ஆங்கிலம் பேசும் ஸ்ரைல பாருங்க…..!! வீடியோ

தெலுங்கு பணிப் பெண் ஆங்கிலம் பேசும் ஸ்ரைல பாருங்க. இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள "வீடியோ"க்களை பார்வையிட கீழே உள்ள "லிங்கை" அழுத்தி பார்வையிடவும்... http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

பெண்களுக்கு ஆண் சிறந்த நண்பனாக இருக்க முடியுமா?

நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை முற்றிலும் குறைக்கவும் நமக்கு எப்போதுமே ஒரு...

ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு…!!

சென்னை சூளைமேட்டை சேர்ந்த வரதராஜன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை கடந்த 7-ந்தேதி பார்ப்பதற்கு சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் ஒன்றில் டிக்கெட் முன் பதிவு...

ஏலகிரி மலைப்பாதையில் சென்னை சுற்றுலா பயணிகளின் வேன் தீப்பிடித்து எரிந்தது…!!

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ஹரீஸ் (வயது 26). சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வைதேகி (26). இவர்களுக்கு மித்ரன் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் வேலூர்...

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள என்.பஞ்சம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவி பாதிரியாராக ஜோசப்அந்தோணி கிஷோர் (வயது 31) என்பவர் இருந்தார். அங்கு நடைபெறும் பிரார்த்தனைக்கு, 8-ம் வகுப்பு...

பெண் பொலிஸ் உடையில் உலாவிய மர்ம நபர் கைது…!!

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடையில் நடமாடிய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று நுவரெலியா பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் கேகாலை பகுதியை சேர்ந்த லோகநாதன் வினோத்குமார் என்பவர் எனவும்...

600ற்கு மேற்பட்ட விமான பயணங்கள் ரத்தாகும்…!!

விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவையின் 620 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம், கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை...

யாழ். மாணவர்கள் மரணம்! நாளை பல்கலைக்கழகங்களில் போராட்டம்…!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்ககைலக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர...

பொலிஸாரின் அடாவடித்தனங்கள் அன்று மாதிரி இன்றும் தொடர்கின்றன…!!

பொலிஸார் வழமையான பிழைகளையே தொடர்ந்தும் செய்து வருவதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜகொட குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து செய்தியாளர்...