உடல் பருமன் பெண்களுக்கு ஆபத்தா?

உடல் பருமன் ஆபத்தா என்ற கருத்து பலர் மத்தியில் நிலவி வருகிறது. இது ஆபத்து தான் என்றாலும், சிலருக்கு நீர் அதிகமாக இருப்பதால் உடல் வீங்கிய நிலையில் இருக்கும். அதற்கு நீரினை குறைக்கும் காய்கறிகளை...

நேரலையில் அரங்கேறிய அசிங்கம்… கன்னத்தை காட்டிய நடிகைக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த தொகுப்பாளர்…!!

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான கிம் கர்தஷியன் சமீபத்தில் பாரிஸ் நகருக்கு சென்றிருந்த போது கொள்ளையர்கள் அவரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரித்து. ஒரு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நாடகத்தில்...

காணாமல் போகும் குளம்…!! கட்டுரை

நீர் என்பது ஒரு தேசத்தின் செல்வமாகும். அதுவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டுக்கு நீரின் தேவை இரட்டிப்பானது. அதனாலேயே, எமக்கு அருகிலுள்ள இந்தியாவில் காவேரி ஆற்றின் நீரைப் பங்கு போட்டுக்கொள்வதில், இரண்டு மாநிலங்கள்...

ஜாம்பியா மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்: குஜராத்தில் பரபரப்பு…!!

தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தவர் முலாயா ஸுக்கா சயாகாவுபா(20). குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு பயின்றபடி இங்குள்ள நீலிமா சொசைட்டி...

பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது பஸ்: 4 பேர் பலி- 30 பேர் காயம்…!!

ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் இருந்து அத்மல்லிக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் துகுடா அருகே பாலத்தின் வழியாக சென்றுகொண்டிருக்கும் போது எதிரே பைக் ஒன்று வேகமாக...

கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு! நன்மைகளோ ஏராளம்…!!

நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் ஜூஸ் வகைகளும் உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் உடன் இஞ்சி சாற்றை கலந்த பானத்தை குடித்து வந்தால் பல பிரச்சனைகளில்...

மதுரையில் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் படுகொலை…!!

மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ராக்கப்பன். இவரது மகன் நாகேந்திரன் (வயது23), கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்...

திருமணத்திற்கு வாலிபர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!!

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தட்சன்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயா.இவர்களுக்கு காவியா (வயது 15), தர்ஷினி (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 3...

சவுதி அரேபியாவில் திருமணமான 2 மணி நேரத்தில் விவாகரத்து செய்த தம்பதி…!!

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் புடைசூழ கலந்து கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான கலகலப்பான தருணமாக இருந்தது. திருமணத்துக்கு முன்னதாக...

கென்யா: வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி…!!

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியான மன்டேரா நகரில் உள்ள பிஷார் விருந்தினர் விடுதி மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒருபெண் உள்பட...

மலேசிய மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் உடல் கருகி பலி…!!

மலேசியாவில் உள்ள ஜோஹோர் பஹ்ரு அரசு மருத்துவமனையில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் உடல் கருகி பலியாகினர். பலியான 6 பேரில்...

திடீரென ஒன்று குவிந்துள்ள பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்! கிளிநொச்சியில் பதற்ற நிலை…!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல் நகர் பகுதியில்...

முல்லைத்தீவில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு…!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் முள்ளியவளை பிரதேச உப அலுவலக வளாகத்தில் இருந்து ஆபத்தான இரு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த...

பருவ மங்கையரின் மனங்கவரும் மன்மதன் ஆக‌ வேண்டுமா?

அணு அறிவியலைவிட மிகச்சிக்கலான ஒன்று உலகில் உண்டெனில் அது கண்டிப்பாக பெண்களின் மனமாகதான் இருக்க முடியும். எதை எதையோ ஆராய முடிந்த மனித னால். பெண்களின் மனதை அறிய முடியவில்லை. அதிலும் ஆண் பெண்...

‘பைரவா’ படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு…!!

‘தெறி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்த விஜய், பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி...

நடுவர்களை அச்சத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞர்…!! வீடியோ

பொதுவாக சிலர் இளைஞர்கள் என்றாலே சோம்பேறி அல்லது தண்ட சோறு என்று தான் வீட்டில் அழைப்பாங்க. அதிலும் ஒருசிலர் இளைஞர்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நிலையில் கூட இருக்கிறார்கள். ஆனால் இந்த விடியோவில் வரும்...

தனுஷுக்கு ஜோடியாகும் மடோனா செபஸ்டியான்…!!

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொடி’ படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது. இதைத்தொடர்ந்து ‘வடசென்னை’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘பவர் பாண்டி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கியும்...

மதுபானம் அருந்திவிட்டு பஸ்ஸை செலுத்திய சாரதி கைது…!!

மதுபானம் அருந்திவிட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் ஹட்டனிலிருந்து லக்கஷபான நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ்...

அமைச்சரின் மகனின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி…!!

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனமடுவ தர்மபால பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டிலேயே பாலிதவின் மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

மன்னாரில் பூரண ஹர்த்தால்….!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் இன்று(25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த கொலையினைக் கண்டித்து மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு...

6 வயது சிறுமி படுகொலை : நான்கு வருடங்களின் பின்னர் மரண தண்டனை தீர்ப்பு…!!

2012 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த பிரதான சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடை...

யாழ்., கிளிநொச்சி, வவுனியா சில பிரதேசங்களில் நாளை மின்வெட்டு…!!

யாழ் நகரப் பகுதிகளில் சில இடங்களுக்கு நாளை (26.10.2016) புதன்கிழமைமின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது. உயரழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8:30...

மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து யாழில் பூரண ஹர்த்தால் : போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம்…!!

யாழில், பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனால் மருந்தகங்கள் தவிர்ந்த போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம் அடைந்துள்ளதாக அங்கிக்கும் எமது செய்தியாளர் கூறினார். இதேவேளை, அரச...

செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்யப்போகிறீர்களா? ஓர் எச்சரிக்கை…!!

செயற்கை மார்பக அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்படும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன....

உடலுறவின் போது உடலிலும் மனதிலும் நடக்கும் மாற்றம் பற்றி விளக்க முடியுமா?

உடலுறவு செய்ய ஆரம்பித்து முடிவது வரை நம் உடலிலும் மனதிலும் நடக்கும் மாற்றம் பற்றி விரிவாக விளக்க முடியுமா? ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ காம இச்சை தோன்றினால், அது நான்கு நிலைகளை அடையும். இதை...

உங்களுக்கு 30 வயதா? இதனை படியுங்கள்…!!

நீங்கள் 30 வயதை எட்டுபோது, சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 மட்டும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு....

சவுந்தர்யாவுக்கு தனுஷை பரிந்துரை செய்த ரஜினி….!!

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் படமாக்கியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கு நடிகர் தனுஷ்...

பெண்ணுக்கு தெறி பதில் அளித்த ஆண்: அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ…!!

இளசுகள் மனதில் ஒருவித உற்சாகத்தை அளிக்கும் டேட்டிங் என்ற வார்த்தை தற்போது உலகளவில் பிரபலமான ஒன்று. டேட்டிங் செய்ய உங்களுக்கு பிடித்த நபரை தெரிவு செய்வதற்காகவே பல்வேறு இணையதளங்கள் வந்துவிட்டன. தங்கள் நிறத்திற்கு ஏற்றவாறு,...

தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு…!!

சராசரியாக 45 – 50 வயதில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். இதற்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சரியா? அல்லது மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் உறவில் ஈடுபட விரும்புவார்களா? இல்லையா? அவரது மனநிலை...

வயலுக்கு சென்ற விவசாயிக்கு நேர்ந்த அவலம்…!!

அம்பாறை இறக்காமம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் பாடசாலை வீதி இறக்காமம் 6, ஐச் சேர்ந்த எம். முஹம்மது பழீல் ஹாஜியார் (வயது 43) என்ற விவசாயி மரணமாகியுள்ளார். இவர், தனது...

படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம்…!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்துத் தமிழ்க் கட்சிகளினதும் அழைப்பின் பேரில் இந்த முழு அடைப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள்…!!

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனைகள் விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அதிக பட்சமாக 20 ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம்...

படுகொலை விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்…!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில், சமர்ப்பிக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். மாணவர்கள்...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மணிமண்டபம் திறப்பு விழாவில் 40 மாணவிகள் திடீர் மயக்கம்…!!

திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பாரதிதாசன் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மண்டபத்தை திறந்து வைத்தார். துணை...