மென்மையான உதடுகள் வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்…!!

பெண்களின் முக அழகை வெளிப்படுத்துவதில் உதடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கோடைக் காலங்கள் வந்துவிட்டால் பலரின் உதடுகள் ஈரப்பதம் இல்லாமல் வரட்சியாக மாறுவதுடன், அதனுடைய மென்மையான தன்மையும் இழந்து விடுகிறது. இந்த...

வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்…!!

ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தில் புகழ்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி, பாடியவர் அருண்ராஜா காமராஜ். இவர் பாடகர், பாடலாசிரியர் மட்டுமில்லாமல் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட அருண்ராஜா காமராஜ் ராஜா ராணி, மான்...

புறப்பட்ட உடனே வெடித்து சிதறிய விமானத்தின் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

மால்டா நாட்டில் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்து சிதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவில் உள்ள Luqa விமான நிலையத்தில் இருந்து...

ஆழ்வார்திருநகரி அருகே மூதாட்டி அடித்துக்கொலை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மலவராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவரது மனைவி பச்சமாலை (வயது68). தங்கராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது தம்பி செல்வராஜூக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து...

அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ஓடும் லாரி மூலம் 45 ஆயிரம் ‘பீர்’ கேன்கள் சப்ளை…!!

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது டிரைவர் இன்றி தானாகவே ஓடக்கூடிய லாரி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த லாரி அமெரிக்காவில் தானாக ஓடி பீர்கேன்கள் சப்ளை செய்துள்ளது. ‘ஓட் டோ’...

சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து: 2 மணி நேரத்தில் முடிந்து போன மணவாழ்க்கை…!!

சவுதியை சேர்ந்த ஒருவர் திருமணத்துக்குப் பின் சமூக வலைதளங்களில் புகைப்படம் எதையும் பதிவு செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து பெண் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் மணமகனின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்ட...

அது குறித்து ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 உண்மைகள்…!!

நாம் தெரிந்தே செய்யும் சில காரியங்களினாலும், தெரியாமல் தொடர்ந்து செய்துவரும் ஒரு சில காரியங்களினாலும் தான் ஆண்களுக்கு விறைப்பு தன்மையில் தாக்கங்கள் உண்டாகின்றன. அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம் கொண்டவர்களிடம் அதிகளவில் விறைப்பு...

சிவசேனாவின் வருகை சொல்லும் செய்தி…!! கட்டுரை

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை முன்னிறுத்திக் கொண்டு என்ன வகையான ‘வேளாண்மை’யையும் தமிழ் மக்களிடம் செழிப்புடன் செய்யலாம் என்கிற திட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் பல தரப்பினரும் வடக்கு - கிழக்கைச் சுற்றி வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரன் நேரடியாக...

இளமை நிலைத்திருக்க வேண்டுமா? இஞ்சியே அதற்கு தீர்வு…!!

அஜீரணம், பசியின்மை, வயிறு பொருமல், வயிற்று வலி, சளி, தலைவலி, மயக்கம், இருமல் இப்படி பல வகைகளில் நமக்கு பயன் அளிக்கும் சமையல் நண்பன் இஞ்சி ஆகும். பச்சை கிழங்கு இஞ்சியாகவும், பதப்படுத்தி காய...

வட ஆளுநரின் சிங்கள மொழிக் கடிதத்தை திருப்பி அனுப்பிய பல்கலை மாணவர்கள்…!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கைக்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதில் கடிதம் சிங்கள மொழியில் அமைந்துள்ளதால் குறித்த கடிதத்தை மாணவர்கள் ஆளுநருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் மரணமடைந்த இரு...

முள்ளிவாய்க்காலில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் அம்பலம்…!!

இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். புதுமாத்தளன், வளைஞர்மடம், அம்பலவன், பொக்கனை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவானோர் கொல்லப்பட்டனர். இதன்போது மழலைகள், சிறுவர்கள் கொடூராமாக கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி...

வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி…!!

கிளிநொச்சி மற்றும் கிளிநொச்சியை சூழ உள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஒரு அமைதி இன்மை ஏற்பட்டிருந்தது. பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட அமைதியின்மையினை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததனை காணக் கூடியதாக இருந்தது. இதன்போது...

மட்டக்களப்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது…!!

மட்டக்களப்பு நகரப் பகுதியில் பாலியல் ரீதியான தவறான நோக்கத்துடன் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புஸ்ஸலாவையைச் சேர்ந்த பெண்ணொருவரை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிவரை...

பா.ரஞ்சித் படத்தில் கதிர், யோகி பாபு…!!

அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களை இயக்கிய அடுத்ததாக மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த...

அம்மா இல்லாத இடம் எப்படியிருக்கும்?… ஒவ்வொரு பிள்ளைகளும் அவதானிக்கவும்…!! வீடியோ

இவ்வுலகில் அம்மா என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் கடவுளுக்கு அடுத்த இடத்தில் தாயை வைத்திருப்பார்கள். ஆனால் ஒருசிலரோ பெற்ற தாயை கடவுளாகவே நினைத்து வாழ்வார்கள். நாம் இருக்கும்...

ஆண்கள் இன்னொரு உறவை தேடிச் செல்ல காரணம் இதுதான்…!!

ஆண்கள் எப்போதுமே பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் சபலம் கொண்டவர்களே. அவர்கள் ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை தேடுவார்கள், என பல பெண்களும், ஏன் சில ஆண்களே கூட சமூக மேடைகளில்...

கண்களுக்கு அடியில் சதைப் பை தொங்குகிறதா? ஆரம்பத்திலேயே கவனிங்க…!!

என்னதான் முகம் இளமையுன் காட்சியளித்தாலும் கண்களுக்கு அடியில் சதை பை இருந்தால் உங்களுக்கு வயதானதை தெளிவாக காட்டிவிடும். ஒருவருக்கு வயதாவதை முதலில் வெளிக்காட்டுவது கண்கள் தான். இளம் வயதில் கண்களுக்கு அடியில் சதை பை...

பிரபு சாலமன் படத்தில் மீண்டும் இணையும் சந்திரன் – ஆனந்தி…!!

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த ‘கயல்’ படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமானவர்கள் சந்திரன் - ஆனந்தி. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். சமுத்திரகனி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு...

களனி பல்கலைக்கழகத்தில் தீ விபத்து…!!

களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கர ஆண்கள் விடுதியில் தீபரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினால் குறித்த விடுதியின் அறை ஒன்று முற்றாக சேமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவல் ஏற்பட்ட...

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய மசாஜ் நிலைய ஊழியர் ; உனவடுன பகுதியில் சம்பவம்…!!

அவுஸ்திரேலிய பெண் பிரஜையொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரொருவரை ஹபரடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். உனவடுன பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்துக்கு மற்றுமொரு வெளிநாட்டு குடும்பத்துடன் சென்ற குறித்த பெண்னை மசாஜ் நிலையத்தின் ஊழியராக பணிபுரியும்...

யாழ்.கொக்குவில் பகுதியில் துப்பாக்கி ரவை கூடு மீட்பு..!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ச ம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில்தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைக் கூடு ஒன்றுமீட்கப்பட்டுள்ளது. மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு...

பாடசாலை வளவுக்குள் நுழைந்த பாரிய முதலை…!!

வவுனியா - உக்குளாங்குளத்தில் நேற்று இரவு பாரிய முதலையொன்றை இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளார்கள். வறட்சி காரணமாக குளத்தில் நீர் நிலைகள் வற்றிப் போயுள்ளதால், ஈரூடகவாழிகள் ( நிலநீர் வாழிகள்) மக்கள் வாழ்விடங்களை நோக்கி படையெடுக்கின்றன....

தாயொருவரை கோழி கூட்டில் அடைத்து சங்கிலியில் கட்டி வைத்திருந்த மகள் கைது…!!

களுத்துறையில் தாயொருவரை கோழி கூட்டில் அடைத்து சங்கிலியில் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் இந்த அவலம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் 85 வயதுடைய...

தல 57 படத்துக்காக ஐரோப்பாவாகும் ஐதராபாத்…!!

அஜித் ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோரும் நடித்து வருகிறார். வெளிநாட்டில் தொடங்கிய...

இந்த கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

உலகிலேயே மிக முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு. ஆசிய நாடுகளில் அரிசி பிரதான உணவாக இருக்கிறதோ அதை போன்று தான் ஆப்பிரிக்க நாடுகளில் கிழங்கு பிரதான உணவாக இருக்கிறது. இந்த கிழங்கானது...

புரோமேஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு பொதுமேடையில் சாட்டையடி கொடுத்த விவேக்…!!

காமெடி நடிகர் விவேக் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியையொட்டி வருகிற அக்.28-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இந்த சந்திப்பில்...

16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு கருவேப்பங்கேணி அம்புரோஸ் வீதியை சேர்ந்த இ.சசிகலா என்ற சிறுமியே இவ்வாறு...

யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு..!!

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த சம்­ப­வத்தில் பொலிஸ் அதி­கா­ரிகள் தரப்பில் தவறு இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர தெரி­வித்­துள்ளார். அங்கு, கொள்ளைச் சம்­ப­வங்­களோ, குழு­வொன்றால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல்...

இறந்த பின்னரும் துடிக்கும் பாம்பின் இதயம்… மிக அரிய காட்சி…!!

பொதுவாக எந்தவொரு உயிரினங்களும் இறந்த பின்னர் அவற்றின் அனைத்து பாகங்களும் செயல் இழந்துவிடும் என்பார்கள். ஆனால் உண்மையில் மூளை மட்டுமே முதலில் இறந்து செயலற்றுப்போகின்றது. ஏனைய பாகங்கள் ஒவ்வொன்றும் செயலிழப்பதற்கு வெவ்வேறு நேரங்களை எடுக்கின்றன....

யாழில் புலனாய்வு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நாளை கைதாகுவர்…!!

யாழ். சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் கடமையில் இருந்த புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்களை விஷேட விசாரணைக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். தேசிய புலனாய்வுப்...

மட்டக்குளி துப்பாக்கி சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 11 பேர் கைது…!!

மட்டக்குளி - சமித்புற பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர்...

முல்லைத்தீவில் பொது கிணற்றுக்குள் இருந்து குண்டு மீட்பு…!!

முல்லைத்தீவு முறிகண்டி ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பொது நோக்க மண்டப கிணறு ஒன்றில் இருந்து கிளைமோர் குண்டு மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தின் கிணற்றினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நேற்று (25) குண்டு...

பெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும்…!!

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு கணவன், மனைவி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக்கைச்...