60 வயது முதியவர் மனைவியை வெட்டி, குத்தி, அறுத்துக் கொடூர கொலை…!!

டெல்லியில் 58 வயதுப் பெண்ணை அவரது 60 வயதுக் கணவர் மிகக் கொடூரமான முறையில் கொன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் வைத்து தனது மனைவியை கத்தியால் குத்தியும், வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக...

டஸ்ட’ரால் அடித்த ஆசிரியர்…மாணவர் சீரியஸ்…!!

ஹைதராபாத்தில் ரூ. 100 அபராதம் கட்டாததால், ஆத்திரத்தில் மாணவரை டஸ்டரால் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலிருந்த...

குதிகால் செருப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை…!!

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றம் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிக விலை கொடுத்து வாங்கி...

குருட்டுத்தனமாக, முதல் பார்வையிலேயே காதல்வசப்பட மாட்டேன்: அனுஷ்கா சர்மா…!!

மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனுஷ்கா சர்மா கூறியதாவது:- கடலைபோடும் விவகாரத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னை காதலிப்பதாக இருந்தால் அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். நான் யதார்த்தமானவள். குருட்டுத்தனமாகவும், முதல் பார்வையிலேயும் யார்மீதும் காதல்வசப்பட்டுப்...

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரா நீங்கள்?… இக்காட்சி உங்களுக்குத்தான்…!! வீடியோ

தற்போதெல்லாம் இலத்திரனியல் சாதனங்களின் அளவு மிகவும் சிறிதாகிக்கொண்டே வருகின்றது. அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் என்பனவும், அவற்றிற்கான துணைச்சாதனங்களும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு வயர்லெஸ் தொழில்நுட்பமானது மிகவும்...

இப்படியும் ஊர் மக்களா? மரணத்திலும் காதலனை கைவிடாத காதலி…!!

ஒரு ஊரில் அழகான கிராமம் ஒன்று இருந்தது, அந்த கிராமத்தின் தலைவருக்கு தேவதை போன்று ஒரு அழகான பெண் இருந்தாள். அந்த பெண் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பையனை காதலித்து வந்தாள். அந்த...

சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்…!!

ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. காலையில் தினமும் வெறும்...

புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறை வைக்கப்பட்ட பிரபாகரன் !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -91) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறைவைக்கப்பட்ட பிரபாகரன் ஜுலை 24ம் திகதி யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் போவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின. இரண்டும் MI-17 -17 ரக ஹெலிகொப்டர்கள்....

3 நிமிடத்தில் 122 செல்பி: புதிய உலக சாதனை படைத்த அமெரிக்க பாடகர்…!!

ஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் பலர் புகழ்பெற்று வருகின்றனர்....

காபியில் விஷம் கலந்து தோழியை கொன்ற இந்தோனேசிய பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்…!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ. தோழிகளான இவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றனர். இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர். கடந்த 2015-ம்...

நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா? கட்டுரை

மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு...

கிளிநொச்சி சிவன்கோவிலில் மனித எலும்புக்கூடு – அச்சத்தில் மக்கள்…!!

கிளிநொச்சி - உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவில் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எலும்புக்கூட்டை நீவில் காட்டுப் பகுதிக்குள் இன்று பகுதியிலுள்ள மக்கள் கண்டுள்ளதுடன் அதிர்ச்சியடைந்து 119 இற்கு அறிவித்துள்ளனர்....

தேனிலவு பயணத்தில் பாய்ந்து முட்டிய காட்டெருமை..!!

குன்னூருக்கு தேனிலவுப் பயணம் மேற்கொண்ட இளம் தம்பதிக்கு பெரும் சோகம் நேர்ந்தது. காட்டெருமை ஒன்று பாய்ந்து வந்து முட்டியதில் மனைவி பரிபாதமாக உயிரிழந்தார். கணவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். சென்னையைச் சேர்ந்தவர் தினேஷ்....

அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான முன் வாக்குப் பதிவு….!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்கு பதிவு செய்யும் முறையில் ஏழு மில்லியனுக்கும் மேலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள். இதுவரை பதிவான வாக்குகளில் ஹிலரியின் ஜனநாயகக் கட்சியினரின் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் தேர்தல்...

அரை நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய பியா பாஜ்பாய்…!!

‘பொய் சொல்லப்போறோம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். தொடர்ந்து ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது...

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி…!!

[caption id="attachment_136253" align="alignleft" width="628"] Close up of wasp[/caption]குளவி கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட காட்டுப்பகுதிக்குள் நேற்று...

கறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை…!!

கறுப்புக்கண்ணாடி மற்றும் திரைச்சீலை பயன்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தைப் பின்பற்றவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கு நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு...

ஆணையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு….!!

ஆணையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. நாடுபூராகவுமுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்தப் புகையிரத நிலையம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மத்தியில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதனை...

சூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை : பிரதி பொலிஸ்மா அதிபர்…!!

சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். வகைபடுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிக்கும்...

பெண்ணின் உடலில் உட்புகும் பேயின் அதிர வைக்கும் காட்சி…!! வீடியோ

தனது ஆசை நிறைவேறாமலோ, அல்லது விபத்துக்களினாலோ உயிரிழக்கும் நபர்கள் பேயாகவும், ஆவியாகவும் உலா வந்து பயமுறுத்துவார்கள் என்ற எண்ணம் நம்மில் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் சிலரோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நாம்...

பாதுகாப்பான உறவுமுறைக்கு லியூப்ரிகன்ட் எண்ணெய் பயன்படுத்தினால் தவறில்லை…!!

தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும் போது பல சமயங்களில் உராய்வு மற்றும் பிறப்புறுப்பு வறட்சி காரணமாக வலி உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்க லியூப்ரிகன்டாய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் இல்லை என்று...

நயன்தாராவை புண்படுத்தவில்லை: விவேக் விளக்கம்…!!

நயன்தாராவை புண்படுத்தவில்லை என்று நடிகர் விவேக் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விவேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் ‘காஷ்மோரா’ பட நிகழ்ச்சியில் கதாநாயகிகள் பற்றி சில கருத்துக்களை சொன்னேன். இப்போதெல்லாம் கதாநாயகிகள்...

ஆக்ராவில் கற்பழிப்பு முயற்சியில் இளம்பெண் கை துண்டிப்பு – 2 வாலிபர்கள் வெறிச்செயல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இஸ்தாவுரி கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 16 வயது மகளுடன் இரவில் வெளியே சென்றார். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். திடீர் என்று இருவரும் இளம்பெண்ணை...

இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்: தேவாலயம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் சேதம்…!!

மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மார்ச்சே மற்றும் அம்ப்ரியா பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. தெற்கு இத்தாலியின் சில பகுதிகளிலும் இந்த நில அதிர்வு...

உணவு பிரச்சினைக்கு தீர்வு காண விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்…!!

பூமியைப் போன்று விண்வெளியிலும் உணவு வகைகளை பயிர் செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் ரக கீரை வகை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன்...

தீபாவளி தினத்தன்று மதுவிற்பனைக்கு தடை…!!

தீபாவளி தினத்தை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 28ஆம் திகதியன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணங்களின் முதலமைச்சர்கள் இதனை அறிவித்துள்ளனர். இதேவேளை மத்திய மாகாணம் மற்றும் பதுளை...

பெண்களை தாய்மை அடையச் செய்யும் கல்யாண முருங்கை…!!

கல்யாண முருங்கை பெண்களுக்கு என்று படைக்கப்பட்ட ஒரு மிகச் சிறந்த தாவரம் என்பதால், கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை இருக்க வேண்டும் என்ற பழமொழியும் உள்ளது. கல்யாண முருங்கை செடி இருக்கும்...

விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என முறைப்பாடு…!!

வவுனியா, வள்ளிகோட்டம் சிதம்பரபுரத்தை சேர்ந்த நடராஜா நயனகுமார் (சூட்டி மாத்தையா) என்ற 17 வயதுடைய விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 22ம் திகதி அயல் வீட்டாருடன்...

கொழும்பு தொடர்மாடியில் பாரிய தீப்பரவல் – உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா?

கொழும்பு - பம்பலப்பிட்டி, டுப்ளிகேட் மாவத்தையில் உள்ள தொடர்மாடி கட்டடம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தின் 5ஆவது மாடியில் இன்று காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த...

பொலிஸாரின் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் படுகாயம்…!!

மட்டக்களப்பு - கல்லடி பாலத்துக்கு முன்பாக இன்று காலை (27) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியில் இருந்து வந்த பொலிஸாரின் வாகனமும் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன்...

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றன…!!

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள், நாளை (28) மூடப்படவுள்ளன என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கூறியுள்ளார். மேலும், இதற்கு பதிலாக அடுத்து வாரத்தில் வரும் சனிக்கிழமையன்று தமிழ் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக...

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்…!!

சுகாதார அமைச்சில் பணிபுரியும் ஊழியர்கள் சுகாதார அமைச்சின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பள உயர்வுக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சில் ஒரே திணைக்களத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு...

இரத்தம் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது..!!

நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு ரத்தோட்டம் முக்கிய காரணமாக உள்ளது. கார்ல்லான்ட் ஸ்டீனர் என்பவர் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தை A, B, AB மற்றும் O என்று நான்கு...

இன்றைய சினிமா வர்த்தகமயமாகி விட்டது: ஜெயா பச்சன் வேதனை…!!

மும்பையில் நடைபெற்றுவரும் ‘ஜியோ மாமி’ திரைப்பட விழாவில் நேற்று பங்கேற்று பேசிய ஜெயா பச்சன் கூறியதாவது:- எங்கள் காலத்திலும், அதற்கு முன்னதாகவும் சினிமாத்துறையில் இருந்தவர்கள் உண்மையான உத்வேகத்தால் உந்தப்பட்டு, நாட்டுக்கு தேவையான கதைகளை மையப்படுத்தி...

நடுக்கடலில் ராட்சத சுறாவிற்கு உணவாகும் மாடு… மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

பிரெஞ்சு தீவான மயோட்டே அருகே உள்ள மத்திய இந்திய பெருங்கடலிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பயணி ஒருவர் இந்த தீவு அருகே படகில் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த காட்சியை கமெராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்....

நட்பாக இருந்த உறவு காதலாக மாறியது எப்படி?

ஒரு ஊரில் சிவா மற்றும் பவித்ரா என்ற ஒரு பையனும் பெண்ணும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நல்ல நண்பர்களாக பழகி வந்தார்கள். சிவா நடுத்ததர குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்தான். ஆனாலும் அவர்கள் சந்தோஷமாக...

காமெடி நடிகர் வடிவேலு வில்லன் ஆனார்?

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் ஒரே ஹீரோ ஜி.வி.பிரகாஷ்தான். இவருடைய நடிப்பில் ‘புரூஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன. இப்படத்தை தொடர்ந்து தற்போது...

நாட்டறம்பள்ளி அரசு பள்ளி வகுப்பறையில் வி‌ஷம் குடித்த பிளஸ்-2 மாணவி…!!

நாட்டறம்பள்ளியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜங்களாபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படிக்கிறார். இவர் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை வகுப்பு ஆசிரியர்கள் கண்டித்தனர். இதனால்...

வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இயலாதது: அமெரிக்க உளவு பிரிவு…!!

அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இனி இயலாத ஒன்று எனக் கூறியுள்ளார். வெளியுறவு மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது ஜேம்ஸ்...