இது ரொம்ப சிம்பிள்! கடலை மாவு பேஷியல்…!!

பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் அழகிற்கு பெருமதிப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண்டும் என்பதும், மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக...

தீபாவளிக்கு முந்தைய நாளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் 200 கோடி ரூபாய் மதிப்புக்கு எரிபொருள் வீண்…!!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாட்டில் உள்ள பெரிய நகரங்களின் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால், கடுமையான போக்குவரத்து...

அவுரங்காபாத்தில் தீ விபத்து: 150 பட்டாசு கடைகள், 30 வாகனங்கள் எரிந்து கருகின…!!

அவுரங்காபாத்தில் உள்ள அவுரங்கபூரா பகுதியில் ஜில்லாபரிஷத் மைதானம் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்று இங்கு 150 பேர் பட்டாசு விற்பனை கடை வைத்திருந்தனர். இன்று ஏராளமானவர்கள் பட்டாசு வாங்கி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்...

பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி- 16 பேர் காயம்…!!

ஈராக் தலைநகரான பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கர்பாலா புனித நகரமாக கருதப்படுகிறது. இந்த நகரத்திற்கு பாக்தாத்தில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் வருவது வழக்கம். இவர்களுக்கு ஆங்காங்கே கூடாரம் அமைத்து உணவுப் பொருட்கள்...

கத்தியால் தாக்க முயன்ற பாலஸ்தீனர் மீது துப்பாக்கிச் சூடு: இஸ்ரேல் ராணுவம்…!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சை காரணமாக ஜெருசலேமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இரண்டு...

விமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து: சிகாகோ விமான நிலையத்தில் பரபரப்பு…!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ’ஹரே விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி நகருக்கு புறப்பட இருந்தது. 161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன்...

இதெல்லாம் ஒரு பொழப்பா?… ஆடையை அவிழ்த்து நடுவரை வசப்படுத்திய பெண்…. பின்பு நடந்தது என்ன? வீடியோ

பொதுவாக விளையாட்டில் இரண்டு அணிகள் பங்கு பெற்றால் அதில் ஒருவர் மட்டுமே வெற்றிக் கனியை எட்ட முடியும். அவ்வாறு வெற்றியினை தக்கவைத்துக் கொள்ள பயங்கர போட்டியினை சந்திக்க நேரிடும். அவ்வாறு போட்டியினை சந்தித்தால் மட்டுமே...

கருணா- பிரபா மோதல்!!: சுடுகாடாக மாறிய கிழக்கு… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!

• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு மிகப் பெருந் தொகையான பணத்தை கொடுத்த புலிகள்?? • யூலை...

ஆண்கள் பெண்களிடம் கொஞ்சமும் வாய் கூசாமல் சொல்லும் பொய்கள்…!!

கண்களில் மைப் பூசாதப் பெண்களும், காதலில் பொய் பேசாத ஆண்களும் இருந்ததாய் சரித்திரம், இயற்பியல், வேதியல், உயிரியல் என எதிலுமே இருந்ததில்லை. பொய் பேசுவது என்பது ஆண்களுக்கு அல்வா சாப்பிடுவது போல என அனைவரும்...

வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? கட்டுரை

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான...

கடையம் அருகே நெஞ்சை உருக்கும் காட்சி: இறந்த மான் குட்டியைத் தேடி அலையும் தாய்..!!

கடையம் அருகே மாதாபுரம் ஜெபமலை பகுதியில் மிளா, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் தேடியும், இரை தேடியும் சாலையைக் கடந்து தோட்டங்களுக்குள் செல்வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மான்கள் கூட்டமாக...

9 வயது தங்கைக்கு , சகோதரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்த கொடூரம்!!

9 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் காரணமாக குறித்த சிறுமியின் சகோதரர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திம்புளை;காவற்துறையினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹட்டன் நீதவான்...

வவுனியாயில் வீடொன்றில் வாள்வெட்டு சம்பவம் காரணமாக பதற்ற சூழ்நிலை..!!

வவுனியா – பம்பைமடு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. பம்பைமடு கிராமத்தில் உள்ள கேணி ஒன்றில் குளித்து விட்டு செல்லும் வழியில் கிராமத்திலுள்ள வீடொன்றில் சில இளைஞர்கள் புகுந்து கைகலப்பில்...

நினைவாற்றலை அதிகரிக்கும் சரஸ்வதி மூலிகை வல்லாரை…!!

ஞாபக சக்தியை பெருக்கும் வல்லாரை கீரை அன்னை சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகையாக கருதப்படுகிறது. வல்லாரைக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, C மற்றும் தாது உப்புக்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இந்தக்...

முல்லைத்தீவில் தீபாவளி நாளில் நடத்த விபரீத சம்பவம்..!!

இலங்கையில் பல பாகங்களில் வெகு விமர்சையாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் வேளையில் எதிர்பாராத சந்தர்பத்தில் வீடொன்றின் மீது பட்டாசு விழுந்து தீப்பற்றிய சம்பவம் முல்லைத்தீவு கைவேலி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவில் தீபாவளி...

தெற்கு அதிவேக வீதியில் காதல் ஜோடிகளுக்கு நடந்த கொடூர சம்பவம்..!! (வீடியோ)

தெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன, 42ம் கட்டையை அண்மித்த பகுதயில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கார் ஒன்று பாதுகாப்பு வேலியில் மோதியதையடுத்து தீப்பிடித்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவத்தனர். இந்த...

காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிர்பாரத விதமாக நடந்த சம்பவம்..!!

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒரவர் படுகாயம் அடைந்துள்ளார். பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடம் ஒன்று விழுத்மையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கடமையில் ஈடுப்பட்டிருந்த...

கொடி முதல் நாள் வசூல்- எந்த நிலையில் உள்ளது? இதோ…!!

தனுஷ் நடிப்பில் கொடி படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. வார நாட்கள் என்பதால் திரையரங்கில் கூட்டம் பெரிதாக இல்லை என கூறப்படுகின்றது. இப்படத்தில் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க, அனுபாமா,...

நீங்கள் தைரியசாலியா என்பதை தெரிஞ்சிக்கலாமா?… இதை முதல்ல பாருங்க…!! வீடியோ

தனது ஆசை நிறைவேறாமலோ, அல்லது விபத்துக்களினாலோ உயிரிழக்கும் நபர்கள் பேயாகவும், ஆவியாகவும் உலா வந்து பயமுறுத்துவார்கள் என்ற எண்ணம் நம்மில் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் சிலரோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நாம்...

காதல் விளையாட்டில் தம்பதிகள் கட்டாயம் இந்த உணவுகளை தவிருங்கள்…!!

தம்பதிகள் சிலர் தங்களின் காதல் விளையாட்டுகளில் அதிக இன்பம் அடைய பல செயல்களை கையாள்வது உண்டு. ஆனால், அதில் சிலவன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பண்புகள் கொண்டவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக இதுபோன்றவை...

உங்கள் குழந்தைகளை தூக்கத்திலிருந்து எழுப்புவதில் சிரமப்படுகிறீர்களா?

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை...

நோபல் விருதை ஏற்றுக் கொண்டார் பாப் டைலான்: சுவிடன் அகடாமி அறிவிப்பு…!!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப்...

தீபாவளிக்கு தலதளபதியின் ப்ளான் இது தான்?

விஜய், அஜித் படங்கள் வராததால் இந்த தீபாவளி கொஞ்சம் டல் தான் சினிமா ரசிகர்களுக்கு. இந்நிலையில் இவர்கள் இருவருமே அடுத்து தாங்கள் நடிக்கும் படத்தின் பிஸியாகவுள்ளனர். இந்நிலையில் இவர்களின் தீபாவளி ப்ளான் என்ன என்று...

தீபத்திருநாளில் நடந்த அவலம்: நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த லொறி: பொலிசாருடன் பொதுமக்கள் முறுகல்…!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதான வீதியின் அருகாமையிலுள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது. கொழும்பில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தின் சில்லு வெடித்ததில்...

திருகோணமலை இளைஞன் தற்கொலை…!!

திருகோணேஸ்வரம் மலைக் கோயிலிருந்து இளைஞர் ஒருவர், சமுத்திரத்திற்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜப்வர் என்ற 32 வயது இளைஞனே, இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டுள்ளார். குறித்த இளைஞன், நேற்று(28) காலை 9.57 மணியளவில்...

அரச பேருந்தால் மக்களுக்கு அவல நிலை…!!

வவுனியா - செட்டிக்குளம், மெனிக்பாம் பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபையின் சில பேருந்துகளினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்குச் சொந்தமான செட்டிக்குளம் சென்று வரும்...

வெடி வைக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?

குழந்தைகளுக்கு தீபாவளி என்றதுமே பட்டாசுகள் தான் ஞாபகத்திற்கு வரும், விளையாட்டுத்தனமாக குழந்தைகள் இருந்தாலும் பெற்றோர்கள் அருகில் இருப்பது அவசியம். இதேபோன்று பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்...

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்…!!

நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 06 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தப்பிச் சென்ற கைதிகள் ஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்டமையினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என...

டாடி முத்தமிடுவதைப் பார்த்து அழும் “க்யூட்” பாப்பா…!! வீடியோ

அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் அழுகை இணையதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்தக் குட்டிப் பாப்பாவின் பெயர் எல்லா. எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும் அந்தக் குழந்தைக்கு ஒரே ஒரு விஷயம்...

ஆண்களை ஈர்க்க பெண்கள் செய்யும் அந்த நான்கு ட்ரிக்ஸ்…!!

ஆண்கள் வெளிப்படியாக செய்யும் விஷயங்களை பெண்கள் யாருக்கும் தெரியாமல் செய்வார்கள். பொதுவாக ஒரு ஆண் வீதியில் நடந்து செல்லும் பெண்ணை ஒரு நொடி பார்த்தால் கூட அது அந்த வீதியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்துவிடும்...

ஆனையிறவில் புதிய ரயில் நிலையம்…!!

ஆனையிறவில் புதிய ரயில்நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த ரயில்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால், மாணவர்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, இராணுவத்தினரின் உடல்...

காஷ்மோரா…!!

நடிகர் கார்த்தி நடிகை நயன்தாரா இயக்குனர் கோகுல் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு ஓம் பிரகாஷ் விமர்சிக்க விருப்பமா? கார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டி பிழைப்பை நடத்தி...

ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு கோரிக்கை…!!

இலங்கையில் ஓய்வு பெற்றுக்கொள்ளும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு ஜாதிக சேவக சங்கமய என்னும் தொழிற்சங்கம் கோரியுள்ளது. நிதி அமைச்சிடம் தொழிற்சங்கம் உத்தியோகபூர்வமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில்...

காணாமல் போனதாக கூறி மறைந்திருந்த குடும்பஸ்தர் பொலிசாரால் கைது…!!

காணாமல் போனதாக கூறிய நிலையில் மறைந்திருந்த குடுமபஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தெய்வேந்திரம் சிறிகாந்தன்...

அன்று அவமானத்தின் அடையாளம்..! இன்று உலகமே பாராட்டும் பிரபலம்…!!

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை,...

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பான வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…!!

காஷ்மீர் மற்றும் இந்திய நகரங்களில் நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக, எல்லை பகுதியில் முகாமிட்டு சதி செய்த பயங்கரவாதிகள் மீது சமீபத்தில் ராணுவம் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்னும் துல்லிய தாக்குதல்கள் நடத்தியது. இதில் 38 பயங்கரவாதிகள்,...

மார்த்தாண்டம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி சிறைவைத்து கற்பழிப்பு: கட்டிட தொழிலாளி கைது…!!

மார்த்தாண்டம் அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சுந்தர் சிங் (வயது 32). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும்,...

ஆஸ்திரேலியாவில் இந்திய டிரைவர் உயிரோடு எரிப்பு…!!

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர், மன்மீத் அலிசீர் (வயது 29). இந்தியர். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறந்த பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்தார். இவர் நேற்று...