தினமும் முள்ளங்கி சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

முள்ளங்கி கல்லீரலுக்கு சிறந்த நண்பன். இதில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால் கொழுப்பு மற்றும் மாவு சத்துக்கள் நன்றாக ஜீரணமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது, ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள்...

ஒரு பாட்டுக்கு ஆட ரூ.1 கோடி வாங்கிய தமன்னா…!!

ஒரு பாட்டுக்கு ஆடுவதா? என்று முன்னணி நாயகிகள் கோபப்பட்ட காலம் உண்டு. இப்போது நான் ஆட தயார். நீங்கள் பணம் தர தயாரா? என்று நடிகைகள் ‘ரேட்’ சொல்லி ஆடுகிறார்கள். தெலுங்கில் குத்துப்பாட்டுக்கு முன்னணி...

காதலன் நல்லவனா என டெஸ்ட் செய்த காதலி… மறக்கமுடியாத நாளாக்கிய காதலன்…!!

காதலில் பல பிரச்சனைகள் வருவதற்கு காரணம் காதலர்கள் தான். வெளி ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டாலும் கூட அதை தீர ஆராயாமல் முடிவெடுப்பது காதலர்களின் தவறு தான். இது போன்ற தவறுகளின் காரணத்தினால் தான்...

சிகரெட் கடத்தி வந்த சீன பெண் கைது…!!

சீனாவிலிருந்து இலங்கைக்கு சட்டவீரோதமாக 48 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த சிகரெட் தொகையினை கொண்டுவந்த சீன பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு இன்று காலை 8 மணிக்கு வருகை தந்த...

யாழ். சம்பவம் ; நள்ளிரவில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டது மதிலில்மோதி இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்…!!

நள்ளிரவு வேளையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையடுத்து பாரிய சத்தம் ஒன்றும் கேட்டது. உடனடியாக வெளியில் ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மதிலில் மோதி இரத்த...

ரகசிய உறவு: திரை மறைவில் நடக்கும் துரோக நாடகம்…!!

கணவன்– மனைவி இடையே பல பிரச்சினைகள் வந்து போகும். ஆனால் துரோக எண்ணம் மட்டும் வந்துவிடக் கூடாது. கணவரால் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் எல்லா பெண்களையும் வதைத்துவிடும். அழகான வாழ்க்கை அமையப்பெற்றவர்கள்கூட மனைவிக்கு துரோகம்...

உணவிற்காக பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் தொடர்பில் புதிய சட்டம்…!!

உணவிற்காக பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் தொடர்பில் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. உணவிற்கு பயன்படுத்தப்படும் சகல வகையான எண்ணெய் வகைகள் இறக்குமதி செய்யப்படும் போது அல்லது உற்பத்தி செய்யப்படும் போது அவற்றுக்கான உச்சளவு சில்லறை...

கோட்டைக்கல்லாறில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி…!!

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கோட்டைக் கல்லாறு பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை நகரிலிருந்து ஏறாவூர் நகரினை நோக்கி பணித்த சிறிய டிப்பர்(வடி) வாகனமும் கனரக லொறி ஒன்றும்...

போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது…!!

போலி ஐயாயிரம் நாணயத் தாள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 19 ஐயாயிரம் ரூபா போலி...

திருமணமாகி மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்…!!

மஸ்கெலியா நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று 9.15 அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் மேல் மாடியில் உள்ள...

சிசேரியன் செய்துள்ள பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியவைகள்…!!

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் தான் குழந்தைப் பிறக்கிறது. இதற்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் நன்கு குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருந்தது மட்டுமின்றி, குழந்தையின் தவறான நிலையும் காரணங்களாகும். சிசேரியன் பிரசவத்திற்குப்...

குழந்தையின்மையா? ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனியுங்கள்…!!

திருமணம் முடிந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. குழந்தை பாக்கியம் இல்லை என்றாலே கோவில் கோவிலாக சென்று வழிபடுவது வழக்கம், ஆனால் அவர்களின் ஆரோக்கியமற்ற உடல்நிலைகள் தான் முக்கிய...

பேய் படங்களில் இனி நடிக்க மாட்டேன்: திரிஷா…!!

‘அரண்மனை-2’ படத்தில் திரிஷா பேயாக நடித்தார். ‘நாயகி’ படத்திலும் பேய் வேடம் போட்டார். அடுத்து ‘மோகினி’ படம் திரைக்கு வர இருக்கிறது. ஒரு பெண்ணை சீரழித்தவர்களை, அவருடைய ஆவி தேடிச் சென்று பழிவாங்கும் கதை...

இன்றைய காலத்து நாகரிகம் எப்படி இருக்கிறது?… பாதிப்பினை அழகாக எடுத்துரைத்த காட்சி…!! வீடியோ

நாகரிகம் என்பது தமிழர்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய பங்காக பயணிக்கிறது. இன்றைய நாகரிகத்தின் கலாச்சாரமே ஊருக்கு ஏற்றார் போல் ஒட்டுமொத்தமாக மாறியுள்ளன. அதனால் வெளிநாட்டு பெண்ணை கல்யாணம் முடிக்கும் தமிழர்களின் வாழ்க்கையில் இந்த நாகரிகம்...

பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி இணைகிறார்கள்…!!

டான்ஸ்மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, நடிகராகி, இயக்குனர் ஆனவர் பிரபுதேவா. தமிழில் விஜய் நடித்த ‘போக்கிரி’ ‘வில்லு’ விஷால் நடித்த ‘வெடி’ ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’ படங்களை இயக்கினார். பின்னர் இந்திக்கு...

பூட்டிக்கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து தரைமட்டமானது..!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் செல்லப்பட்டி அருகே கடந்த 3 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை ஒன்று பூட்டியே கிடந்தது. வெளிப்புற கேட் கதவு பூட்டப்பட்ட நிலையில் தொழிற்சாலைக்குள் இருந்த 11 அறைகள் திறந்து...

காணாமல் போன ஐரோப்பியன் விண்கலம் செவ்வாய் கோள் மீது மோதி சிதறியது…!!

சோதனைக்காக ஐரோப்பியாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விண்கலம் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சோதனைக்காக அனுப்பப்பட்ட அந்த விண்கலம் காணாமல் போய் இருந்தது. இந்நிலையில் காணாமல்...

அர்ஜூன மகேந்திரன் விவகாரம் : டிசம்பர் மாதம் 25 இல் பாராளுமன்றில் கோப் குழுவின் அறிக்கை…!!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் அர்ஜூன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டிருந்த பிணைமுறி குறித்தான ‍குற்றச்சாட்டு குறித்த கோப் குழுவின் (அரச தொழில் முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழு) அறிக்கை டிசம்பர் மாதம் 25 ஆம்...

போதைப் பொருளை இல்லாதொழிக்க விசேட புலனாய்வுப் பிரிவு…!!

போதைப் பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் நாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை முழு அளவில் செயலிழக்கச் செய்யும் நோக்கில் இந்த விசேட...

பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்….!!

பிரித்தானிய பிரஜை ஒருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 83 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சீகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் உள்ள நீரத் தடாகத்தில் விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

ஆண்களுக்கு தெரியாத தாம்பத்யம் பற்றிய உண்மைகள்…!!

தாம்பத்ய உறவில் பெண்களை விட ஆண்கள் தான் பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளதாக கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த பல வகையான தகவல்கள் தெரியாமல் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். எனவே...

அதிரடியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை: காஜல் அகர்வால்…!!

“கதாநாயகிகள் மென்மையானவர்கள். அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளாலும் முரடுத்தனமாக சண்டை போட்டு நடிக்க முடியும். கடந்த காலங்களில் பல நடிகைகளால் இது...

ஆண்மை குறைபாடா? இதை சாப்பிடுங்கள்…!!

ஆண்மை குறைபாட்டால் கவலையா? 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு காணலாம். இன்றைய தலைமுறை இளைஞர்களை வாட்டும் முக்கிய நோய்களுள் ஒன்று ஆண்மை குறைபாடு. இதனை போக்க செவ்வாழைப் பழம்...

கொலுசு அணிவது ஏன்?

நகைகள் என்பது நம் மூதாதையர்கள் காலத்தில் இருந்து மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்பட்டு வந்துள்ளது. நகைகள் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. பொதுவாக...

காதலனை தேடிவந்த இளம்பெண் கற்பழிப்பு: காங்கிரஸ் செயலாளர் கைது..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வட்டியூர்காவு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் அவரது தம்பியும் தாயை இழந்து, தந்தை பராமரிப்பில் இருந்து வந்தனர். தந்தைக்கு குடி பழக்கம் இருந்ததால் அவர் தனது பிள்ளைகளை சரியாக...

ஒடிசா மருத்துவமனை தீ விபத்தில் பலி 25 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா…!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 நோயாளிகள் பலியான நிலையில், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை...

திருப்பூரில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது…!!

திருப்பூர் பூளுவபட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் பாண்டியன். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (வயது 26). பத்மாவதி நேற்று தனது குழந்தையை அருகில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்....

விருத்தாசலம் அருகே அதிகாரியை கண்டித்து கூட்டுறவு வங்கிக்கு பூட்டுபோட்டு விவசாயிகள் போராட்டம்…!!

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கார்மாங்குடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை கார்மாங்குடி, வல்லியம், மேலப்பாளையூர், மருங்கூர் உள்பட பல்வேறு...

மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம்: முரசு கொட்டி நிற்கும் அரசியல் சட்டச் சர்ச்சைகள்…!! கட்டுரை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புக்களை, அ.தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார்” என்று 11.10.2016 அன்று அறிவித்திருக்கிறார் தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். முதல்வர் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் வைத்தியசாலையில்...

வானில் பறந்த வினோத உயிரினத்தால் பீதியில் மக்கள்!… டிராகனா..? டைனோசரா..? அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

லாவோஸ் நாட்டு மலைபகுதியில் ஒரு வினோத உயிரினம் ஒன்று பறக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. லாவோஸ் எல்லை பகுதியல் சுற்றுலா சென்ற நபர் ஒரு வினோத உயிரினம் பறப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்....

வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்…!!

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நமது புத்தியின் கூர்மை மேம்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசை, நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விட்டமின் C போன்ற நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான...

ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தால் பலர் காயம் – புல்லட் ரெயில் சேவை பாதிப்பு…!!

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியை (இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ‘ஹைமா’ புயலுக்கு 12 பேர் பலி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணங்களை நேற்று மணிக்கு சுமார் 225 கிலோமீட்டர் வேகத்தில் ‘ஹைமா’ என்ற பெரும்புயல் தாக்கியது. புயலை தொடர்ந்து பலத்த மழையும் பெய்ததால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களில்...

துடித்து கொண்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்த இராணுவ சிப்பாய் பலி…!!

வீட்டில் தங்கியிருந்த நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மில்லினிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான இந்த சிப்பாய் குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றி...

யாழ்.பல்கலை மாணவர்கள் மரணம் ; கைது பின்னணியில் ஜனாதிபதி..!!

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்குமான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது பக்கச்சார்பற்ற விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டுமென எதிர்கட்சித்தலைவர் ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தியதையடுத்து விசேட...

அஜித்தை உதறி தள்ளி வேறொரு நடிகருக்கு ரசிகரான சிம்பு…!!

சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னுடைய படம் ரிலீசாகும்போதுகூட முதல்நாள் முதல் காட்சி பார்க்காத சிம்பு, அஜித் படம் வெளியாகும் முதல் நாள், முதல் காட்சியே பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான...

பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்! சாவகச்சேரியில் சம்பவம்…!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மதுபோதையில் நின்ற மூவர் நடுவீதியில் வைத்து கடும் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் மீதும்...

அரக்கத்தனமான மருமகளால் வயோதிப மாமனாருக்கு நடந்த அவலம்…!!

மருமகள் தாக்கியதால், மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கேகாலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. கேகாலை கரமுபான பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான நபரே மருமகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கிடைத்த...

ஜப்பானில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது…!!

ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கண்டியில் வைத்து இந்த நபரை விசேட விசாரணைப் பிரிவின்...