ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி…!!

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள டங்கம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் ஒரு குழு தங்கியிருந்து எல்லை வழியாக ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்து நாசவேலைகளில் ஈடுபட இருப்பதாக...

ஆண்களே…இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்…!!

ஆண்- பெண் ஆகிய இருவரும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தான் திருமண வாழ்வில் இணைகிறார்கள். திருமண எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது காலத்தின் கையில் தான் இருக்கிறது என்று சொல்வதை விட, திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் கைகளிலேயே...

ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை..!!

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவும், லண்டன்...

இவ எந்த ஊரு பொண்ணுடா? ஆமா, இது கோவைசரளாவுக்கு தெரியுமா…!! வீடியோ

வாழ்வில் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவர்களை ரோல் மொடலாக எடுத்துக்கொள்வார்கள். எனினும் ஒரு சிலரே தாம் எடுத்துக்கொண்ட ரோல் மொடல்களை போன்று சாதித்திருப்பார்கள். இதே போலவே தமக்கு பிடித்த நடிகர்கள் போல நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை...

உலகின் மிகவும் பிரபல்யமான நகைச்சுவையாளரான “மிஸ்டர் பீனை” இனிமேல் பார்க்க முடியாது!! (காணொளி)

உலகின் மிகவும் பிரபல்யமான நகைச்சுவையாளரான மிஸ்டர் பீன் [ ரோவன் செபாஸ்டின் அட்கின்சன் ] தொடர்பிலான தகவல் ஒன்று இணையத்தளத்தில் தீயாக பரவுகின்றது.அதாவது, மிஸ்டர் பீன் இனிமேல் எவ்விதமான நகைச்சுவைகளிலும் ஈடுபடபோவதில்லை என தனது...

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு…!!

நடிகர் ரஜினிகாந்த், கபாலி படத்தை தொடர்ந்து, சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து கொண்டு இருந்தார். சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. கபாலி படத்திலும், 2.0 படத்திலும் தொடர்ச்சியாக நடித்ததால், அவர்...

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்கணுமா?

உடல் எடையை குறைக்கும் முயற்சிகளை இன்று பலரும் பின்பற்றி வருகின்றார்கள். அந்த வகையில் பார்க்கும் போது, நம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களை கொண்டு இடுப்பளவை குறைக்கும் சூப்பரான டீயை தயாரிக்கலாம். எனவே அந்த...

பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா..!!

சமீபத்தில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் மூத்த பத்திரிகையாளர்களை பேச அழைத்தனர். அப்போது...

கொழுந்தியாளை திருமணம் செய்ய மனைவியை கொன்ற தொழிலாளி..!!

திருவட்டாரை அடுத்த வேர்க்கிளம்பி, முண்ட விளையைச் சேர்ந்தவர் டேவிட்சாமுவேல்(வயது31). இவர் பிளம்பிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஹெப்சிபாய்(26). இருவருக்கும் திருமணமாகி 1¾ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் பிறக்கவில்லை. இந்த...

வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்ற அமிர்தலிங்கம் ஆற்றிய உரை…!! கட்டுரை

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தில் 1978 ஓகஸ்ட் மூன்றாம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை...

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல்..!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரண்டு இளைஞர்...

அகதிகளுக்கு எதிராக கடும் கொள்கையை கொண்டு வந்த அவுஸ்திரேலியா..!!

அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் எவராக இருந்தாலும் அவர் அவுஸ்திரேலிய கண்டத்திற்குள் நுழைவதை தடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அகதிகள் தொடர்பான கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கும் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா...

ஆர்யாவின் கடம்பன் டீசர் வெளியிடுவது இவர்களா ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் ஹிட் படம் கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஆதலால் எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுத்திட வேண்டும் என்று அயராத உழைத்துள்ள படம் கடம்பன். இப்படம் பழங்க குடியினர்...

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா வெளியேற்றம்..!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 நாடுகளில் 14 நாடுகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைவதால் இவ்வமைப்பின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் ரகசிய வாக்குப்பதிவு...

அரங்கத்தை அதிர வைத்த இரு சிறுவர்கள்… ஆச்சரியத்தின் உச்சத்தின் நடுவர்கள்…!! வீடியோ

போட்டி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இரு சிறுவர்கள் அபாரமாக நடனம் ஆடி பலரின் பாராட்டினைப் பெற்றுள்ளனர். 7 மற்றும் 8 வயதுடைய இவர்களின் நடனத்திறமை அரங்கத்தினையே ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அவர்கள்...

தாம்பத்திய உறவு! வெறுப்பு ஏன்?

பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் பற்றி பேச கூச்சப்படுவார்கள், இதற்கு காரணம் அவர்கள் வளரும் குடும்பம் மற்றும் சமூகமே. சிறு பிள்ளையில் இருந்தே பெற்றோர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் தாம்பத்தியம் பற்றி எடுத்துக் கூறுவது...

இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு...

 மகனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய தந்தை வைத்தியசாலையில் அனுமதி..!!

மகனின் கத்திக் குத்துக்கு இழக்காகிய தந்தையொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவம், பொகவந்தலாவை லொய்நோன் தோட்டத்தல், சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. தீபாவளி தினமான சனிக்கிழமை, மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த தந்தை, தனது தாயை...

நைஜீரியாவில் பெண் தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் – 8 பேர் பலி..!!

நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று வடகிழக்கு நகரமான மைதுகுரியில் பெண் தீவிரவாதிகள் 2 இடங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள். முதலாவதாக காலை 6 மணிக்கு...

பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடித்தனனால் ஏற்பட்ட விணை..!!

பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுக்களை வெடிக்க வைத்த திம்புளை - டெரிக்லயர் தோட்டத்தினை சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று(29) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் 9 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு விபத்துக்கு...

முகப்பருக்கள், தழும்புகள் பற்றிய கவலை இனி வேண்டாம்..!!

நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் பொருட்களில் சில அழகு சார்ந்த விஷயத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது பற்றி கொஞ்சம் பார்ப்போம், வெள்ளரி பருக்களை ஒழிப்பதில் வெள்ளரிக்கு முக்கிய பங்கு உள்ளது. வெள்ளரிக்காயை அரைத்து...

நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் விபத்து: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு..!!

நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸார் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிலொன்று காரொன்றுடன் மோதி நேற்றிரவு 10.10 இற்கு விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துடன் தொடர்புடைய காரை...

10 ஆம் தர பாடாலை மாணவி கர்ப்பம், 15 வயது பாடசாலை மாணவனின் செயல்..!!

10 ஆம் தர பாடாலை மாணவி ஒருவரை 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாத்தன்டிய பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.பாலியல் துஷப்பிரயோகத்துக்கு...

அதை பற்றி கேட்டதும் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தனுஷ்?

தனுஷ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிப்பில் நேற்று கொடி படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷிடம் அவருடைய அம்மாவை...

கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகள் மிக அவசியம்…!!

கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது. அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன....

மும்பையில், பயணிகள் கப்பல் முனையம்: சுற்றுலா பயணிகளை அதிகரிக்க திட்டம்…!!

மும்பை துறைமுகம் நாட்டின் மிகவும் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். எனினும் இங்கு பெரும்பாலும் வணிக கப்பல்கள் தான் வந்து செல்கின்றன. இந்தநிலையில் மும்பையில் இருந்து சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்தை அதிகப்படுத்தி வருவாய் ஈட்ட...

செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது…!!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடப்பா...

புதிதாக 12 விமான சேவைகள் இன்று முதல் அறிமுகம்..!!

இலங்கையில் புதிதாக 12 விமான சேவைகளை இன்று முதல் முன்னெடுக் கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நேற்றுத் தெரிவித்தது. குறித்த 12 விமான சேவைகளும் மிஹின் லங்கா நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்தன....

கைதிகள் தப்பியோட்டம் ; மூன்று அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!!

நீர்கொழும்பில் - தலுபொத சிறைச்சாலையில் 6 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்...

பிரதமர் ரணில் ஹொங்கொங்கிற்கு விஜயம்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹொங்கொங்கிற்கு விஜயம் செய்ய உள்ளார். 15ம் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி...

ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை…!!

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துதருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர் இது தொடர்பில் அவர்கள் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கொக்குவில் வைத்து இரண்டு மாணவர்கள் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய...

வேறொரு பெண்ணுடன் தனிமையில் மகன்… அவதானித்த தாய் என்ன செய்திருப்பார்? வீடியோ

தாயானவள் தனது மகன் வேறொரு பெண்ணுடன் தனியாக இருப்பதைக் கண்டால் என்ன செய்வார்கள்?... அவ்விடத்தில் எம்மாதிரியான கலவரங்கள் நடக்கும் என்பதே இக்காட்சியாகும். மார்கெட்டிற்கு சென்று வரும் தாய்க்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மகன் பெண் ஒருவருடன்...

கொஞ்சி விளையாடுவதால் இவ்வளவு நன்மைகளா?

எப்போதும் மகிழ்ச்சியுடன் மன அழுத்தமின்றி இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள். படுக்கையில் கட்டிப்பிடித்து விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று என்பதால் மகிழ்வாக இருக்க அதைச் செய்வதில் தவறில்லை. இதன் மூலம் உறவில் பல பலன்களை...

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு…!!

வத்தளை, மாபோலயில் பிரபல தனியார் நிறுவனமொன்றில் எட்டு லட்சம் ரூபா பணத்துடன் நிறுவன வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக வத்தளை பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இது குறித்து தெரியவருவதாவது, வத்தளை மாபோல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல...

தமிழ் இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது…!!

வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சுக்களின் முறைப்பாடுகளை அடுத்தே இந்த...

ஜனாதிபதி விரைவில் யாழ் விஜயம் ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது கீரிமலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கப்படும் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில்...

வருடந்தோறும் சிறந்த ஓவியர்களுக்கு விருது: நடிகர் சூர்யா அறிவிப்பு…!!

நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:- என் தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில்...

புகையிரதத்துடன் மோதுண்ட வேன் ; 4 பேர் வைத்தியசாலையில்…!!

சிலாபம் - புத்தளம் புகையிரத நிலையங்களுக்கிடையில் நாகவில்லுவ பிரசேத்தில் இன்று பகல் வேன் ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வேனின் சாரதி, வேனினை குறுக்கு வீதியில் செலுத்த முற்பட்ட போது...

ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தை அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு…!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையான தங்கராசா - வசந்தகுமார் (வயது48) என்பவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795...