முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ தீர்வு…!!

வாகன புகை, கொளுத்தும் வெயில் என முகத்தை கருமையாக்கும் காரணிகள் பல. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ வழிகள் உள்ளன. இருப்பினும் நம் சமையலறையில் உள்ள பல பொருட்களும் சருமத்தில் இருக்கும் கருமையைப்...

மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்யம்: பெண்களின் கவனத்திற்கு…!!

பெண்களின் 40 முதல் 50 வயதில் மாதவிடாய் சுழற்சியானது நின்று விடுகிறது. இதனால் பெண்கள் மாதவிடாய் நின்ற பின்பு உடலுறவில் ஈடுபடும் போது அதிகமான வலி ஏற்படும். எனவே இதை உடலுறவில் ஈடுபடும் ஆண்கள்...

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை-தர்ணா…!!

சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டையை அடுத்த ராஜாபட்டினத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 28). லாரி டிரைவர். இவரது மனைவி இந்து (23). இந்த தம்பதிக்கு சுபாஷினி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த...

ஓடிப்போய் திருமணம் செய்த ஜோடியை தேடிப்பிடித்து கவுரவக் கொலை: பாகிஸ்தானில் கொடுமை…!!

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இந்த நூற்றாண்டிலும் கவுரவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோரே கொலை செய்தது, இளம்பெண்ணின் கழுத்தை அவளது சகோதரனே அறுத்துக் கொன்றது, இரண்டு தங்கைகளை சுட்டுக்கொன்றது...

வித்தியாசமாக பண மோசடி செய்த நபர் சிக்கினார்…!!

பல பிரதேசங்களில் நபர்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த ஒருவரை கைது செய்வதற்காக அம்பாறை பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதியத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் அம்பாறை விசேட குற்றத்தடுப்பு...

மியன்மார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்…!!

மியன்மார் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருப்பதாக அந்த நாட்டு விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடையாளம் காணப்படாத விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக...

நகர்ந்து வந்த மரத்தினை கைது செய்த பொலிசார்… என்ன தான்ய்யா நடக்குது உலகத்துல…!! வீடியோ

அமெரிக்காவில் மைனே மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரத்திலே இந்தச் சம்பவம் நடந்தது. ஒருவர் மரத்தை போல் வேடமிட்டு சாலையை மறித்த நபரை பொலிசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவதை குறித்துக் காவல்துறை அதிகாரிகள்...

பதுளையில் நீரில் மூழ்கி இளைஞர் பலி…!!

பதுளை - ஸ்பிரிங்வெலி பகுதியில் பிளக்ப்போல் நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளார். கொழும்பு நிட்டம்புவ பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

மாட்டிறைச்சி சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?

மாட்டிறைச்சியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன்கள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் கோழி மற்றும் பன்றி இறைச்சியை விட மாட்டிறைச்சி மட்டும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. எனவே இந்த மாட்டிறைச்சியை சிவப்புக் கறி என்று அழைக்கப்படுகிறது....

2004ம் ஆண்டு தேர்தலும், பேச்சுவார்த்தைகளும்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-18)

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இக் காலம் மிக முக்கிய மாற்றத்தை நோக்கிய களமாக அமைந்தது. விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிளவுபட்டதும் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் பலரின் மத்தியிலும் எழத் தொடங்கியிருந்தது. ஒரு அரசில் இரண்டு...

தாய்லாந்து: முடியாட்சிகளின் எதிர்காலம்…!! கட்டுரை

முடியாட்சிகள் என்றென்றைக்கும் உரியனவல்ல; அவை காலம்கடந்து நிலைப்பதில்லை. அவற்றின் பெறுமதி அப்பதவிகளின் அலங்கார நோக்கத்துக்காகவன்றி அதிகாரத்தின் பாற்பட்டதன்று. காலம் அதன் போக்கில் எழுதிச் செல்லும் கதையில் இறந்த காலத்துக்குரியதாய் முடியாட்சிகளை மெதுமெதுவாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது....

4 வயது சிறுவனின் மரணம்…. மனதை உறைய வைக்கும் நிகழ்வு…. இறப்பு இப்படியும் நிகழும்…!!

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் வீட்டில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த 4 வயதான Maison Hirstle என்ற...

ஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் – ஒரு பார்வை…!!

பரதன் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று...

வாணியம்பாடி அருகே 2 குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை முயற்சி…!!

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா அல்லேரியான் வட்டத்தை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது மனைவி ரம்யா (வயது 28). இவர்களுக்கு ஆஷா (5), ஹேமவர்ஷினி (3) என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்,...

சிரியாவில் பள்ளிமீது குண்டுவீசி தாக்குதல் – 6 குழந்தைகள் பலி…!!

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் முன்முயற்சியால் சமீபத்தில் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதே அங்குள்ள போராளிகள் முகாம்மீது...

புறக்கோட்டை விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு…!!

கொழும்பு - புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் நேற்றிரவு(27) உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தெடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விடுதியில் இறந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும்...

கட்டுநாயக்க – நீர்கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் ரத்து…!!

கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்புக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இப்போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் இதனை...

விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அழுகிய மீன்கள்- நுகர்வோருக்கு எச்சரிக்கை…!!

மனித பாவனைக்கு பொருத்தமற்ற மீன் தொகையுடன் காணப்பட்ட கொள்கலன் ஒன்று ஒருகொடவத்தை சுங்கப்பிரிவினரால் இன்று(28) கைப்பற்றப்பட்டுள்ளது இதன்போது குறித்த கொள்கலனில் இருந்து கலாவதியான ரூபாய் 14 லட்சம் பெறுமதியான மீன்தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை...

இளம் பெண் ஒருவர் செய்த காரியம்!! இணையத்தளத்தில் பரவும் காணொளி..!! (வீடியோ)

வாழ்வில் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவர்களை ரோல் மொடலாக எடுத்துக்கொள்வார்கள். எனினும் ஒரு சிலரே தாம் எடுத்துக்கொண்ட ரோல் மொடல்களை போன்று சாதித்திருப்பார்கள். இதே போலவே தமக்கு பிடித்த நடிகர்கள் போல நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை...

கந்தளாயில் தொடரும் யானைகளின் அட்டகாசம்…!!

திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் காணிக்குள் நேற்று(27) நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் பத்து தென்னை மரங்களையும், இரண்டு மா மரங்களையும் முறித்து நாசமாக்கியுள்ளதாக காணி...

ஆமா இவ்வளவு கூட்டமாக இந்த மனிதர்கள் என்ன செய்றாங்க?… பாருங்க உங்களுக்கு ஒரு ஷாக் காத்திருக்கு…!! வீடியோ

மிக உயரமான மனிதக் கோபுரங்களை நிர்மாணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்கோனாவில் அண்மையில் நடைபெற்றது. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து வருடாந்தம் இரு தடவைகள் இப்போட்டி நடைபெறுகிறது. இம்முறை பல நகரங்களை சேர்ந்த 32 அணிகள் இப்போட்டியில்...

தாம்பத்யம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?

தாம்பத்யம் என்பது புதிய தம்பதியர்கள் தங்களின் புது வாழ்க்கையை தொடங்கும் இல்லற வாழ்வின் ஒரு அங்கமாகும். தாம்பத்யம் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, 45 வயது முதல் 55 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு...

சந்தானத்துக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி…!!

தில்லுக்கு துட்டு’ படம் சந்தானத்தை மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டிருக்கிற நிலையில், வரிசையாக பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார் சந்தானம். இந்நிலையில், சந்தானத்திற்கு இன்னொரு மாஸ் கொடுக்கும் வகையில் தற்போது புதிய...

இரண்டே நிமிடத்தில் உங்கள் பற்கள் பளிச்சிட வேண்டுமா?

அன்றாட வாழ்வில் நாம் பலவகையான உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம். இதனால் நம்முடைய பற்களில் மஞ்சள் போன்ற கரைகள் ஏற்படுகிறது. நாம் சிரிப்பதை மிகவும் அழகாக காட்டுவது பளிச்சிடும் நமது வெண்மையான பற்கள் தான். எனவே...

மதகு ஒன்றின் மீது மோதிய பட்டா ரக வாகனம்…!!

வவுனியா மன்னார் வீதி, நான்காம் கட்டையில் இன்று(28) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் வவுனியா பகுதியிலிருந்து பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று அதன் முன் எதிரே வந்து கொண்டிருந்த முச்சக்கர...

சிறுவனை கட்டிவைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர்! தந்தை கைது…!!

செவனகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கயிற்றால் கட்டி வைக்கப்பட்ட நிலையில் 8 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் அவனது வீட்டில் தனியாகவே இருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேசை...

மட்டக்குளி துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது….!!

மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நபர்களையே இவ்வாறு கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர்...

இத்தாலியிலிருந்து மோசடியாக கொண்டுவரப்பட்ட ஆடம்பர மோட்டர் சைக்கிள்! பெறுமதி எவ்வளவு?

இத்தாலியிலிருந்து மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. போலி இலக்கத் தகடு பயன்படுத்தி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நீர்கொழும்பு பொலிஸ் சோதனை பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்....

கொளுந்தியாளைக் கட்டி வைக்கக் கூறி வம்பு செய்த மருமகன்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில், மனைவியை இழந்த கணவர், தனது கொளுந்தியாளைக் கட்டிக் கொடுக்கச் சொல்லி மாமியாரின் சேலையைப் பிடித்து இழுத்து தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்ன விளை...

வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது: தமன்னா…!!

“வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “கதாநாயகிகளுக்கு முன்பெல்லாம் வயதை பார்த்தே பட வாய்ப்புகள்...

இதெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க! பயனுள்ள தகவல்…!!

நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த...

இரக்கமின்றி வயதான பெண்ணுக்கு நடந்த கொடுமை…!! வீடியோ

இந்த காலத்தில் மக்கள் அதுவும் பெண்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குள் சந்திக்கும் பிரச்சைனைகள் கொஞ்சமல்ல. அதுவும் திருட்டு சம்பவங்கள் மக்களை பயமுறுத்தி வருகின்றன. அதவும் பெண்கள் வீதிகளில் தனியாக நடந்து சென்றாலே உயிரைக்...

புரியாத புதிரான விஜய் சேதுபதியின் மெல்லிசை…!!

அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி ஒரு...

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை..!!

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் அழகு நிலையம் நடத்திய சங்கீதா சர்மா (வயது 41) கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி மலேசியா...

சிரியாவில் பள்ளிக்கூடம் மீது தாக்குதலில் 35 பேர் பலி – வேண்டுமென்றே நடத்தி இருந்தால் இது போர்க்குற்றம் என ஐ.நா. கருத்து..!!

சிரியாவில் பள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலியாகினர். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது. சிரியாவில்...

கம்பஹாவில் மாத்திரம் நான்கு லட்சம் மனநோயாளிகள்…!!

கம்பஹா மாவட்டத்தில் மட்டும் சுமார் நான்கு லட்சம் மனநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். உலக மனநல தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கம்பஹா மாவட்ட...

ஆளுநர் கடிதத்தில் மறைக்கப்படும் உண்மைகள்..! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சிங்கள மொழியில் அனுப்பியிருந்த கடிதம் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின்...

அரச உடமையாக்கப்பட்ட விஜேவீரவின் காணியை அவரது மனைவிக்கு வழங்க மைத்திரி அனுமதிப்பாரா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அரசாங்கமும் தீர்மானித்தால் நாவலப்பிட்டி உலப்பனையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் அரசுடமையாக்கப்பட்ட காணியை அவரது மனைவிக்கு வழங்கப்பட முடியும் என காணி அமைச்சின் செயலாளர் ஐ.எஸ்.கே. மஹானாம...

பெண்களின் என்றென்றும் இளமைக்கு தாம்பத்யம்…!!

பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இதற்காக செயற்கை முறையிலான கிரீம்களை வாங்கி உபயோகிப்பர். இதைத் தவிர்த்து பெண்கள் இளமையாக இருப்பதற்கு பாலியல் ரீதியான...