இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா?… அப்ப இது உங்களுக்குத்தான்…!!

நிறைய தம்பதியர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் 1% தான் வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட சில வழிகள், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்க உதவும். ஆனால்...

கவுதமி பிரிவுக்கு ஸ்ருதி ஹாஸனுடனான மோதல்….!! வீடியோ

அண்மை காலமாக ஸ்ருதி ஹாஸனுக்கும், கவுதமிக்கும் இடையே பிரச்சனையாக இருந்தது என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் கவுதமி கமலை பிரிந்துள்ளார். திருமண வாழ்க்கை ஒரேயாண்டில் முடிய மனமுடைந்து நின்ற நடிகை கவுதமிக்கு நடிகர் கமல்...

படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?

பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத் தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத வர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? இப்பிரச்சினைக்கான காரணங்கள்! இயல்பாகவே சில பெண்களுக்கு...

கமல்-கவுதமி பிரிவுக்கு பின்னணியில் இருப்பது அந்த நடிகையா…!! வீடியோ

ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது....

வீடுபார்க்க சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம்: மும்பையில் 7 பேர் கைது…!!

மும்பை அம்போலி காவல் சரகத்திற்குட்பட்ட ஷாம்நகர் குடிசைப்பகுதியில் வீடு பார்ப்பதற்காக நேற்று 28 வயது பெண் தன் கணவருடன் சென்றுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு உதவி செய்ததுடன், தன் வீட்டிற்கு அழைத்துச்...

எதை செய்தாலும் ப்ளான் பண்ணி செய்யணும் பாஸ்…!! வீடியோ

இந்த காலத்தில் உள்ள மக்கள் யாராவது ஒரு வேலையை செய்ய சொன்னால் அதை ஒழுங்காக செய்யாமல் எப்படியாவது சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஏனோ தனோ என்று செய்து முடிக்கிறார்கள். இந்த மாறி விஷயங்களில்...

கமலஹாசன்- கௌதமி பிரிந்தனர்… 13 ஆண்டுகால வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…!! வீடியோ

நடிகர் கமலஹாசனும், நடிகை கௌதமி இருவரும் கடந்த 13 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக கௌதமி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்...

நீச்சல் குளத்தில் இளம் தம்பதியரை தாக்கிய முதலை…!! (VIDEO)

நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளம் தம்பதியரை முதலை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் ஜிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல்...

எமிஜாக்சன் வெளியிட்ட 2-வது அரை நிர்வாண படம்..!!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’.இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார்.சமீபத்தில் இவர் அரை நிர்வாணமாக மெத்தையில் படுத்திருக்கும் காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலாடை அணியாமல்...

குழந்தையை பயன்படுத்தி நகைப் பெட்டியை திருடிய பெண்…!!

அக்குரன பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் நகைகள் உள்ளடங்கிய பெட்டி ஒன்று திருடப்பட்டுள்ளதாக நகை கடை உரிமையாளர் அலவத்துக்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், குறித்த கடையில் உள்ள சீ.சி.டி.வி பதிவுகளை...

புகையிரதத்தில் மோதி செவிப்புலனற்ற முதியவர் பலி…!!

காலியில் உள்ள கல்வடுகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று(01) காலை 73 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில்...

ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்யத் திட்டமா…? நபர் ஒருவர் கைது…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்கானிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த போது, தோட்டா ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹோமாகம, பிட்டப்பன பகுதியில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழக பகுதியை...

கமலை பிரி்ந்தது ஏன் கெளதமி சொன்ன விளக்கம்…!! வீடியோ

13 ஆண்டு காலமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த கௌதமி ஏன் கமலஹாசனை விட்டு பிரிந்தார் என்பது தொடர்பான அவர் அளித்துள்ள விளக்கம். இதுதொடர்பாக கௌதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமலஹாசனிடம் இருந்து பிரியும் முடிவு...

பருத்திவீரன் படத்தில் நடித்த கிராமிய பாடகர் மரணம்: அதிர்ச்சியில் மனைவியும் இறந்தார்…!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நகர் ஜெக ஜீவன்ராம்தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது55). இவர் கரகாட்டகுழுவில் கிராமிய பாடகராக இருந்து வந்தார். பருத்திவீரன் படத்தில் கரகாட்ட குழுவில் பாடியுள்ளார். மாட்டுத்தாவணி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய...

ஒரே வருடத்தில் முடிந்து போன கவுதமியின் திருமண வாழ்க்கை…!! வீடியோ

கமலுடனான வாழ்க்கைக்கு முன்பாக நடிகை கவுதமி ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றவர். குருசிஷ்யன் படத்துடன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல், விஜயகாந்த்,...

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் மன்னன் கமல் ஹாசன்…!! வீடியோ

பெரும்பாலான கலைஞர்கள் காதலில் மன்னர்களாகவே இருப்பார்கள். கலா ரசனையுடன் வாழ்க்கையை அணுகுவதால் கிடைக்கும் லாபம் அது. அவர்களுக்கு காதலும் ஒரு உன்னத கலைதான். பிறவி கலைஞர் என புகழப்படும் கமல்ஹாசனும் அந்த காதல் கலையில்...

அதென்ன முருங்கைக்காய் சமாச்சாரம்…. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க பாஸ்…!!

இலைகள், வேர், கனி மற்றும் விதை என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.. முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால்...

உடலுறவில் பெண்கள் …-வெளிப்படும் ஆச்சரியமான உண்மைகள்…!!

உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது தொடர்பில் சிக்கல் இல் லை. அனால் பெண்கள் விடய த்தில் இது...

முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?… வைத்தால் தான் என்ன?…!! வீடியோ

தற்போது மக்கள் எந்தவிதமான உணவாக இருந்தாலும் அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். இது சரியா?.... தவறா?.. என்பது யாருக்காவது தெரியுமா?... ஒரு சில தருணங்களில் நல்லதாக இருந்தாலும் சில தருணங்களில் இது...

அரியலூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்த பெண் போலீஸ் சஸ்பெண்டு…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. செல்வகுமார் சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் சரிவர பணம் அனுப்பாததால்,...

வடகொரிய அதிபர் மனைவி 7 மாதங்களாக மாயம்…!!

வடகொரிய அதிபராக கிம் ஜாங்-யங் இருந்து வருகிறார். 28 வயதான இவர் சர்வாதிகாரி ஆக திகழ்கிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரீ கோல்-ஜீ என்ற பெண்ணை தனது மனைவி என அறிவித்தார். அவ்வப்போது...

படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?: நாசர் கேள்வி..!!

கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது....

சாவினை அடுத்த சாணக்கியம் என்ன? கட்டுரை

அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில்...

யாழில் 74 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது…!!

யாழ்.காரைநகர் பிரதேசத்தில் 74 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கேரள கஞ்சாவுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு வேளையில் படகுமூலம் மன்னாருக்கு...

வாகன விபத்தில் இளைஞன் பலி…!!

திம்பிரிகஸ்யாய பகுதியில் நேற்று(31) இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டார் வாகனத்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...

அழகு ராணியாக திகழ வேண்டுமா?… இது மட்டும் போதுங்க…!!

இயற்கையான முறையில் பெண்களின் அழகை பராமரிப்பதற்கு பசுவின் பஞ்சகவ்யம் என்று கூறப்படும் கோமியமானது மிகவும் சிறந்த முறையில் பயனளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் பசு பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், பெண்கள் அழகு...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…!!

மாவனெல்லை ஹெம்மாத்தகம பிரதேசத்தில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் மரமொன்றின் கிளைகளை வெட்டும் போது மின்சார கம்பியொன்று கிளை மீது பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது. மின்சாரம்...

புறாவிற்கு தீனி வைக்க முயன்ற சிறுவன் பரிதாபகரமாக பலி…!!

மட்டக்களப்பு-தும்பங்கேணி பகுதியில் சிறுவன் ஒருவன் புறாவிற்கு தீனி வைக்க முயன்ற போது வழுக்கி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் 12வயதுடைய குருகுலசிங்கம் கஜேந்திரன்...

வவுனியாவில் தொடர்ந்து பிடிபடும் கஞ்சா..!!

வவுனியா - தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனைச்சாவடியில் நேற்று(31) இரவு வேளை பெருமளவில் கேரள கஞ்சா பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான...

திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற நபர் திடீரென உயிரிழப்பு…!!

வெலிகம-மிரிஸ்ஸ கடற்கரைக்கு திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற நபர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுவீடன் நாட்டை சேர்ந்த 74 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரிஸ்ஸ கடற்கரையில் உள்ள திமிங்கிலங்களை பார்வையிடச் படகு மூலம் சென்ற...

பிரேசில்: லாரி – பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 20 பேர் பலி..!!

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்ற ஒரு பஸ்சின்மீது எதிர்திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இந்த...

தக்காளி சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?

நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் ஒருசில காய்கறிகளில் தீங்குகள் தரக்கூடிய காய்கறி வகைகள் உள்ளது. அந்த வகையில் தக்காளியும் ஒன்றாகும். சந்தைகளில் விற்கப்படுகின்ற காய்கறிகளில் அதன் வளர்ச்சிக்காக அதிக ரசாயனப் பொருட்களை கலக்கின்றார்கள். எனவே...

உங்கள் காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கணுமா?…!!

பெற்றோர்கள் நம்முடைய காதலுக்கு எதிரிகள் இல்லை, தங்களின் குழந்தைகள் எவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தாலும், சிறு குழந்தைகளாகவே பார்ப்பார்கள். காதலை பற்றி பெற்றோர்களிடம் பேசும் போது மிக பொறுமையாகவும், அவர்களுக்கு புரியும் வகையிலும் எடுத்துக்கூற...

டூத் பேஸ்டின் இன்னொரு பயன் என்ன தெரியுமா…இந்த வீடியோ பயன்படும்….!! வீடியோ

பெரும்பாலும் டூத்பேஸ்ட் வாய்துர் நாற்றத்தை போக்கவும் பல்லில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் தான் பயன்படும். ஆனால் இப்போது வரும் டூத்பேஸ்ட்களில் அதிகம் கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுவதால் இதனை உபயோகிப்பது கேள்விக்குறியே. அதுபோகட்டும் நாம் வைத்திருக்கும் காரோ...

சிபி ராஜுக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்…!!

சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கட்டப்பாவ காணோம்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், சிபிராஜ் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கொடுத்துள்ளார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும்...

சென்னை ரெயிலில் குண்டு வைத்ததை ஒப்புக்கொண்ட பயங்கரவாதிகள் – போலீஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்கள்…!!

கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ந் தேதி சென்னை, சென்டிரல் ரெயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், சுவாதி என்ற பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்....

பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முயற்சி…!!

பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அப்பாவி மக்கள் மீதும், பள்ளி குழந்தைகள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தி அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடம் ஒன்றில்...

தென்னிலங்கையிலானால் நிலைமை மோசமாகியிருக்கும் : யாழ்.மக்களுக்கு நன்றி கூறினார் ஜனாதிபதி…!!

யாழ்.­பல்­க­லைக்­க­ழக மாண­வர்களின் படு­கொலை சம்­ப­வத்­தின்­போது அமை­தி­காத்­த­மைக்கு யாழ்.மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றேன். தென்­னி­லங்­கையில் இத்­த­கைய சம்­பவம் நடை­பெற்­றி­ருந்தால் இதை­விட மோச­மான அமை­தி­யற்ற தன்மை ஏற்­பட்­டி­ருக்கும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தெரி­வித்தார். மாண­வர்­களின் மனங்­களில் ஏற்­பட்ட...

புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்…!!

புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யுத்தத்தின் போது ஊனமுற்ற படை வீரர்கள் தங்களின் ஓய்வூதியத்தை பெற்று தருமாறு கோரி இன்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு...