கழுத்து கருப்பாக இருக்கிறதா? இதோ டிப்ஸ்…!!

ஒருசிலரை பார்க்க அழகாக தெரிவார்கள். ஆனால் அவர்களுக்கு கழுத்து ஒரு நிறத்திலும் முகம் வேறு நிறத்திலும் காணப்படும். கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தினால் அவர்களின் முழுமையான அழகு பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது...

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள்…!!

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18) சிவராசன் முகத்தில்...

அதிசய அவதார் குழந்தைகள்… பிரம்மிப்பில் உலகம்…!! வீடியோ

உலகிலேயே கவலையில்லாமல் சந்தோசமாக இருப்பவர்கள் இருவர் தான் ஒருவர் ஞானி, இன்னொருவர் குழந்தைகள். குழந்தைகளை நாம் பார்த்தாலே போதும் நாம் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவிடுவோம். தற்போது சிலிக்கான் பொம்மைகளின் வருகை மக்கள்...

மனைவியின் சோகத்திற்கு இது தான் காரணமா?

பெண்கள் மற்றும் ஆண்களின் மனநிலைகள் முற்றிலும் வேறுபட்டது. பொதுவாக வாழ்க்கையில் ஆண்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை மட்டும் யோசிப்பார்கள். ஆனால் பெண்கள் அவர்களை பற்றியும், அவர்களை சுற்றி இருப்பவர்களை பற்றியும் யோசிப்பார்கள். ஒருசில நேரங்களில்...

ராசி இல்லாத நடிகை என்று என்னை ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்…!!

முதல் படம் தோல்வி அடைந்ததால் தன்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கியதாக சுருதிஹாசன் கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “பள்ளியில் படித்த காலங்களில் சுதந்திரமாக முடிவுகள் எடுத்தேன். வகுப்பில்...

20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்…!!

நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. KLM விமான சேவை நிறுவனத்தின் KL873 இலக்க விமானம் இன்று அதிகாலை...

முச்சக்கரவண்டி விபத்து – நால்வர் காயம்…!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி இலுப்படிச்சேனையில் இன்று(02) முச்சக்கரவண்டி ஒன்று பாலத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் சாரதியுமாக மொத்தம் நான்கு பேர் காயமடைந்து...

உலகில் அதிக சம்பளம் பெறும் அரச தலைவர் யார் தெரியுமா?

உலக நாடுகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறும் தலைவர் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியான் லுாங்கின் பெற்றுள்ளார். இவருடைய ஆண்டு வருமானம் 11.2 கோடி ரூபா ஆகும். இதற்கு அடுத்து...

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பிரச்சினைக்கு தீர்வு…!!

பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் போதுமானதல்ல எனக் கூறி இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குறித்த பாதுகாப்பற்ற ரயில்...

முல்லைத்தீவு மக்களுடன் மனம் திறந்து பேசிய வடக்கு முதல்வர்…!!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் இனி வரும் காலங்களில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று(01) கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கு...

யாழ். வலிகாமத்தில் கடும் மழை…!!

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் இன்று பிற்பகல் கடும் மழை பெய்துள்ளது. பிற்பகல்-04.30 மணியளவில் ஆரம்பமான மழை தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. தொடர் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வலிகாமத்தின்...

தினமும் நாம் செய்யும் தவறுகள்: உயிருக்கு ஆபத்தாகிவிடும்! ஓர் எச்சரிக்கை…!!

நம்முடைய வீட்டில் சமைக்கப்பட்ட உணவை மீண்டும் சூடுசெய்து சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் அப்படி செய்யும் போது ஒரு சில உணவுகள் விஷமாகின்றன. சிக்கன் சிக்கனில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதை ஒரிரு...

ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர்…!! கட்டுரை

குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக்...

பூஜையுடன் தொடங்கியது விக்னேஷ் சிவன்-சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்…!!

'போடா போடி', 'நானும் ரவுடிதான்' படங்களுக்குப்பின் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்...

பட்டப்பகலில் இப்படியும் ஒரு திருட்டா? நகைக்கடையில் கைவரிசையை காட்டிய திருடர்கள்…!!

உலகில் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும் திருட்டு மட்டும் எப்போழுதும் மாறாத ஒன்று. உழைத்து முன்னேற பயன்படுத்தாத வேண்டியை மூளையை திருடி முன்னேறுவதற்காக பல விதத்தில் பயன்படுத்தும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் இந்த காலத்தில்...

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்! இது காதலில் மட்டுமே- அறிவியல் விளக்கம்..!!

காதல் அழகானது! இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு உன்னதமான உணர்வு என்று! இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டிக் காத்துக் கொண்டு வருகிறது! இளமை ஊஞ்சலாடுகிற...

கடவுச்சீட்டு சம்மந்தமாக இலங்கையின் முக்கிய அறிவிப்பு…!!

கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு காணாமல் போனால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி எண்களான 011 532 9502 மற்றும்...

இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி..!!

இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி. சந்தையில் மீன்களின் விலை சடுதியாக சரிவடைந்துள்ளன. இலங்கை கடற்பரப்பில் அதிக அளவான மீன்கள் பிடிபடுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது....

கிளிநொச்சி பொது வர்த்தக சந்தையை மீள நிர்மாணிக்க அமைச்சரவை தீர்மாணம்…!!

தீயினால் பாதிப்புக்கு உள்ளான கிளிநொச்சி பொது வர்த்தக சந்தை தொகுதிக்கான நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்...

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!

பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஹார்மோன்களில் ஒருசில மாற்றங்கள் நிகழ்வதால், சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சியில் அதிக மாற்றம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இளமையில் இருந்த கூந்தலின் பளபளப்பு மற்றும் போஷாக்கை முதுமையிலும் பின்பற்றுவதற்கு...

திருச்சி அருகே அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை..!!

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களது மகன்கள் ராஜா (வயது 30), கோபி (28), பூபதி (25). கணேசன் சில வருடங்களுக்கு...

சீனா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 33 தொழிலாளர்களும் பலி…!!

தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தினுள் கடந்த திங்கட்கிழமை 35 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள்...

நைஜீரியாவில் விவசாயிகள் – மேய்ப்பர்கள் இடையே கடும் மோதல் – 18 பேர் பலி…!!

மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் ‘ஃபுலானி’ எனப்படும் நாடோடிகள் இனத்தை சேர்ந்த மேய்ப்பர்கள் ஊர்விட்டு ஊர்மாறிச் சென்று ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு, பிழைத்து வருகின்றனர். அவ்வகையில், நைஜர்...

திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: நடிகை சாய் பல்லவி…!!

‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில்,...

இலங்கையில் தாழிறக்கம் : புகையிரத சேவைகள் இரத்து…!!

நாட்டில் எற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சில பிரதேசங்களில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலை நாட்டு புகையிரத பாதையில் இஹல கோட்டே மற்றும் பலனவிற்கும் இடையிலான புகையிரத பாதையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக புகையிரத...

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு…!!

இராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் கடலட்டைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடலட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர்...

மர்மமான முறையில் செயற்பட்ட கொள்ளை கும்பல்! கொட்டாஞ்சேனையில் சுற்றிவளைத்த பொலிஸார்…!!

சுங்க பிரிவு உதவிப் பணிப்பாளர் எனக் கூறிக்கொண்டு பாரிய மோசடியில் ஈடுபட்ட வந்த குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறைந்த விலையில் மதுபானம் பெற்றுத் தருவதாக பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்ட குழுவின்...

இரத்தத்தை சுத்தம் செய்யும் ஜூஸ்…!!

ரத்தமானது சுத்தமாக இருந்தால் தான் மற்ற உடல் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை பெற்று உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் கற்றாழை, அன்னாசிப் பழம், எலுமிச்சை மற்றும் புதினா...

ஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்..!! வீடியோ

ஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்... சிங்கள தொலைக்காட்சியில்... ஈழ விடுதலைப் போரில் தனது ஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்... இலங்கை நாட்டு சிங்கள தொலைக்காட்சியில்... இதுபோன்ற...

பொள்ளாச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து 3 பெண்கள் பலி…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரை சேர்ந்தவர் கோபால்சாமி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி பாலாமணி (வயது 57). இவர்கள் வீட்டில் 2 ஆடுகளை வளர்த்து வந்தனர். ஆடுகளுக்கு இலை பறிக்க பாலாமணி...

பாகிஸ்தான் கப்பல் உடைக்கும் தளத்தில் வெடி விபத்து – 10 பேர் பலி…!!

பாகிஸ்தானின் கராச்சி நகரையொட்டி கடானி என்ற துறைமுகத்தில் காலாவதியான கப்பல்களை உடைக்கும் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது. பயணத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு எண்ணை கப்பலின்...

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு…!!

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு மலையகத்திற்கான புகையிரத சேவையிற்கு சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. தண்டவாளத்தின் மீது கற்பாறைகள் விழுந்துள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோரே அவதானம் : குழந்தையின் உயிரை பறித்த தோடம்பழம்…!!

தோடம்பழ விதை தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தையொன்று மூச்சுத்திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று நேற்று சூரியவெவ, பெத்தேவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தை வீட்டில் விளையாடிகொண்டிருந்த போது ஏதோ ஒரு பொருள் தொண்டையில்...

பிரதமர் ரணில் இன்று ஹொங்கொங் விஜயம்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ஜெர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சர்வதேச சம்மேளனத்தின் 15ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹொங்கொங் விஜயம் செய்ய உள்ளார். இந்த...

பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்…!! வீடியோ

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவதுண்டு. அவற்றை அவ்வழியே வாகனத்தில் வருபவர்கள் நின்று ரசித்து விட்டுச் செல்வர். அந்தவகையில் இன்று மலைப்பாதையில் மரப்பாலம் அருகே இரண்டு சாரைப் பாம்புகள்...

ஆண்களின் இன்பம் குறித்து சில தகவல்கள்..!!

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலுறவு என்பது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கிறது. உடலுறவில் ஈடுபடும் சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பலவிதமான ட்ரிக்ஸ்களை மேற்கொள்வார்கள். ஆனால் அந்த மாதிரியான ட்ரிக்ஸ்கள் உடலுறவில் ஈடுபடும்...