இது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…!!

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக பிரபல நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நிதி திரட்டும் பணியில் களம் இறங்கியுள்ளார். இந்தியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவின்...

கோலாகலமாக சாணி’ அடித்து கொண்டாடப்பட்ட திருவிழா’ -வீடியோ

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணி எறிந்து கொண்டாடும் வினோதத் திருவிழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து...

திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சித்தப்பா மீது புகார்…!!

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவரது மகன் சரவணன் (வயது 42). கூலித் தொழிலாளி. சரவணன் மனைவியின் அக்காள் திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். அவருக்கு,...

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் எது?: ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை…!!

கரூர் மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கொளந்தபாளையம் கிராமம். நேற்று இங்கு வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று விழுந்தது. பயங்கர சத்தத்தை கேட்டதும் ஆங்காங்கே டீக்கடை மற்றும் கடைகள் முன்பு...

மேற்கு மாம்பலத்தில் பெண் வக்கீலை கொன்ற மர்ம வாலிபர் யார்?: கைது செய்ய போலீஸ் தீவிரம்…!!

சென்னை மேற்கு மாம்பலம் முத்தாளம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) என்கிற பெண் வக்கீல் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். கணவர் பிரபாகரனை பிரிந்து வாழ்ந்த...

ஓடும் ரெயிலில் குழந்தை பெற்ற தாய் சிசுவுடன் பலி..!!

பீகார் மாநிலம் கிசான்கங்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணான கஷ்மிரி கதுன் தனது கணவருடன் டெல்லியில் இருந்து கிசான்கஞ்சுக்கு நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் வந்து கொண்டிருந்தார். கஷ்மிரி கதுன் கர்ப்பிணியாக இருந்தார்....

பெற்றோர் குழந்தைகளுக்கு செய்த கொடுமை…!!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தைச் சேர்ந்தவர் Ashlee Hutt(24) இவரது கணவர் Leroy McIver (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அதில் பெண்குழந்தைகள் இருவருக்கு 2 வயது மற்றும் 4 வயதும், ஆண் குழந்தைக்கு...

பெண்கள் உச்ச இன்பம் காணும் செயல்பாடுகள் எவை தெரியுமா?

பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக்...

திருமணம் ஆகாமல் கர்ப்பம்? கருவில் ஏசுநாதர் இருப்பதாக கூறும் இளம்பெண்…!!

ஏசுநாதர் தனது வயிற்றில் குழந்தையாக இருக்கிறார் என்று அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம்பெண் கூறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹெய்லி(19) என்னும் இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது...

3 தமிழ் படங்களில் சமந்தா ஒப்பந்தம்..!!

சமந்தா- நாகசைதன்யா திருமணம் நடைபெறுவதாக வெளியான செய்திகளையடுத்து சமந்தா நடிப்பை தள்ளி வைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். விஷாலுடன் ‘இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து...

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் தீ பரவல் – ரயில் போக்குவரத்து பாதிப்பு…!!

கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை வீடுகள் வரிசையில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரை பாதையூடான ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பேற்றுபட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. தீ பரவலை...

70 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றும் ஓர் அதிசயம்….!!

எதிர்வரும் 14ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று வானில் ஒரு அதிசயம் நடைபெற இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி நாளான அன்று நிலவு பூமிக்கு மிக மிக அருகே வரவுள்ளது. இதனால் அன்றைய தினம் 'super...

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்….!!

இன்றைய அவசர காலத்தில் நாம் சாப்பிடும் பாஸ்ட்புட் உணவு வகைகளினால் நமது உடம்பில் கொல்ஸ்ட்ராலின் அளவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகி நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது....

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? கட்டுரை

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற...

கிடாரியைத் தொடர்ந்து வெள்ளையத் தேவனாக மாறிய சசிகுமார்…!!

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட சசிகுமார் சமீபகாலமாக நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கிடாரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து...

பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்த நிஜ பூனை! (வீடியோ)

பொம்மை பூனையை உயிருள்ள பூனை என்று கருதிய நிஜ பூனை ஒன்று முதலில் அதனுடன் விளையாட முயற்சிக்கிறது. ஆனால், அது அசைவற்று இருப்பதைக் கண்டதும் செய்வதறியாமல் கிறுகிறுத்து போகிறது. வீடியோ இங்கே: இதுபோன்ற நல்ல...

இல்லறத்தை சிதைக்கும் 5 முக்கிய பிரச்னைகள் எவை தெரியுமா?

இல்லறத்தில் அதிக எதிர்பார்ப்பு தான் நமது மனநிறைவை குறைக்கிறது. அதிலும், இல்லறத்தில் அதிக எதிர்பார்ப்பு சில சமயம் உறவுகளையே சிதைத்துவிடும். இல்லறம் என்பது இருவரது மனமும் ஒத்துப்போய் நடக்க வேண்டும். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல்...

கணவர் வரதட்சணை கேட்டதால் குழந்தையை கொன்று பெண் தற்கொலை…!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ளது கரைப்பாளையம். இங்குள்ள உப்பிலியங்காட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 28). விவசாயி. இவரது மனைவி சுதா (25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் மணிகண்டன்...

பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் பலி…!!

கராச்சியை அடுத்துள்ள லண்டி ரெயில் நிலையம் அருகில் இன்று காலை ஜகாரியா எக்ஸ்பிரஸ் மற்றும் பரீத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியும், பரீத்...

கரடியை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்ட ரஷிய ஜோடி…!!

ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ரஷிய ஜோடி ஒன்று தற்போது...

போதைக்காக சிறுநீரகத்தை விற்ற இளைஞன்…!!

போதைக்கு அடிமையாகிய ஒருவர், போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்த சந்தர்ப்பத்தில் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலி - தேவத்த பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே, போதைப்பொருள் வாங்குவதற்காக...

சட்ட விரோத மரம் கடத்தலுக்கு உடந்தையான பொலீஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நிறுத்தம்…!!

கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் இன்று(03) உடனடியாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா். நேற்றைய தினம் அதிகாலை ஒரு மணியளில் கிளிநொச்சி அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்ட...

ஆடம்பர கார்களில் மிருகங்களை கடத்தும் மர்மகும்பல்..!!

சிலாபம் - முந்தல் பிரதேசத்தில் ஆடுகளை திருடி அவற்றை கறுப்பு கண்ணாடியுடன் கூடிய ஆடம்பர ஹைபிரைட் கார்களில் கொழும்புக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யும் கடத்தல் வர்த்தகம் ஒன்றை சிலாபம் பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்....

பெண்ணின் கன்னித்தன்மையை இப்படித்தான் சோதிப்பார்கள்! பதற வைக்கும் கலாச்சார முறைகள்..!!

பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்வது இன்று வரை நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. திருமணத்திற்கு முன்னர் அப்பெண் எந்த ஆணுடனும் உறவு கொள்ளாமல், ஒழுக்கமான பெண்ணாக வளர்ந்திருக்கிறாளா? என்பதை சோதனை செய்வது தான் கன்னித்தன்மை சோதனை....

சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பவேண்டாம்: விவேக்…!!

ரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ரிஷிகேஷ்- சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் ஜோடியாக நடித்து உள்ளனர். சாய் பிரசாத் டைரக்டு செய்து உள்ளார். விவேக், நரேன், மியா ஜார்ஜ் ஆகியோரும்...

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளுக்கு வந்த நோய்: பாதுகாத்துக் கொள்வது எப்படி? ஸ்பெஷல் ரிப்போர்ட்…!!

பெண்களை தாக்கும் நோய்களில் மார்பக புற்றுநோய் முக்கியமான ஒரு நோயாகும். கடந்த 2015 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 1,658,370 பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 589,430 பேர் இந்த புற்றுநோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்...

புகையிரதம் மோதியதால் வழக்கறிஞருக்கு நேர்ந்த அவலம்…!!

காலி போப்பே புகையிரத கடவையில் வைத்து புகையிரதம் உன்று காருடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து காலிக்குச் சென்ற இரவு நேர புகையிரதம் ஒன்றே காருடன் மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில்...

குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – குடும்பத் தகராறின் விளைவு…!!

வவுனியா - ஓமந்தை புதிய வேலன் சின்னக்குளம் பகுதியில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் இன்று(03) காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கணவனுடன் எற்பட்ட...

வவுனியாவில் கத்தி முனையில் கொள்ளை…!!

வவுனியா பழையவாடி வீதி, புளியங்குளம் பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று(03) அதிகாலை இடம்பெற்றுள்ளது. திடீரென வீட்டிற்குள் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் கத்தியை...

பாலியல் உணர்வு நினைப்பில் அதிகம் மூழ்குவது ஆண்களா? பெண்களா?

மனிதர்களுக்கு உணவு, உறக்கம் போல பாலுணர்வும் முக்கியமானதுதான். வேலைப்பளு நிறைந்த இன்றைய கால கட்டத்தில் தம்பதிகளுக்கு இடையேயான புரிதல், பாலியல் ரீதியான தொடர்புகள், அரிதாகி வருகின்றன. பணிச்சூழல் பாலியல் உணர்வுகளை மறக்கடித்து வருகிறதா என்ற...

வவுனியா வாள்வெட்டு சம்பவம் : 7 பேருக்கு விளக்கமறியல்…!!

வவுனியாவில் தீபாவளி தினத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேருரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தீபாவளி...

கிளிநொச்சி ஏ9 வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்…!!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நுறு வருடம் பழமை வாய்ந்த மரம் ஒன்று நேற்றிரவு முழுமையாக சரிந்து விழுந்ததில் ஏ9 வீதில் பல மணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது. கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகிலுள்ள...

திருமண வைபவம் ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலை அதிர்ச்சி வீடியோ…!!

சீனாவில் திருமண வைபவம் ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலையால் மணப்பெண் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவில் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு மணமக்கள் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றமை யாவரும்...

சக்கப் போடு போடு ராஜா: சந்தானத்துடன் கைகோர்த்த விவேக்…!!

'சர்வர் சுந்தரம்' படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகிறார். விடிவி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'சர்வர் சுந்தரம்' நாயகி...

காதலித்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த என்ஜினீயர் கைது…!!

தாம்பரம் காமராஜபுரம் டெல்லஸ் அவென்யூவில் வசித்து வருபவர் மனீஷ். என்ஜினீயர். கேரளாவை சேர்ந்த இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மனீ‌ஷக்கும், சூளைமேடு திருவேங்கடபுரம் சாலையில் உள்ள விடுதியில் தங்கி...

ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல்…!!

உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் கணக்கீடு குறித்து யுனெஸ்கோ அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. பத்திரிக்கையாளர் கொலை குறித்து யுனெஸ்கோ தெரிவித்துள்ளதாவது:- இதில்...

கொழும்பு நகரின் பெரும் துயரம்…! கண்டுகொள்ளாத அதிகாரிகள்…!!

கொழும்பு இலங்கையின் தலைநகரம். உயர்ந்த கட்டிடம், அழகிய கடற்கரை, இயற்கை என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளதன் காரணமாக அதிகளவான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார கேந்திர நிலையமாகவும் கொழும்பு காணப்படுகின்றது....

புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த படகு விபத்து…! 18 பேர் பரிதாபமாக பலி….!!

இந்தோனேசியாவில் 93 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவிற்கு பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. தஞ்சுங்...

வைத்தியசாலைக்குள் புகுந்த வாள்வெட்டு குழு..! பருத்தித்துறை வைத்தியசாலையில் பதற்றம்…!!

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் காரணமாக குறித்த வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, துன்னாலையில் இரு குழுக்களுக்கு இடையில்...