இளவயதிலேயே நரை முடியா?.. இதை ட்ரை பண்ணுங்க…!!

வயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது. இது பரம்பரை வாரியாக வரும், ஆனால் சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது. தவிர தலைமுடிக்கு...

குனிந்து முதல் விசையை அழுத்தி விட்டார் தணு: அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –19)

ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, வாங்கி வைத்துக்கொண்டார். நளினியும் சுபாவும் மல்லிப்பூ வாங்கிக்கொண்டார்கள். முதலில் சாப்பிட்டு விடலாம் என்று...

துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு…!!

துருக்கி நாட்டில் ஆயுதமேந்திய குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இவர்களுக்கு அதரவாக இருப்பதாக அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 11 எம்.பி.க்கள் டியார்பக்கிர்...

பெண்ணை கடத்திச் சென்று செக்ஸ் அடிமையாக்கிய காமுகன் கைது…!!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி காலா பிரவுன்(30) மற்றும் அவரது நண்பரான சாரல்ஸ் கார்வெர் ஆகியோர் திடீரென மாயமானார்கள். ஒரு விருந்து நிகழ்ச்ச்சி சென்றுவிட்டு திரும்பிய அவர்களைப்...

சாகசம் காட்டிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ

சாகசங்கள் என்பவை பொதுவாக உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் காரியங்கள் ஆகும். பார்ப்பவர்களுக்கு சில சமயங்களில் இது சாதாரணமாக தெரிகின்ற போதிலும் சாகசம் செய்பவர்கள் எடுக்கும் ரிஸ்க் அவர்களுக்கே புரியும். இதனால் சில சமயங்களில்...

12 வயது சிறுமிகள் 12 பேர் கர்ப்பம்!… வெறிநாய்களாக மாறிய ஆசிரியர்கள்..!!

இந்த கொடுமை நடைபெற்ற மராட்டிய மாநிலத்தில் தான். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. புல்தானா மாவட்டத்தில் உள்ளது நிதாதி ஆசிரமம். பழங்குடியின சிறுமிகளை மேம்படுத்துகிறோம் என கூறி அங்கு படித்து...

கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம்…!! கட்டுரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற - அல்லது அதைவிட அதிகமான - எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை...

பேய் படங்களுக்கு இசையமைக்க பயப்படும் அனிருத்…!!

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கி இருக்கும் படம் ‘ரம்’. இதில் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன், விவேக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த...

கொட்டகலை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்…!!

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இன்று(04) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டகலை பகுதியிலிருந்து கொட்டகலை...

பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி…!!

கம்பஹா வைத்தியசாலையில் நேற்றிரவு(03) சந்தேக நபர் ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் எனவும் 35 வயதுடைய சுரங்க டயஸ்...

சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற பெண் விரிவுரையாளர் கைது…!!

மட்டக்களப்பு பழைய கல்முனை வீதியில் கல்லடி, நாவற்குடா பகுதியில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற பெண் விரிவுரையாளர் உட்பட இருவர் கடந்த புதன் கிழமை(02) கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில்...

பிரித்தானிய பிரதியமைச்சர் இலங்கை வருகிறார்…!!

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான பிரித்தானிய பிரதியமைச்சர் ஜோய்ஸ் ஹெனலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் அவர் இலங்கையின் ஜனநாயகம் ,...

ருசியான கிரில்டு சிக்கன்…ஆனால் ஆபத்துகள் அதிகம்! இத படிங்க முதல்ல…!!

இன்றைய நவீன உலகில் துரித உணவுகளை நோக்கி மக்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சத்துக்கள் ஏதும் தராத சுவைக்காக அதனை ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு, பின்னர் இளம் வயதிலேயே மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். அதில்...

கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா…!!

தீபாவளியையொட்டி வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் இனியா. தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்களிலும் இனியா நடித்து வருகிறார். இது குறித்து நடிகை இனியா கூறுகையில் “சினிமாவில்...

மூன்றுமுகம் ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்…!!

ரஜினிகாந்தின் பழைய படங்கள் மீண்டும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே அவருடைய ‘பில்லா’ படம் அஜித்குமார் நடித்து வெளிவந்தது. தனுஷ் நடிப்பில் ‘மாப்பிள்ளை’ மற்றும் ‘முரட்டுக்காளை’ படங்களும் வெளிவந்தன. தற்போது மூன்று முகம் படமும் மீண்டும்...

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா….? வீடியோ

முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக போலி முட்டைகள் சந்தையில் கிடைப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், போலியான கோழி முட்டைகளை சீனா தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏழு...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!!

வாரியபொல - பெடாபொல அவுலேகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் தலையில் மற்றும் முகத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, உயிரிழந்த நபர் அவுலேகம பிரதேசத்தை...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி…!!

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 21 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை தங்ககலை கீழ்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில்...

மலையகத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் : தொழிலாளர்களுக்கு பாரிய ஏமாற்றம்…!!

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி உள்ளார்கள். பெல்மோரல் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார்...

இனி இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் இல்லை…!!

25 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் வழங்கப்படக் கூடாது என, அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனைக்கு...

சுய இன்பம் காண்பதால் ஆண்களின் தலைமுடி கொட்டுமா?

ஆண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான தலைமுடி உதிர்வுக்கு சுய இன்பமும் ஒரு காரணமாகும். சுய இன்பமானது, நல்ல சுகமான உணர்வை அனுபவிக்க உதவுகிறது என்றாலும் இதனால் பல நன்மைகள் மற்றும் தீமைகளும் இருக்கிறது. ஆனால் சுய...

ஏழே நாட்களில் வெள்ளையாகணுமா? இதோ அருமையான வழிகள்…!!

அழகாக இருக்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்போர்கள் எண்ணிக்கை ஏராளம். தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க பலரும் பலவிதமான க்ரீம்களைப் பயன்படுத்தி முயற்சிகளை...

மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா…!!

சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படங்களை தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்....

கொழும்பில் நீர்­வெட்டு…!!

கொழும்பின் சில பகு­தி­களில் நாளை சனிக்கிழமை இரவு முதல் எட்டு மணித்­தி­யால நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக, தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை தெரி­வித்­துள்­ளது. பேஸ்லைன் வீதி, களனி பாலத்­திற்கு அருகில் இருந்து தெமட்­ட­கொடை சந்தி...

யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு…!!

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிவான்...

மருந்துகள் அதிக விலையில் விற்பனையா? முறைப்பாடு பதிவு செய்ய புதிய வழி…!!

மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 011-3071073 மற்றும் 011-3092269 என்ற இலக்கங்களுக்கு அழைத்து முறைப்பாடுகள்...

பெற்ற தாயை செருப்பால் அடித்து விரட்டிய மகன்…!!

பொகவந்தலாவ - டின்சின் தோட்டத்தில் மகனும் மருமகளும் சேர்ந்து தாய் ஒருவரை செருப்பால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் நேற்று(03) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டின்சின் தோட்டத்தைச் சேர்ந்த 70வயது ராசம்மா என்ற பெண்ணே இவ்வாறு...

இதெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க! பயனுள்ள தகவல்…!!

நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த...

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்ககூடாது என தடுத்த கொடிய தந்தை…!!

கேரள மாநிலத்தில் நபர் ஒருவர் மதரீதியான காரணத்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என மனைவியை வற்புறுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அபுபக்கர் என்பவரது மனைவிக்கு அங்குள்ள மருத்துவமனையில் பிற்பகல் 1.30...

ஆடம்பர வாழ்க்கைக்காக மனைவியின் மூக்கை கொடூரமாக கடித்து குதறிய கணவன்…!!

ஆடம்பர கார் மற்றும் பைக் வாங்கிதராத காரணத்தால் தனது மனைவியின் மூக்கை கடித்து வைத்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சிவரன் மற்றும் ராஜ்குமாரி ஆகிய...

காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் நடராஜர் சிலை…!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் மீனவர்கள் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர் செல்வராஜ் வீசிய வலையில் மீன்களுடன், ஒரு சிலையும் சிக்கியது. இதையறிந்த அப்பகுதி...

ஏ தில் ஹை முஷ்கில் படம் திரையிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு: 5 பேர் கைது…!!

பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்து உள்ள ‘ஏ தில் ஹை முஷ்கில்’ திரைப்படத்திற்கு மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரே உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த சில...

உணவுகளை மீண்டும் சூடேற்றினால் ஆபத்து…!!

நாம் சாப்பிட்டு முடித்த பின்னர் மிஞ்சிய உணவுகளை பத்திரமாக எடுத்து வைக்கிறோம். அந்த மிஞ்சிய உணவுகளை சாப்பிடும்போது, மீண்டும் அதனை சூடாக்கி எடுத்துக்கொள்கிறோம், ஆனால் எல்லாவகை உணவுகளையும் இவ்வாறு மீண்டும் சூடேற்றுவது சில ஆரோக்கிய...

பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்படுத்துபவர்களே!… இக்காட்சியையும் பாருங்க…!! வீடியோ

செல்போன் பாவனையானது இன்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனைப் பயன்படுத்துவதால் சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பல பாதிப்புக்கள் இருக்கின்ற போதிலும் அவசியம் காரணமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். எனினும் இவற்றினை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்று...

அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை விண்ணில் ஏவியது சீனா…!!

சீன விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, 2 விஞ்ஞானிகளுடன் விண்கலத்தை ஏந்தியபடி கடந்த அக்டோபர் 17-ம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது சக்திவாய்ந்த, அதிகமான பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை சீனா...

10 வருட அவல வாழ்க்கைக்கு பின் 21 லட்சம் பெற்ற இலங்கை பெண்…!!

10 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்குமான சம்பளத்தொகையினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து அமைச்சர் தலதா அத்துகோரள இன்று...

ஆடம்பர வாழ்க்கைக்காக கொள்ளையிட்ட 17 வயது யுவதி கைது…!!

ஆரம்பர வாழக்கைக்காக கொள்ளையிட்ட 17 வயதான யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸார் நேற்று இந்த யுவதியை கைது செய்துள்ளனர். சுதந்திர வர்த்தக வலயத்தின் ஆடைக் கைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றிய யுவதி...

வரவு செலவுத்திட்டம் குறித்து இன்று விசேட சந்திப்பு…!!

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இன்று சந்திப்பு நடத்தப்பட உள்ளது. 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும்,...

எப்படிபட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? இதோ ரகசியம்..!!

எப்படிபட்ட ஆண்களை பெண்கள் விரும்புவர்கள் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால உறவுக்கு தாடியுள்ள ஆண்களையே அதிக பெணகள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது தாடியுள்ள ஆண்கள் ஈர்க்கும் வகையில் இருந்தாலும், நீண்ட கால...