சீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?…

சீரகம் பல நோய்களை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆரோக்கியமான எந்த வகை உணவாக இருந்தாலும், அது நம் உணவில் அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சாகிவிடும்....

பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதன் கைது…!! வீடியோ

பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலை கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக...

முதுமையை தள்ளிப்போட வேண்டுமா? இந்த 5 மூலிகைகள் அவசியம்…!!

அழகாக இருப்பதும் வயதாவதை தள்ளிப்போடுவதும் நமது மரபில் மட்டுமல்ல, அரிய மூலிகைகளிலும் இருக்கிறது. சில மூலிகைகள் உங்கள் இளமையை தக்க வைக்கின்றன. இன்றைய காலங்களில் முதுமை 30களிலேயே வருகிறது. உணவு, ரசாயன அழகு சாதனங்கள்...

தஞ்சை அருகே கழுத்தை இறுக்கி பெண் கொலை: கணவன்-மனைவி கைது…!!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் கீழவீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). இவர் மாத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராணி (41). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும்...

காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற புதுமாப்பிள்ளை கைது…!!

போளூரை அடுத்த சேத்துப்பட்டு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகள் தாட்சாயினி (வயது 23), காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் சேத்துப்பட்டை சேர்ந்த...

இந்த சிறுவனை நினைவிருக்கிறதா?

சிரியாவில் குண்டுவெடிப்பால் தரைமட்டமான கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பீதியில் உறைந்துப்போய் இருந்த சிறுவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா, அவனை பாராட்டி, வாழ்த்தினார். சிரியாவில் அதிபர்...

நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை பரப்பும் காற்று மாசு…!!

காற்று மாசுபடுவதன் மூலம் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக காற்றில் கார்பன்டை ஆக்சைடு வாயு அதிகமாக கலப்பதால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்று மாசுபடுவதன் மூலம் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பரவுவது...

ஒருமுறை உடலுறவில் ஈடுப்பட்டு இரண்டு முறை கருத்தரித்த பெண்…!!

குழந்தை பெற்றெடுக்கும் அந்த கர்ப்ப காலமே, சொல்ல முடியாத வார்த்தைகளுக்குள் அடங்காத ஒரு அற்புத உணர்வை தரவல்லது தான். அதிலும், இரட்டை குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், எல்லாருக்கும் இரட்டை குழந்தை...

ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்ராயன் அருகே நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், பாட்னா - இந்தூர் விரைவு ரயிலானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது....

மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணம் இன்று அதிரடி சோதனை…!!

மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணம் செய்து வைத்து சர்ச்சையில் சிக்கிய சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். நாட்டில் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது...

பிராந்தியத்தையே நிலைகுலைய வைத்த, சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –20)

ஹரிபாபு அவர் மாலை போடுவதற்காக ஃபோகஸ் செய்ய, தணு சடாரென்று நெருங்கியதுமே குனிந்து முதல் விசையை அழுத்தி விட்டார். இதனை எதிர்பார்க்காத ஹரி பாபு, படம் எடுக்க முடியாமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் மேலும்...

கணவரை தகாத வார்த்தைகளால் பேசியதால் அடிக்கப் போன ஆவேச குஷ்பு…!! வீடியோ

தொலைக்காட்சிகளில் இப்போது குடும்ப பஞ்சாயத்துகள் பேசப்படுகின்றன. விஜய் டிவியில் லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த பஞ்சாயத்து ஜீ தமிழில் நிர்மலா பெரியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா சந்திரன் தொடர்ந்து இப்போது சன்டிவியில் குஷ்புவிடம் வந்து...

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நல்லது தெரியுமா?

பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது கிடைக்கும்...

செல்பி எடுப்பதால் ரயில்வே போலீஸ் அதிரடி உத்தரவு..!!

ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளங்கள், ரயில்களில் செல்பி எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக இவற்றில் செல்பி எடுப்பதற்கு தடை விதித்துள்ளதுடன் அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் ரயில்வே...

இருப்பும் வாழ்வும்…!! கட்டுரை

நிலைமாறுகால நீதி தொடர்பாகப் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள இரு கைதுகள், நவீன ஊடகங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இவ்விரு கைதுகளும், பொதுவில் இனவெறுப்புப் பேச்சு அல்லது இனவாதக் கருத்து வெளியிடல் ஆகியவற்றின்...

பெரிய முதலையை விழுங்கிய மலைப் பாம்பு…!!

அவுஸ்திரேலியாவில் சதுப்பு நில காட்டுப் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று பெரிய முதலையை விழுங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விலங்குகளில் மாமிச உண்ணிகள், ஊன் உண்ணிகள் என இரண்டு வகை உள்ளன. இவற்றில் நீர் மற்றும்...

இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை…!!

வாகரை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓமடியாமடு எனும் இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று(20) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த...

மிளகுதூளுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்…!!

மிளகுத்தூள், செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது. வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல்...

குழந்தை வடிவில் ரோபோ….. குழந்தை இல்லத தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தை…!! வீடியோ

ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் குழந்தை இல்லா தம்பதிகளின் குறையை போக்க குழந்தை ரோபோக்கள்...

ஆண்களின் இன்பம் குறித்து சில தகவல்கள்….!!

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலுறவு என்பது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கிறது. உடலுறவில் ஈடுபடும் சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பலவிதமான ட்ரிக்ஸ்களை மேற்கொள்வார்கள். ஆனால் அந்த மாதிரியான ட்ரிக்ஸ்கள் உடலுறவில் ஈடுபடும்...

17 வயதில் திருமணம்.. 18-ல் தாய்.. 20-ல் விதவை…!!

அவள் பள்ளி மாணவி. 14 வயது. அவளுக்கு திடீரென்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவசரமாக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் அவள், சக 9-ம் வகுப்பு மாணவிகளோடு தனது கவலையை பகிர்ந்துகொள்ள,...

ரஜினியின் ‘2.ஓ’ பர்ஸ்ட் லுக் வெளியானது : 3டியில் தீபாவளிக்கு படம் வெளியாகிறது…!!

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.ஓ’. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி நடைபெறும்...

தூக்கம் வரவில்லையா? கொழுப்பை குறைக்கனுமா? சப்போட்டா பழம் பயன்படுத்துங்கள்…!!

பொதுவாக ஒரு சிலருக்கு அறியாத பல வகைகளில் சப்போட்டா பழமும் ஒன்று. அதைப் பற்றி கேட்டால் எப்படி இருக்கும் என்று நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அதில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால், சப்போட்டாவை நீங்கள் விடவே...

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வாலிபருக்கு அன்னை தெரசா விருது..!!

வங்காள தேச தலைநகரம் டாக்காவில் வெளிநாட்டு தூதரக அலுவலகங்கள் உள்ள பகுதியில் ஹோலி கபே என்ற ஓட்டல் உள்ளது. கடந்த ஜூலை 1-ந்தேதி அங்கு புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் வங்காள...

நூற்றாண்டின் சாதனையாளர் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வெங்கையா நாயுடு வழங்கினார்…!!

கோவா மாநிலம் பனாஜி நகரில் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. விழாவை மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்....

அர்ஜென்டினா-சிலியில் கடும் நிலநடுக்கம்…!!

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சாண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து அலறியடித்தபடி மக்கள்...

ஒருபோதும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்! உடனே மருத்துவரை அணுகுங்கள்…!!

கல்லீரல் உடலின் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாகும். இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. ஒரு மனிதனுக்கு கீழ் கண்ட விடயங்களை ஒட்டி ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் அவர்களுக்கு...

யாழில் பொலிஸார் மீது மீளகாய்பொடி வீச்சு! சந்தேக நபர்கள் தப்பியோட்டம்…!!

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசிய சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசப்பட்டுள்ளது....

மக்களே அவதானம்! இடி,மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்…!!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக நாடு பூராகவும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும். அத்துடன் இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்படும். ஆகவே மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....

4 மணி நேரம் போராடி உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்…!! வீடியோ

சிரியாவில் வான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டுள்ளனர். சிரியாவின் அலெப்போ நகரில் ரஷ்ய கூட்டுப்படைகளின் வான் தாக்குதல் தொடர்ந்து...

இதயத்தை கிழிக்கும் சம்பவம்! மனிதாபிமானம் உள்ளவர்களுக்கு மட்டும்…!!

முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் அனைவரும் , எங்கே நம்மை தேடி உறவுகள் வராதா என்ற எதிர்பார்ப்போடுதான் காத்திருக்கின்றனர். பெற்ற கடமைக்காக அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிட்டோம். இனி பிரச்சனையில்லை என்று ஒதுங்கியிருக்கும் மகன்கள்...

ஆண்களுக்கு இளம்வயதிலேயே வழுக்கை ஏற்பட இது தான் காரணமா?

ஒருவருக்கு முடி கொட்டுவது சாதரணம் தான். ஆனால் அதுவே அதிகமாக கொட்டினால் பிரச்சனை. இன்றைய காலகட்டத்தில் முடி கொட்டுவது இளம் வயதினரை அதிகமாக பாதிக்கிறது. இதனால், விரைவில் வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தீர்வு நாம்...

2.0 திரைப்படத்தின் உண்மையான ஹீரோ அக்‌ஷய் குமார் தான் : ரஜினிகாந்த்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.ஓ’. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில்,...

கான்பூர் ரெயில் விபத்து: விசாரணை நடத்த ரெயில்வே மந்திரி உத்தரவு…!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம் புரண்டு கவிழ்ந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்....

எகிப்து நாட்டில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலை துண்டிப்பு: ஐ.எஸ். அமைப்பினர் வெறியாட்டம்…!!

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினர், எகிப்திலும் உள்ளனர். அங்குள்ள சினாய் தீபகற்ப பகுதியில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலையை துண்டித்து அவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஆனால் இது...

போலி நாணயத்தாள்களை அச்சடித்த 13 வயது சிறுமி..! பொலிஸார் கைது…!!

இந்தியாவில் 500 ரூபாய் 1000 ரூபாய் பணப்புழக்கம் தொடர்பில் இந்தியப் பிரதமர் கொண்டுவந்த சட்டம் இந்திய நாட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே பல்வேறு குற்றச் செயல்களும் தொடர்கின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் திரிச்சூரில்...