பெண்களின் மாதவிடாய் தாமதம் அடைவதற்கு என்ன காரணம்?

பருவம் அடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் தவறாமல் வரக்கூடிய மாதவிடாய் சுழற்சியானது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இயற்கை நிகழ்வான இந்த மாதவிடாய் சுழற்சியானது, பெண்களுக்கு 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் தவறாமல் ஏற்படுகிறது. ஆனால் இந்த மாதவிடாய்...

குயின் ரீமேக்கில் தமன்னா…!!

பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குயின்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். இந்நிலையில்,...

சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி மரணம்..!!

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அழகிய நத்தத்தை சேர்ந்தவர் நடராஜன் (62). இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் சம்பா நடவும், 4 ஏக்கரில் நேரடி விதைப்பும்...

கன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் மோதிக்கொண்ட வாலிபர்கள்…!!

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு இரவு-பகல் எந்த நேரமும் ஆண்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். நாளடைவில் இந்த சம்பவம் தொடர் கதையாக மாறியதால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு அந்த பெண்...

முதன் முறையாக ட்ரக்கினை ஓட்டும் காட்டுவாசிகள்: செம காமெடிக் காட்சி…!! வீடியோ

காட்டுவாசிகள் பொதுவாக இயற்கைச் சூழலுக்கே பழக்கப்பட்டவர்களாக இருப்பர். இதனால் மனிதனால் உருவாக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு புரியாத புதிராகவே ஆரம்பத்தில் இருக்கும். அவ்வாறு காட்டுவாசிகள் சிலர் இணைந்து ட்ரக் வண்டி ஒன்றினை ஓட்டிப்...

மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்…!!

மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி அனைவருடைய வரவேற்பையும் பெற்ற படம் ‘காக்கா முட்டை’. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் அந்த படத்தில் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக நடித்தார்கள்....

பழுத்த வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…!!

பழ வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த பழங்களில் வாழையும் ஒன்று. இதனால் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு இது தீர்வாகவும் உள்ளது. பழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பழுத்த பழம்...

பொலிஸ் மீது கார் ஏற்றி கொன்றுவிட்டு தப்பிய குற்றவாளி…!!

பிரான்ஸ் நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மீது கார் ஏற்றி கொன்றுவிட்டு குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது....

அய்லானை அடுத்து உலக மக்களின் மனதை உருக வைத்த 7 வயது சிறுமி…!!

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ஆபத்தான கடல்...

காட்டுக்குள் வைத்து தந்தையை சுட்டுக் கொன்ற மகன்! காரணம் என்ன?

அமெரிக்காவில் மான் வேட்டையின் ஈடுபட்டக் கொண்டிருந்த மகன் தனது தந்தையை மான் என நினைத்து தெரியாமல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் Sandy Creek பகுதியில் Kevin D Paro (58) என்பவரும்...

திருமணமாகும் ஆண்களிடம் இருக்க வேண்டிய 20 இலட்சணங்கள்…!!

திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும் ஒரு...

லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையும், அதன் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-23) – வி. சிவலிங்கம்..!!

வாசகர்களே. சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்ய புலிகளுடன் பேச...

முஸ்லிம்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம்….!! கட்டுரை

சிறு வயதுப் பாடப்புத்தகங்களில் “இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இனப் பிரிவினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்” என்று, இலங்கையிலுள்ள அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால், எம்மில் எத்தனை பேர் அதை உண்மையில் அனுபவித்திருக்கிறோம்...

டூப் இல்லாமல் சந்தானம் போட்ட அதிரடி ஸ்டண்ட் காட்சி…!!

தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பின்னர், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடித்து வருகிறார்....

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு…!!

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை சுமார் 5.05...

விஷ பாம்பிடமிருந்து எஜமானை காப்பாற்றிய நாய்! உண்மை சம்பவம்…!!

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் விஷ பாம்பிடமிருந்து தனது எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முத்தையன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(44). மணல் லாரி வைத்து ஓட்டி வரும் தங்கவேலு தனது...

நான்கு நாட்களுக்கு பின் மாணவனின் சடலம் கரையொதுங்கியது..!!

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி வெள்ளிக்கிழமை காணாமல் போன மாணவனின் சடலம் இன்று திங்கட்கிழமை (28) காலை புன்னக்குடா கடற்கரையில் கரையொதுங்கியதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். பன்குடாவெளி, தளவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார்...

ரயில் முன்பு குதித்த இளைஞருக்கு நேர்ந்தது என்னனு தெரியுமா? வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்கு எதையும் செய்வாங்க. இதில் சில கும்மல் ஏதாவது வித்தியாசமாக செய்து சமூக...

பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வீட்டிலேயே சக்தி வாய்ந்த நேச்சுரல் வயாகரா தயாரிப்பது எப்படி?

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து...

33 கிலோ எடை குறைத்தது எப்படி? இதோ அதன் ரகசியம்…!!

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் எடை குறைக்க முடியாமல் போவதற்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறுவார்கள். ஆனால், உடல் எடையை குறைப்பதற்கு...

300 அடி பள்ளத்தில் விழுந்து உடல் சிதறிய பரிதாபம்! பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட போது 300 அடி பள்ளத்தில் கிழே விழுந்து உடல் சிதறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண்...

செலவுக்கு பணம் தரவில்லை: பெற்றோரை சுத்தியலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Tyler Hadley (17) என்ற மாணவன் தனது...

உகாண்டா நாட்டில் பாதுகாப்பு படையினருடன் பயங்கரவாதிகள் மோதல்: 55 பேர் பலி…!!

உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியாயினர். மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில் ரோந்து சென்ற அரசு படைகளுக்கும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீர்...

திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு! மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்…!!

வரதட்சணை கொடுமையால் தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீஷ், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், தனது மனைவியின் காதல் நாடகம் குறித்து துப்பறிந்து அதனை உலகுக்கு அப்பலப்படுத்தியுள்ளார். டெல்லியில் பணியாற்றும்...

முச்சக்கர வண்டிக்குள் தவித்த குழந்தை! எச்சரிக்கை விடுத்த பொலிஸார்…!!

ஹட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து குழந்தை ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் இடம்பெற்ற காணிவெல் ஒன்றினை பார்வையிட சென்ற குழந்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளர் காணிவேல் நிகழ்வை...

ஈரல் சாப்பிடுவது ஆபத்தா?

பொதுவாக அசைவம் சாப்பிடும் போது ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சியில் இருக்கும் ஈரலை சாப்பிடுவதில் நிறைய பேர்கள் அடிமையாகி இருப்பார்கள். ஈரலின் மென்மைத் தன்மை மற்றும் அதனுடைய அதிகமான ருசியும் தான் ஈரலை அனைவரும்...

கண்ணுல காச காட்டப்பா…!! விமர்சனம்

நடிகர் அரவிந்த் ஆகாஷ் நடிகை சாந்தினி இயக்குனர் மேஜர் கெளதம் இசை திவாகர் சுப்ரமணியம் ஓளிப்பதிவு அரவிந்த் கமலநாதன் தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர் ஒருவர் ஊழல் செய்ததில் 100 கோடி ரூபாய் கிடைக்கிறது. மலேசியாவில்...

குழந்தை ஹீரோ யார்…? தெரிந்து கொள்ள இங்கு பாருங்கள்…!! வீடியோ

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். இப்படி பட்ட அழகாக இருக்கும் குழந்தகனின் வாழ்க்கையில் மிகவும்...

திருமணத்திற்கு பின் ஆண்களின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?

திருமணம் நடைபெறுவதற்கு முன் சில ஆண்கள் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் திருமணம் முடிந்தவுடன் இரண்டு அல்லது மூன்று மாதங்களிலே அவர்களின் உடல் எடை சற்று அதிகரித்துக் காணப்படும். எனவே திருமணத்திற்கு, பின்...

இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்…!!

பகல் நேரத்தில் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைகளால் அவை ஜீரணித்துவிடும். இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட...

நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்: பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம்…!!

பிரித்தானியாவில் இரட்டை சகோதரிகள் தங்களுடைய நூறாவது பிறந்தநாளை சக நண்பர்களுடன் கொண்டாடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Worcestershire நகரத்தின் Stourport என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் தான் Irene Crump மற்றும் Phyllis...

தூங்கும் குழந்தைக்கு வித்தியாசமாக ஆடை அணிவித்து அழகு பார்த்த தாயார்…!!

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் உயிர், அதுவும் தூங்கும் குழந்தைகள் எப்போதுமே சிறப்பு. கலிபோர்னியாவின் தென்பகுதியில் குடியிருக்கும் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது குழந்தையை பல்வேறு உடைகளை அணிவித்து மகிழ்வித்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில்...

நான்கு கணவர்களுக்கு அல்வா கொடுத்து இளைஞருடன் வாழ்ந்து வந்த பெண்மணி…!!

தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் நான்கு கணவர்களை ஏமாற்றி ஐந்தாவதாக இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி பகுதியின் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர்...