முஸ்லிம்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம்….!! கட்டுரை

சிறு வயதுப் பாடப்புத்தகங்களில் “இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இனப் பிரிவினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்” என்று, இலங்கையிலுள்ள அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால், எம்மில் எத்தனை பேர் அதை உண்மையில் அனுபவித்திருக்கிறோம்...

டூப் இல்லாமல் சந்தானம் போட்ட அதிரடி ஸ்டண்ட் காட்சி…!!

தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பின்னர், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடித்து வருகிறார்....

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு…!!

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை சுமார் 5.05...

விஷ பாம்பிடமிருந்து எஜமானை காப்பாற்றிய நாய்! உண்மை சம்பவம்…!!

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் விஷ பாம்பிடமிருந்து தனது எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முத்தையன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(44). மணல் லாரி வைத்து ஓட்டி வரும் தங்கவேலு தனது...

நான்கு நாட்களுக்கு பின் மாணவனின் சடலம் கரையொதுங்கியது..!!

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி வெள்ளிக்கிழமை காணாமல் போன மாணவனின் சடலம் இன்று திங்கட்கிழமை (28) காலை புன்னக்குடா கடற்கரையில் கரையொதுங்கியதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். பன்குடாவெளி, தளவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார்...

ரயில் முன்பு குதித்த இளைஞருக்கு நேர்ந்தது என்னனு தெரியுமா? வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்கு எதையும் செய்வாங்க. இதில் சில கும்மல் ஏதாவது வித்தியாசமாக செய்து சமூக...

பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வீட்டிலேயே சக்தி வாய்ந்த நேச்சுரல் வயாகரா தயாரிப்பது எப்படி?

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து...

33 கிலோ எடை குறைத்தது எப்படி? இதோ அதன் ரகசியம்…!!

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் எடை குறைக்க முடியாமல் போவதற்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறுவார்கள். ஆனால், உடல் எடையை குறைப்பதற்கு...

300 அடி பள்ளத்தில் விழுந்து உடல் சிதறிய பரிதாபம்! பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட போது 300 அடி பள்ளத்தில் கிழே விழுந்து உடல் சிதறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண்...

செலவுக்கு பணம் தரவில்லை: பெற்றோரை சுத்தியலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Tyler Hadley (17) என்ற மாணவன் தனது...

உகாண்டா நாட்டில் பாதுகாப்பு படையினருடன் பயங்கரவாதிகள் மோதல்: 55 பேர் பலி…!!

உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியாயினர். மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில் ரோந்து சென்ற அரசு படைகளுக்கும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீர்...

திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு! மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்…!!

வரதட்சணை கொடுமையால் தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீஷ், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், தனது மனைவியின் காதல் நாடகம் குறித்து துப்பறிந்து அதனை உலகுக்கு அப்பலப்படுத்தியுள்ளார். டெல்லியில் பணியாற்றும்...

முச்சக்கர வண்டிக்குள் தவித்த குழந்தை! எச்சரிக்கை விடுத்த பொலிஸார்…!!

ஹட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து குழந்தை ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் இடம்பெற்ற காணிவெல் ஒன்றினை பார்வையிட சென்ற குழந்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளர் காணிவேல் நிகழ்வை...

ஈரல் சாப்பிடுவது ஆபத்தா?

பொதுவாக அசைவம் சாப்பிடும் போது ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சியில் இருக்கும் ஈரலை சாப்பிடுவதில் நிறைய பேர்கள் அடிமையாகி இருப்பார்கள். ஈரலின் மென்மைத் தன்மை மற்றும் அதனுடைய அதிகமான ருசியும் தான் ஈரலை அனைவரும்...

கண்ணுல காச காட்டப்பா…!! விமர்சனம்

நடிகர் அரவிந்த் ஆகாஷ் நடிகை சாந்தினி இயக்குனர் மேஜர் கெளதம் இசை திவாகர் சுப்ரமணியம் ஓளிப்பதிவு அரவிந்த் கமலநாதன் தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர் ஒருவர் ஊழல் செய்ததில் 100 கோடி ரூபாய் கிடைக்கிறது. மலேசியாவில்...

குழந்தை ஹீரோ யார்…? தெரிந்து கொள்ள இங்கு பாருங்கள்…!! வீடியோ

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். இப்படி பட்ட அழகாக இருக்கும் குழந்தகனின் வாழ்க்கையில் மிகவும்...

திருமணத்திற்கு பின் ஆண்களின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?

திருமணம் நடைபெறுவதற்கு முன் சில ஆண்கள் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் திருமணம் முடிந்தவுடன் இரண்டு அல்லது மூன்று மாதங்களிலே அவர்களின் உடல் எடை சற்று அதிகரித்துக் காணப்படும். எனவே திருமணத்திற்கு, பின்...

இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்…!!

பகல் நேரத்தில் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைகளால் அவை ஜீரணித்துவிடும். இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட...

நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்: பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம்…!!

பிரித்தானியாவில் இரட்டை சகோதரிகள் தங்களுடைய நூறாவது பிறந்தநாளை சக நண்பர்களுடன் கொண்டாடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Worcestershire நகரத்தின் Stourport என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் தான் Irene Crump மற்றும் Phyllis...

தூங்கும் குழந்தைக்கு வித்தியாசமாக ஆடை அணிவித்து அழகு பார்த்த தாயார்…!!

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் உயிர், அதுவும் தூங்கும் குழந்தைகள் எப்போதுமே சிறப்பு. கலிபோர்னியாவின் தென்பகுதியில் குடியிருக்கும் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது குழந்தையை பல்வேறு உடைகளை அணிவித்து மகிழ்வித்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில்...

நான்கு கணவர்களுக்கு அல்வா கொடுத்து இளைஞருடன் வாழ்ந்து வந்த பெண்மணி…!!

தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் நான்கு கணவர்களை ஏமாற்றி ஐந்தாவதாக இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி பகுதியின் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர்...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 3 சிறுவர்கள் பலி…!!

டெல்லி - கால்கா மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜார்க்கண்ட் மாநிலம் தாபர் நகர் - முக்மா ரெயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டை முடித்துக்...

உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமா? இதனை சாப்பிடுங்க…!!

உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக...

சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது: சமந்தா சொல்கிறார்…!!

“சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில்...

கோவளம் வந்த ஜப்பான் பெண்ணை கற்பழித்த சங்கு வியாபாரி கைது…!!

கேரள மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள். திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் மற்றும் விழிஞ்ஞம், சிறையின் கீழ் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடியும்,...

வெறும் 1 நொடியில் உலகத்தையே மறந்து சிரிக்க வைக்கும் காட்சி!.. மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். ஒரு வீட்டில் வறுமை அல்லது பிரச்சனை இருந்தால் அந்த...

குஜராத்: 14 கிலோ தங்கம் கொள்ளையில் அக்காள்- தம்பி கைது…!!

குஜராத் மாநிலம் மைதாகாலி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள், அங்கிருந்த காவலாளியை இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த...

மாரடைப்பு ஏற்பட்டவரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஐந்து பேர் பலி…!!

கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரானில் தேசிய ஆயில் நிறுவனம் நடுக்கடலுக்குள் எண்ணெய் எடுக்கும் ஆலையை அமைத்து அதில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதில் ஏராளமான...

ஒரே நாளில் நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி…!!

சளி மற்றும் இருமல் போன்றவை பெரிய பிரச்சனைகளாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் அது பெரும் தொந்தரவாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கும். ஒருவருக்கு சளி அதிகமாகிவிட்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது மற்றும் எதிலும்...

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபர்: அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த பயங்கர விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Waldkirch என்ற நகரில் தான் இந்த...

பெற்றெடுத்த குழந்தை பேயா? கொடூர தாயின் விபரீத முடிவு…!!

ஆப்பிரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தையின் அழுகுரல் வித்தியாசமாக உள்ளதால் அது பேய் என நினைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட திட்ட காரணங்கள் கருதி இப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை....

மலை மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்: பரிதாபமாக பலியான விமானிகள்…!!

பிரான்ஸ் நாட்டில் பறந்த சிறிய ரக விமானம் ஒன்று மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று...

கேரளாவில் ஜப்பானிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!

கேரளாவில் ஜப்பானிய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதியில் 35 வயதான ஜப்பானிய பெண் ஒருவர் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்....

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: ஐவர் பலி…!!

வாதுவ-பொதுபிடிய புகையிரத கடவையில் புகையிரதம் கார் ஒன்றுடன் மோதி இன்று(27) பிற்பகல் 3.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகினர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கார்ருடன்...

இரத்தத்தில் அதிகமாக கொழுப்பு உள்ளதா? ஈசியாக கரைக்கலாம் இதோ…!!

காளான் மழைக் காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது....

சைப்ரஸ்: அமைதியைத் தேடி…!! கட்டுரை

போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம்...

அடுத்தவர்களுக்கு நன்மை செய்கையில் கிடைக்கும் பரிசு இதுதானா?… மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

நல்லது நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும் நல்லது செய்யப்போய் அவர்களும் படும் அவஸ்தைகளும் ஒரு காரணமாக காணப்படுகின்றது. இவ்வாறு மற்றையவர்களுக்கு நன்மை செய்ய முனைபவர்களுக்கு...

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் பாகற்காய்…!!

பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு இருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். பாகற்காய் கசப்பாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாகற்காயை ஒருவர் தங்களது...

கர்ப்பபையில் நீர்க்கட்டியா? இயற்கையாக சரிசெய்ய வழிமுறைகள் இதோ…!!

இன்றைய காலத்தில் அதிகளவாக பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி. இதனால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதுடன், கருவுறுதிலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றது. சில சமயத்தில் வயிற்று உப்புசம், குடலியக்கத்தின் போது கடுமையான...