கையில் பச்சை குத்தியிருந்த பட அதிபர் மதன்…!!

பட அதிபர் மதனை நேற்று போலீசார் திருப்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்திருந்தார். பத்திரிகையாளர்கள், டி.வி. நிருபர்கள் மதனை புகைப்படம் எடுக்க முண்டியடித்து போலீஸ் வேன் அருகே சென்றார்கள்....

தந்தை-மகனின் வெறிச்செயல்: இப்படியும் கொடூரமாக கொலை செய்வார்களா?

சுவிட்சர்லாந்து நாட்டில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் தந்தை மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவர் சேர்ந்து இரண்டு கொலைகள் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Spiez...

சிங்கத்திற்கு பயிற்சி அளித்த வீரர்: சிங்கத்திற்கு இரையான பரிதாபம்…!!

எகிப்தில் பயிற்சி வீரர் ஒருவர் சிங்கத்துடன் சேர்ந்து சர்க்கஸ் செய்த போது, அவர் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் உள்ள Alexandria பகுதியில் சர்க்கஸ் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு...

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உள்ளதா?

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோஸ் போன்றவை ஒரே வகை குடும்பத்தை சேர்ந்தது. பெரிய அளவில் உருண்டையான இலை கொண்ட இந்த முட்டைக்கோஸ் பல நோய்களை குணப்படுத்தும் மருந்ததாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது பக்கவிளைவுகளையும்...

மதுபோதையில் உயிரிழந்த வாலிபர்: சவக்கிடங்கில் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்…!!

போலந்து நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சவக்கிடங்கில் மீண்டும் உயிர்பெற்று எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டில் உள்ள Kamienna Gora...

கை குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை! வெளியான பகீர் காரணம்…!!

பிறந்து ஒன்பது வாரங்களேயான குழந்தையை சுவற்றில் மோதியும், குழந்தையின் தொண்டையில் விரலால் அழுத்தியும் கொலை செய்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்கா நாட்டின் St. Louis நகரில் வசித்து வருபவர் Robert Burnett...

கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை…!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க பெண்கள் தங்களது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக...

ஐன்ஸ்டீனாக மாறி உலக மக்களின் கவனத்தை ஈர்த்த பறவை!… பாருங்க உச்சக்கட்ட ஆச்சரியப்படுவீங்க…!! வீடியோ

புராதான காலங்களில் மனிதர்களுக்கு பறவைகள் தூதர்களாக செயற்பட்ட காலம் தற்போது கடந்து நவீன மயமாகி வருகின்றன. ஆரம்ப காலக்கட்டத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் விலங்குகளை பல்வேறு நோக்கங்களுக்காக நாம் பயன்படுத்தி வருகின்றார். பரிணாம வளர்ச்சி அடைந்து...

நாடா சூறாவளியினால் யாழில் 57 குடும்பங்கள் பாதிப்பு! ஒருவர் உயிரிழப்பு…!!

யாழ்.மாவட்டத்தில் “நாடா” சூறாவளியினால் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட செயலர் என்.வேதநாயகன், அவசர நிலைஉண்டாகுமானால் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு படையினர் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். நாடா சூறாவளியின் தாக்கம் தொடர்பாக...

உலகின் சில விசித்திரமான உணவுகள்..!!

ஒவ்வொரு நாட்டினருக்கும் பாரம்பரிய உணவு என்ற ஒன்று இருக்கும். வெவ்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றாலும், தங்களின் பாரம்பரிய உணவினை ருசிக்க மறக்கமாட்டார்கள். ஆனால், அதே சமயத்தில் சுற்றுலா சென்றுள்ள நாடுகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளையும்...

400-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன: நாசர் வேதனை…!!

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் லுத்புதீன், ‘பறந்து செல்ல வா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தனபால் பத்மனாபன் டைரக்டு செய்திருக்கிறார். பி.அருமை...

பாம்பினை விழுங்கிய நபர்: இது விளையாட்டா? விபரீதமா…!! வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் நண்பர்கள் என்றால் போதும் எதுவும் செய்ய துணிவார்கள். அதிலும் நெருங்கிய நண்பன் என்றால் சொல்லவே வேண்டாம் எதையும் செய்வாங்க. நட்பு என்பது தனக்குள் இருக்கும் ஆன்மா போல. நமக்குள் இருக்கும்...

கொதிக்கும் சாம்பாரில் விழுந்து துடிதுடித்த குழந்தை: நடந்த விபரீத சம்பவம்…!!

மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரின் விஜயநகரில் உள்ள ஒரு ஹொட்டலில் கவிதா என்பவர் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வருகிறது. இவரது, 3 வயது...

தலித் பெண்ணை காதலித்தற்கு எதிர்ப்பு: பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்ற வாலிபர்…!!

தமிழ்நாட்டில் தலித் பெண் மீதான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மற்றும் சகோதரியை வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூருக்கு அருகே தான் இந்த...

கர்ப்பிணியின் வயிற்றில் முத்தமிட்ட ஓரங்குட்டான் குரங்கு: இதயத்தை உருக்கும் காட்சி…!! வீடியோ

விலங்கினங்களை அறவே பிடிக்காது எனக்கூறி வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம், நாங்களும் உங்களை போன்று உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு உயிரினம் தான் என சொல்லாமல் சொல்லியுள்ளது ஓரங்குட்டான் குரங்கு. இங்கிலாந்தில் உள்ள உயிரியில் பூங்காவிற்று கர்ப்பிணி...

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர்…!!

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பங்கேணி திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட நபர் தும்பங்கேணி...

யாழில் இளைஞனுக்கு எமனாக வந்த சூறாவளி…!!

யாழ். குடாநாட்டில் இன்று (01) அதிகாலை முதல் சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையுடனான காலநிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் திடீரென்று சரிந்து விழும்...

இந்திய அரசியலில் திடீர் திருப்பம்: நரேந்திர மோடி எதிர் மன்மோகன் சிங்…!! கட்டுரை

கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை முற்றிலும் அரசியல் மயமாகி விட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் இப்போது கட்சிகளுக்குள் அரசியல் செய்யும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள்...

பிளாஸ்டிக் பை அரிசியாக மாறும் அதிர்ச்சிக் காட்சி… மிகவும் உஷார் மக்களே…!! வீடியோ

அசல்களைப் போன்றே சற்றும் மாறாமல் போலிகளைத் தயாரிப்பதில் வல்லவர்களாக சீன தேசத்தவர்கள் விளங்குகின்றனர். தமது வியாபார நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் இவ்வாறான போலிகளால் ஏனைய நாட்டு மக்கள் பாதிப்பப்படுவதை அவர்கள் சிறிதும் கணக்கெடுப்பதில்லை. இந்த போலி...

என்னை வியக்க வைத்த ரஜினிகாந்த்: எமிஜாக்சன்…!!

மதராச பட்டனம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார். இந்தி நடிகர்...

உலகத்தில் உலா வரும் பெண்களின் உடல்களை பற்றிய சில தவறான கருத்துக்கள்…!!

இந்த சமுதாயத்தில் பெண்களின் உடல்நிலை குறித்து சில தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இருப்பதை விட, அனுமானத்தின் அடிப்படையிலேயே வெளியிடப்படுகின்றன. அவ்வாறு பெண்களின் உடல்கள் குறித்த சில தவறான...

‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது…!!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்து வரும் இப்படத்தில்...

நீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா? இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்…!!

எல்லா மனிதர்களும் வாழ்நாள் முமுவதும் எந்த நோய்களும் இன்றி ஆரோக்கியமாக வாழ தான் ஆசைப்படுவார்கள். ஒருவருக்கு எந்த வித நோய்களும் சொல்லி விட்டு வருவதில்லை, மாறி வரும் காலகட்டத்திலும், உணவு முறைகளாலும் சாதாரணமாக இருப்பவர்களுக்கு...

டைட்டானிக் கப்பல் மூழ்கிய கடைசி நிமிடங்கள்: வரலாற்றில் ஒரு கரும்புள்ளி…!! வீடியோ

கடல் பயண வரலாற்றில் ஒரு பெரிய கரும்புள்ளியை ஏப்ரல் 14 ஆம் திகதி ஏற்படுத்தியது. ஏனெனில், 2,240 பயணிகளுடன் பயணித்த டைட்டானிக் என்ற உல்லாச கப்பல் பனிப்பாறையில் மூழ்கியது இந்த நாளில்தான். டைட்டானிக் கப்பல்...

திருச்சி அருகே படுபயங்கர தீவிபத்து! 10 பேர் உடல் சிதறி பலியான பரிதாபம்…!!

திருச்சியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் படுபயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருக்கெயுள்ள முருகப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்ட தொழிற்சாலை இயங்கி வருகிறது. சுமார் 25...

பலத்த சூறாவளிக் காற்றின் முற்றுகைக்குள் யாழ்.குடாநாடு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்…!!

யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை(01) அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறதுடன் கடும் குளிருடனான காலநிலையும் காணப்படுகிறது. பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து – ஆறு மாணவர்கள் காயம்…!!

தியதலாவ - கல்எதண்ட பிரதேசத்தில் இன்று(30) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை...

நாங்களாம் அப்பவே அந்த மாதிரி…. கிளாஸ் கட் அடிக்க கத்து கொடுக்கும் பசங்க…!! வீடியோ

இன்னைக்கு மழை வராதா? இல்லாட்டி எனக்கு காய்ச்சல் அடிக்காதா? பள்ளிகூடம் லீவு கிடைக்காதா!! அப்படி நினைச்சுகிட்டு பள்ளிகூடம் போன நாட்கள் தான் நம்மளோட வரலாற்றில் அதிகம்…. அதிலும் அந்த கணக்கு பாடத்த நினைச்சாலே கடுப்பா...

திருமணம் ஆகாதவர்களிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்…!!

பொதுவாக நம் வீட்டில் பருவமடைந்த பெண்கள் இருந்தால் போதும், உங்கள் பெண்ணிற்கு எப்போழுது திருமணம் செய்யப் போகிறீர்கள் என கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிலும் பெண்களுக்கு 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தால், அவ்வளவு...

கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை…!!

சில தனியார் தொலைக்காட்சிகளில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாக கூறி, நடிகைகளை வைத்து பஞ்சாயத்து நடத்தி அவர்களுக்குள் சண்டையிட வைத்து சமாதானம் செய்து வைக்கிறார்கள். இவற்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’...

தொடங்கியது மழை – நெருங்குகிறது நாடா புயல்…!!

சென்னை அருகே மையம் கொண்டுள்ள புயல் நாளை டிசம்பர் 2-ம் தேதி கரையை கடக்கிறது. வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...

பல்லி…அரணை கடித்தால் உடனடியாக இதனை செய்யுங்கள்…!!

பூச்சிகள், வண்டுகள் ஏதேனும் கடித்துவிட்டால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய சில மருத்துவ உதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இன்றுவரை யாரும் சரியான வைத்தியங்களை பின்பற்றாமல் உடனடியாக மருத்துவரை நாடி செல்கிறோம். பல்லி பல்லி கடிப்பது...

கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்ற பாசக்கார தாய்! ஏதற்காக?

பிரான்சில் பெண் ஒருவர் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Reims நகரத்திலே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், டோனி என்ற 3 வயது...

9 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்! பதற வைக்கும் பி்ன்னணி காரணம்…!!

துருக்கியில் 9 வயது சிறுமி மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Izmir மாகாணத்தை சேர்ந்த Y.K. என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவிற்கு எதிராக...

கணவனின் கழுத்தறுத்து கொன்ற மனைவி: அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரணம்…!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை வடபழனி பக்தவச்சலம் நகரில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்....

வெல்லவாய பகுதியில் முச்சக்கர வண்டி விபத்து – ஒருவர் பலி…!!

வெல்லவாய - தனமல்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே குறித்த விபத்து...