ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து: 4 மாணவர்கள் கைது…!!

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் பொன்திவாகர் (வயது 15). அதே பகுதியை சேர்ந்தவர் ரவீந்திராஜ் (15). இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். வழக்கம்...

மாயமான காதல் கணவரை 1½ வருடமாக தேடும் இளம்பெண்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 22), இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்...

மொசூல் போரில் ஒரே மாதத்தில் 1950 ராணுவ வீரர்கள் பலி – 926 பொதுமக்கள் உயிரிழப்பு…!!

ஈராக்கில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக மொசூல் மற்றும் அதை சுற்றிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி அங்கு தனிநாடு அமைத்து இருந்தனர். அவற்றை மீட்கும் முயற்சியில் ஈராக் ராணுவம் ஈடுபட்டது. அதற்காக தீவிரவாதிகளுடன் கடும்...

சல்மான்கானுடன் காதலா?: எமிஜாக்சன் பதில்..!!

எமிஜாக்சன் முன்பு இந்தி நடிகர் பிரத்தீக்பாபரை காதலித்ததாக கூறப்பட்டது. இப்போது, சல்மான்கானை காதலிப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி அவரே கூறுகிறார். எமிஜாக்சன் முன்பு இந்தி நடிகர் பிரத்தீக்பாபரை காதலித்ததாக கூறப்பட்டது....

இப்படியொரு பேனாவை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்? வீடியோ

கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி பயனுள்ள வேறு பொருட்களை வடிவமைப்பது ஒரு பொழுதுபோக்குத்தான். சிலர் இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அவ்வாறே வீட்டில் இலகுவாக கிடைக்கக்கூடிய சில பொருட்களைக் கொண்டு ஒரு இலத்திரனியல்...

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்…!!

‘மனிதன்’ படத்துக்கு பிறகு கதை கேட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார். இதில் எழில் இயக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இது உதயநிதி ஸ்டாலின்...

விவாகரத்து கேட்ட மனைவி.. கணவனின் வெறிச்செயல்: பிரித்தானியாவில் கொடூர சம்பவம்…!!

பிரித்தானியாவில் விவாகரத்து கேட்ட மனைவியை கோடாரியால் 124 முறை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Sonita Nijhawan (38), Sanjay Nijhawan (46) என்ற தம்பதி தெற்கு இங்கிலாந்தில்,...

மர்மநபர்களால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி! ஹைதராபாத்தில் பரபரப்பு…!!

ஹைதராபாத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ஹகோனி மோனிகா என்ற 23 வயது மாணவி ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு பொருளியல் படித்து வருகிறார்....

மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா இது? அச்சத்தில் மக்கள்…!! வீடியோ

கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான...

செல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல” என கடிதம் எழுதி வைத்துவிட்டு, இறந்த போன புலிகள்..!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –22)

சிவராசனைத் தேடும் பணிகளுக்கு இடையில் அவ்வப்போது கைதாகிக்கொண்டிருந்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்ட வேறு பலபேரைப் பற்றிய விவரங்கள் எங்களுக்கு இன்னொரு பக்கம் கிடைத்துக்கொண்டிருந்தன. முருகன், ஜெயக்குமார், விஜயன் போன்றவர்களை விசாரித்து...

பிறப்பில் ஏற்படும் தழும்புகள் மறைய சூப்பரான டிப்ஸ்…!!

பொதுவாக ஒருசிலருக்கு பிறக்கும் போதே முகம் மற்றும் உடலில் பல தழும்புகள், மச்சம், மரு போன்றவை இருக்கும். அந்த மாதிரியான சில சிறிய தழும்புகள் சிலருக்கு அழகாக இருந்தாலும், ஒரு சிலருக்கு அது பெரிய...

ஓர் இருண்ட காலத்தின் தொடக்கம்…!! கட்டுரை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமானது, பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களென நிர்வாகத்துறை...

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில் கைகலப்பு: குஷ்பு மன்னிப்பு கேட்க ரஞ்சனி வலியுறுத்தல்…!!

நடிகைகள் குஷ்புவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் டெலிவிஷன்களில் குடும்ப தகராறுகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கணவன்-மனைவி தகராறு, வரதட்சணை பிரச்சினைகள், காதல் விவகாரம் என்று பல்வேறு குடும்ப பிரச்சினைகளை இதில் அலசி விவாதிக்கிறார்கள்....

உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்த நபர்: காரணம் என்ன?

ஜேர்மனி நாட்டில் உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் நபர் ஒருவர் பல நாட்களாக வசித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Rostock என்ற நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது....

35000 பெண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பிடல் காஸ்ட்ரோ: வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கியூபா நாட்டின் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ கடந்த 6 தினங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். காஸ்ட்ரோ இறந்ததைத் தொடர்ந்து சுமார் 9 நாட்கள் கியூபா நாட்டில் துக்க நாளாக...

அந்தரங்க உரையாடல்கள் தெரிந்துவிட்டதால் அவமானப்பட்டேன்: அதிர வைக்கும் இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தமிழகத்தின் திருப்பத்தூர் அருகே கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தமிழரசன் என்ற நபர் , தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை குற்றத்திற்காக...

முதலிரவில் மனைவி போட்ட பலே திட்டம்..!!

உத்திரபிரதேசத்தில் முதலிரவின் போது கணவனை தூக்கமாத்திரையால் தூங்கச் செய்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்துச் சென்ற மனைவியின் செயல் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ். இவருக்கு...

உணவகத்தில் தீ! 4 இலட்சம் ரூபாய் நஷ்டம்…!!

மட்டக்களப்பு, காத்தான்குடி வர்த்தக நகரில் உணவகம் ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து. இந்த சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று(02) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடி 06,...

விண்வெளி மையத்திற்குச் சென்ற விமானம் மர்மமான முறையில் அழிப்பு…!!

சர்வதேச விண்வெளி மையத்திற்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற ரஷ்யாவிற்குச் சொந்தமான விண்வெளி விமானம் ஒன்று நடுவானில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விண்வெளி ஆய்வுப் பணிகளுக்காக ரஷ்யா, அமெரிக்கா,...

வீட்டை க்ளீன் பண்ணனுனா… என்ன தாண்டி தரைய தொட்றா பாத்துகலாம்…!! வீடியோ

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைப்பதும் தாய்மார்களின் வேலை ஓயவே ஓயாது என்று பொதுவாகச் சொல்வார்கள். சமையல் செய்து, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவதோடு வீட்டையும் சுற்றுப்புறத்தையும்கூட அவர்கள் சுத்தமாக வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு சில வீடுகளில்...

திருமணமாகாத 30+ பெண்களிடம் கேட்க கூடாத கேள்விகள்…!!

30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தால், திருமணம் செய்த மூன்று மாதத்தில் கருத்தரிக்காமல் இருந்தால், வீட்டில் வயதுக்கு வந்த பெண் ஒருத்தி இருந்தாலே போதும் இந்த சமூகம் அவர் மீது பல கேள்வி கணைகளை...

பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபரை மணக்கிறார் அனுஷ்கா…!!

நடிகை அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். சம்பளம்...

அதிக முடி உதிர்தலுக்கு இந்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

வெந்தயத்தில் அடங்கியுள்ள புரோட்டீன்கள், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நிக்கோடினிக் அமிலம் மற்றும் லெசித்தின் போன்ற உட்பொருட்கள் உங்கள் முடியின் வேர்கண்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்கும். இது முடி வளர்ச்சியினை அதிகரித்து வலுவற்ற வேர்கண்களை வலுவாகக்...

பட அதிபர் மதன் மீண்டும் சிறையில் அடைப்பு…!!

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக கூறி 127 மாணவ-மாணவிகளிடம் ரூ.84.27 கோடி மோசடி செய்ததாக பட அதிபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகியிருந்த அவர்...

திருமங்கலம் அருகே குடிக்க பணம் கொடுக்காததால் தந்தை அடித்துக்கொலை: விவசாயி கைது…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்பக்குண்டு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நைஸ் கருத்தகண்ணன் (வயது75). இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். மனைவி கடந்த...

வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலி: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு…!!

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டி வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 தொழிலாளர் கள் உடல் சிதறி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “வெற்றிவேல் எக்ஸ்புளோசில் பிரைவேட்...

விண்வெளிக்கு சென்ற ரஷியாவின் சரக்கு விண்கலம் வெடித்து சிதறியது….!!

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பூமியில் இருந்து சுமார் 28 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியின் மேற்பரப்பில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை...

மனைவியின் சடலத்துடன் போராடிய கணவனின் அவலநிலை: காரணம் என்ன?

உத்திரபிரதேச மாநிலத்தில் ரூபாய் நோட்டு தடையால் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் இறுதிச்சடங்கை நடத்துவதற்கு பணம் இல்லாமல் 2 நாட்களாக வங்கி வாசலில் காத்திருந்த அவலநிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 500 மற்றும் 1000...

சிறுமிக்கு நடந்த கொடுமை.. மர்மமான முறையில் உயிரிழந்த சடலம்..!!

சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுடைய சின்னாபடுவ பிரதேசத்தினை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார். மதுரங்குளி பிரதேசத்தினை...

இரண்டே நிமிடத்தில் உடல் சூட்டைக் குறைக்க சூப்பரான வழி இதோ…!!

ஒருவரின் உடம்பில் உஷ்ணம் அதிகரிப்பதால், அவர்களின் உடல் எப்போதும் அதிக வெப்பத் தன்மை கொண்டதாக இருக்கும். உடம்பில் வெப்பத் தன்மை அதிகரிப்பதால், நமது உடம்பின் ஆரோக்கியம் முழுவதையும் இழந்து, தலைமுடி உதிர்தல், முகப்பருக்கள், வயிற்று...

பிராய்லர் சிக்கன் சாப்பிடுபவரா? இந்த வீடியோவ பாத்துட்டு சாப்பிடுங்க…!! வீடியோ

உயிர் வாழ்வதற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லைவே இல்லை. நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் எனப்படும் கோழி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதில் அதிகளவு புரதச்சத்து இருக்குனு சொல்லுவாங்க. உடலுக்கு...

இந்த ஒரு தவறை திருத்திக் கொண்டால், தாம்பத்திய உறவில் சிறந்து செயல்பட முடியும்…!!

தொட்டில் பழக்கம், சுடுகாடு வரைக்கும் என்பார்கள். மனித வாழ்க்கையில் இது நிதர்சனம். பல முறை ஒரு பழக்கத்தால் தோல்வி அடைந்திருந்தாலும் கூட அதை மறுமுறை மாற்றிக் கொள்ள மாட்டோம். காதலில் பெரும்பாலும் நாம் செய்யும்...

விக்டோரியா அரங்கை தமிழ் திரைப்பட ஆவண காப்பகமாக அறிவிக்க மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு….!!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளான திரைப்பட நடிகை ரோகிணி, இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், வசந்த் மற்றும் ராஜீமுருகன் ஆகியோர் சென்னை ரிப்பன் மாளிகைக்கு நேற்று வந்தனர். அங்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர்...

நேபாளம் – இந்திய எல்லையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவு…!!

இமயமலையை ஒட்டியுள்ள பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் எல்லைப் பகுதிகள் நில அதிர்வு ஏற்படும் பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேபாளம் - இந்திய...

சீனாவை வாட்டும் காற்று மாசுபாடு: தலைநகர் பீஜிங்கில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை…!!

சீனாவில் காற்று மாசுபாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், கார்களை இயக்க தடை விதிப்பது, பல்வேறு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடுவது என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சீனா...

சுத்தியலை வைத்து செய்ற வேலையா இது?… அய்யோ அய்யோ இப்படி கடுப்பேத்துறாங்களே…!! வீடியோ

தற்போதெல்லாம் தான் செய்யும் வேலை ஸ்தாபனங்களில், வேலைகளில் ஏதாவது ஒன்றினை வித்தியாசமாக செய்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வைப்பதற்கென்றே சில மனிதர்கள் இருக்கின்றனர். இக்காரியத்தினை அலுவலகத்தில் பார்த்திருப்பீர்கள்... ஆனால் முடிதிருத்தும் கடையில்...

குழந்தைகளை மகிழ்வித்த கோமாளி மனிதர் பலி! சோகத்தில் பிஞ்சுகள்…!!

சிரியாவில் போர் சூழலில் வாழ்ந்து வரும் குழந்தைகளை கோமாளி வேடம் அணிந்து மகிழ்வித்து வந்த சமூக பணியாளர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலெப்போ நகரில் நடந்த தாக்குதலில் 24 வயதான...

கர்ப்பிணியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மிருகங்கள்! காரணம் என்ன?

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணை மாமனார், மாமியார் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி அருகே லெக்கனாம்பேட்டையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட 69 வயது செல்வராஜ் மற்றும் அவரது மனைவி...