அனுபவம் மிகுந்த இயக்குனராக தனுஷ் செயல்படுகிறார்: சாயாசிங்…!!

‘திருடா திருடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங். அந்த படத்தில் வரும் ‘மன்மதராசா...’ பாடலில் இருவரும் ஆடிய நடனம் எளிதில் மறக்கக்கூடியது அல்ல. இந்த படத்தை இயக்கியவர் சுப்பிரமணியன் சிவா. தனுஷ் இப்போது...

வார்தா புயல் தாக்குதல் எதிரொலி: நாளை 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

வார்தா புயல் எதிரொலியால் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘வார்தா’ புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையைக்...

சளிப்பிரச்சினைக்கு தீர்வு தரும் கருந்துளசி…!!

இப்பொழுதெல்லாம் குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் குளிரான உணவுகள் எதுவும் உட்கொள்ளாமலே சளி பிடித்துக் கொள்ளும். இதற்கா அடிக்கடி வைத்தியரை அணுக வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பணசெலவும், பக்க விளைவுகளுமே எஞ்சும். இந்த...

சவுதி சட்டத்தை மீறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி…!!

சவுதி அரேபிய சட்டத்தை மீறிய பெண் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண், ரியாத் நகரில் கடந்த மாதம் சவுதி அரசின்...

சிரியாவில் படுகொலை! உயிருடன் எரிக்கப்படும் சிறுவர்கள்…!!

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், எனினும் இன்னும் போர் முடிந்தபாடில்லை. ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சிரியாவின் முக்கிய...

முஸ்லிம் டிரைவரின் மீது இனவெறி தாக்குதல் நடத்திய குடிகார பெண்…!!

இங்கிலாந்தில் போதையில் இருந்த பெண் ஒருவர் கார் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி இனவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. வடக்கு இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது தோழியுடன் காரில் ஏறியுள்ளார். இருவரும் போதை...

சுய இன்பத்திற்கு காய்கறியா? எச்சரிக்கை…!!

பருவமடைந்த பெரும்பாலான ஆண்கள், பெண்களிடம் சுய இன்பம் செய்யும் பழக்கம் நிலவி வருகிறது. இப்பழக்கம் சிறுவயதிலேயே தொடங்கி மனமான பின்பும் நாற்பது வயது வரைக் கூட நீடித்து வருகிறது. சாதாரனமாக பிறப்புறுப்பை தீண்டும் போது...

அப்பாவின் டைரக்‌ஷனில் நடிக்க பயந்தேன்: ஸ்ருதி ஹாசன் பேட்டி…!!

ஸ்ருதி தற்போது கமல் இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதையடுத்து தனது அப்பாவின் இயக்கத்தில் நடிப்பது குறித்து நடிகை...

ஏமாற்றத்தை எதிர்பார்த்தல்…!! கட்டுரை

சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது...

கங்காருடன் பாக்ஸிங் சண்டையிட்ட நபர்! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?.. வைரல் காட்சி

அவுஸ்திரேலியாவில் தனது செல்ல நாயை காப்பாற்ற நபர் ஒருவர் கங்காரூவுடன் பாக்ஸிங் சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவில், நபர் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருக்கிறார். அவரது பெயர்...

அஸ்வினுக்கு விரைவில் திருமணம்: காதலியை மணக்கிறார்…!!

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் கக்குமனு. அதன்பிறகு, ‘மங்காத்தா’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘பிரியாணி’, ‘மேகா’, ‘வேதாளம்’, ‘ஜீரோ’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில்,...

ஜப்பான் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் பாறைகள்…!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சிசிபு நகரம் உள்ளது. அங்குள்ள அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த பாறைகளில் மனித முகங்கள் செயற்கையாக செதுக்கப்படவில்லை. இயற்கையாகவே உருவான மனித முக...

பறவை போன்ற இறக்கைகளை கொண்ட மீன் கண்டுபிடிப்பு…!!

அரிய வகை உயிரினம் ஒன்று கடலினுள் கடல் தொழில் அறிஞரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எந்த இனத்தை சேர்ந்த உயிரினம் என அடையாளப்படுத்தப்படாத நிலையில், crinoid என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றது. இந்த அழகான உயிரினம் தாய்லாந்தின்...

அம்மா இல்லைங்க… ஆனா படு சூப்பரா வேலை நடக்குது! இது மக்கள் விமர்சனம்..!!

கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது கடும் விமர்சனத்திற்குள்ளான தமிழக அரசு தற்போது வர்தா புயல் தாக்கத்தின்போது துரிதமாக செயல்பட்டு வருவதால் நல்ல பெயர் எடுத்துள்ளது. எங்கே இந்த ஆண்டும் தத்தளிக்க விட்டுவிடுவார்களோ என்று அஞ்சிய மக்கள்...

எந்த வயதில் எத்தனை முறை தாம்பத்திய உறவு கொள்வது நல்லது?

உடலுறவு சுகமான இன்பத்தை அனுபவிக்க உதவுவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வாரி வழங்குவதாக மருத்துவர்களின் கூற்று. ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொண்டால், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என...

முடி நீளமாக வளரச் செய்ய இதோ எளிய வழி! மிஸ் பண்ணிராதிங்க?

தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயில்...

புயலின் வேகம் தாங்காமல் பஸ்சின் கண்ணாடி உடைந்தது…!!

வார்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பலத்த சூறைகாற்றுடன் கன மழை பெய்தது. தரமணி டான்சி நகர், ராஜலட்சுமி நகர் பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர்...

வெடிகுண்டு மிரட்டல்: 530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான தடம்எண்: 441 என்ற விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகருக்கு சுமார் 530 பேருடன் புறப்பட்டு சென்றது....

வாய் புண்ணைக் குணப்படுத்தும் சூப்பரான காய்…!!

கோவைக்காய் புதரில் வளரக் கூடிய ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இந்தக் கொடியின் காய்கள், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்ற அனைத்துமே அதிக மருத்துவ குணம் உடையது. கோவைக்காயின் முழுத் தாவரமும் அதிக...

தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் வித்தியாசமான கடைசி ஆசை! நொடியில் உயிர் பிரிந்த சோகம்…!!

யு.எஸ்.ரென்னசியை சேர்ந்த ஐந்து வயது சிறுவனின் கடைசி ஆசைSanta Claus சின் கையில் தான் மரணம் அடைய வேண்டும் என்பதாகும். எரிக் ஸ்மித்-மற்சென் 60வயது ஒரு பகுதி Santa, ஆவார்.இவருக்கு கடந்த மாதம் தான்...

சிவப்பு ராட்சனாக மாறும் சூரியன்! பூமிக்கும் ஆபத்து..!!

சூரியன் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தற்போது உள்ளதை விட 100 மடங்குகள் பெரிதாகும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளியில் பல நட்சத்திரங்கள், நட்சத்திரக்குடும்பங்கள் உள்ளனர். பால் வழி...

இருளில் மூழ்கியது சென்னை! சூறையாடிய வர்தா…!!

வர்தா புயல் சூறைக்காற்றுடன் பழவேற்காடு அருகே 3 மணி முதல் 5 மணி வரை கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்தாலும் வலுவிழக்கவில்லை என வானிலை மையம்...

சப்பா… இப்பவே கண்ணக்கட்டுதே! இவங்க எல்லாம் எங்கிருந்து தான் கிளம்பி வாராங்களோ தெரியல? வீடியோ

ஒரு காலத்தில் திறமை உள்ளவர்களை கண்டுபிடிப்பது என்றாலே மிகவும் கடினமான காரிணயமாக இருக்கும். ஆனால் இப்போது அனேகமானவர்கள் ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதனால் அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதற்கான களங்கள்தான் குறைவாக இருக்கின்றது....

இரவில் வியர்ப்பது ஆபத்தை ஏற்படுத்துமா?

பொதுவாக அனைவருக்கும் பகலில் வியர்ப்பது இயல்பான ஒன்றாகும். ஆனால் இரவிலும் சிலருக்கு கடுமையாக வியர்க்கும். ஏனெனில் நமது வீட்டில் இருக்கும் காற்றோட்டம் இல்லாத சூழல், சமையல் அறையின் வெப்பம், நாம் உடுத்தியிருக்கும் ஆடைகளின் தன்மை...

உணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா?

அப்பளம்! இது இல்லாத ஒரு மதிய உணவு ஒருபோதும் முழுமை பெறாது. அறுசுவை உணவாக இல்லாமல் போனாலும் கூட, அப்பளம் உடன் இருந்தால் அது சாம்பார், குழம்பு, ரசம் என எதுவாக இருந்தாலும் விரும்பி...

பறந்து செல்ல வா…!! விமர்சனம்

நடிகர் லுத்புதீன் பாட்ஷா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் தனபால் பத்மநாபன் இசை ஜோஷ்வா ஸ்ரீதர் ஓளிப்பதிவு சந்தோஷ் விஜயகுமார் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்கிறார் நாயகன் லுத்புதீன் பாட்ஷா. அங்கு...

பணத் தட்டுப்பாட்டால் டீ மட்டும் கொடுத்து திருமணம் நடத்திய குடும்பம்…!!

உத்தரபிரதேச மாநிலம், கிரேட் நொய்டாவை அடுத்த நட்டோகி மதியா கிராமத்தை சேர்ந்தவர் மகவீர் சிங் மற்றும் அவரது மனைவி கியானோ. இவர்கள் தன்னுடைய மகளுடைய திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நேற்று முன் தினம்...

வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை…!!

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நந்தினி. (வயது15). இவர் வில்லியனூர் கண்ணகி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை நந்தினி அதே பகுதியை சேர்ந்த தனது...

மது குடிக்க பணம் கொடுக்காததால் பாட்டியை அடித்துக் கொன்ற பேரன்…!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள பாலாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேம்பாயி (வயது80). இவருக்கு கலியமூர்த்தி உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனைவி மற்றும் மகன், மகள்களுடன்...

புயல் தாக்கிய பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் பேர் மீட்பு…!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வார்தா புயல் சென்னை துறைமுகம் அருகே நேற்று மதியம் 2.30 மணியில் கரையை கடந்தது. அப்பொழுது மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனை அடுத்து பலத்த...

அமெரிக்காவில் சாதனைப்படைத்த இந்திய வம்சாவளி இரட்டை சகோதரிகள்..!!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணிதம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் முதலான அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இந்திய வம்சாவளி சிறுமிகள் இருவர் சாதனைப் படைத்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், பிளேனோ நகரில் வசித்து வருகிற இந்திய வம்சாவளியை...