என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு ‘கிறிஸ்துமஸ்’ விருந்தளித்த தனுஷ்…!!

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன்-தனுஷ் இருவரும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட்...

புலிகள் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம்: நல்லூரில் மக்கள் வெள்ளம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -101) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

13.09.1987ல் புலிகள் அமைப்பினரால் ஐந்து கோரிக்கைகள், இந்தியத் தூதருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1. பயங்கரவாத இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும்...

போலீஸ் சோதனையின்போது வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்த பெண் – சிறுவன்…!!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள அஷ்கோனா பகுதியில் உள்ள ஒரு முன்று மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆயுதங்களுடன் இன்று அதிகாலையில் அந்த...

குடும்ப சொத்துக்காக 7 வயது தம்பியை கிணற்றில் தள்ளிக் கொன்ற அண்ணன்…!!

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் பவானிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிட் (வயது 22). இவரது தம்பி ஆதித்யா (வயது 7) நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்று வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால்...

பராமரிப்பவர்களிடம் நோயாளிகள் படும் அவஸ்தை… பலவீனமானவர்கள் பார்க்கத் தடை…!! வீடியோ

நோயாளிகளை பராமரித்து அவர்களின் நோயைக் குணப்படுத்த வேண்டியவர்கள் மாறாக அவர்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சி தருவதுண்டு. இதே போன்று அமெரிக்காவின் Trenton எனும் நகரத்தில்...

திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி…!!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). திருச்சியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களுக்கு ‌ஷர்மிளா (7), ஷார்வதா(6), என்ற 2...

கன்னியகோவில் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளிக்கு தர்ம அடி…!!

புதுவை கன்னியகோவில் அருகே உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது41). விவசாய கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை மறைந்து நின்று ரசித்து பார்த்தார். ஒரு கட்டத்தில்...

தீவிரவாதியால் கொல்லப்பட்ட லொறி ஓட்டுனருக்கு ரூ.82 லட்சம் நிதியுதவி…!!

ஜேர்மன் நாட்டில் லொறி ஓட்டுனர் ஒருவர் தீவிரவாதியால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்காக ரூ.82 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் தலைநகரான பெர்லினில் கடந்த திங்கள் கிழமை அன்று தீவிரவாதி...

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்..!!

எழும்புகள் மிகுந்த வலுவுடன் இருக்க வேண்டியவை, இவை பாதிக்கப்படும் தருவாயில் மனித உடலே செயலிழந்தது போன்று ஆகிவிடும். இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எலும்புகளை வலுவாக்கவும், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதையும் தவிர்க்கவும், உடலில்...

2016-ம் ஆண்டு நான் முழு நீள நடிகனான முதல் வருடம்: ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி…!!

நகைச்சுவை நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய இடம் பிடித்து வருகிறார். இது பற்றி அவர் கூறுகையில் "சென்ற வருடம் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும், அது கொடுத்த தைரியமும் தான்,சரி...

பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

நட்ஸ் வகைகளில் மிக முக்கியமானது பிஸ்தா, நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பிஸ்தாவில் ஏராளமாக நிறைந்துள்ளது. நல்ல கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து,...

சபாஷ் டாக்டர்….3D முறையில் குழந்தையின் முகம் மாற்றம்…!! வீடியோ

இந்த 21ஆம் நுற்றாண்டான விஞ்ஞான உலகில் புதிய கண்டுப்பிடிப்புகள், ஆச்சரியங்கள் அதிலும் மருத்துவ துறையில் பல சாதனைகள் நடத்தப்படுகின்றன. அப்படி ஒரு சாதனையை மருத்துவ துறையில் முகமாற்று சிகிச்சை நிபுணர் Dr. Meara செய்துள்ளார்....

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி: பணி நீக்கம் செய்த காவல் துறை..!!

பிரித்தானிய நாட்டில் காதலியுடன் இணைந்து பாலியல் தொழில் செய்து வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள Sussex நகரில் Daniel Moss(39) என்பவர் பொலிஸ் அதிகாரியாக பணி...

கருநாகம் தீண்டி உயிரிழந்த பெண்? 40 வருடங்களுக்கு பின்னர் உயிர்பிழைத்து வந்த அதிசயம்…!!

இந்தியாவில் கருநாகம் தீண்டி உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண் 40 வருடங்களுக்கு பின்னர் தன் குடும்பத்தாருடன் இணைந்துள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் பித்னூ கிராமத்தை சேர்ந்தவர் விலாசா (தற்போதைய வயது 82). இவர்...

சிறுமிக்கு 58 வயது நபரால் நடந்த சோகம்…!!

சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் நல்லதண்ணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நேற்று மாலை ஹட்டன் நீதவான் நீதின்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் எதிர்வரும் ஜனவரி 4 ஆம்...

இனி உங்களது ஆடைகள் சேதமடைந்தால் தூக்கி தூற வீசிடாதீங்க…!! வீடியோ

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தன்னிடம் உள்ள பொருள் உடைந்து போய்விட்டால், உடனே அதனை தூக்கி குப்பையில் வீசிவிடுகிறார்களே தவிர அவற்றினை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. அதன் பின்பு அவர்களின்...

தங்கல்…!! விமர்சனம்

நடிகர் அமீர்கான் நடிகை சாக்ஷி தன்வர் இயக்குனர் நிதேஷ் திவாரி இசை பிரீதம் சக்ரபோர்த்தி ஓளிப்பதிவு சேது அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு....

ஒரே வாரம் தான்.. முகத்தில் உள்ள கருமை காணாமல் போகும்! இதை போடுங்க…!!

தற்போது மாறி மாறி வரும் பருவ நிலையால் சருமத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதனால் சருமம் கருமையடைவதோடு சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைந்து முதுமை தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீன்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில்..!!

வேலூரை அடுத்த நாகநதி கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ஏழுமலை (வயது 28) விவசாயி. இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி துத்திக்காடு பகுதியை...

கொழுப்பை குறைக்கும் மாதுளம் சட்னி…!!

சூப்பர் புரூட்” என்றழைக்கப்படும் மாதுளம் பழத்தில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது. ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. என்றென்றும் இளமையாக இருக்கவும், உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை...

திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: 2 பேர் சிக்கினர்…!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பீரான்லைனில் வசிப்பவர் சுரேஷ். தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி லாவண்யா (வயது 27). திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். லாவண்யா நேற்றிரவு 9.30...

ஈரோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா. அவருடைய மகன் சரவணன் (வயது 30). இவருடைய மனைவி வசந்தி (25). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனுக்கும், வசந்திக்கும் திருமணம் நடந்தது....

ஆலங்குளம் அருகே சிறுவனை கடத்த முயன்ற ஜோதிடர்கள் 2 பேர் கைது…!!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நடுபூலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மாரிச்செல்வம் (வயது 13). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இரவு...

பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்ட இளைஞன்: உறைய வைக்கும் காரணம்…!!

அமெரிக்காவில் இளைஞன் ஒருவன் காதலியின் உறவினர் பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. புளோரிடா மாநிலத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு குழந்தைகளின் தாயை கொன்ற 21...

எதுக்குடா இப்படி கொடுமைபடுத்துறீங்க? வீடியோ

இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த விஷயம் ஒன்று தான் அது மற்றவர்கள கோபம் அடையவைத்து அதை கேமராவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது தான். இந்த மாதிரி செய்வது ஒரு...

லண்டன் ரயில் நிலைய கழிப்பறையில் பாலியல் தாக்குதல்…!!

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவன் ரயில் நிலைய கழிப்பறையில் வைத்து ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. லண்டன், Charing Cross ரயில் நிலையத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட...

மகன்களை துடிக்க துடிக்க தாக்கிய பாசக்கார தாய்: பதற வைக்கும் காரணம்…!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது இரண்டு மகன்களை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Indianapolis, Greenfield பகுதியை சேர்ந்த 36 வயதான Sascha Collins என்ற பெண்ணே இக்கொடூர செயலில்...

பெண் பொலிஸ் மீது ஆசிட் வீச்சு! பயந்து ஒதுங்கிய மக்கள்.. பின்னணி காரணம் என்ன?

தமிழகத்தில் பெண் பொலிஸ் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகரத்திலே இக்கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று...

தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற மகன்! இந்த அவலநிலைக்கு காரணம் இதுதான்..!!

ஒடிசாவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தந்தையின் சடலத்தை மகன் தோளில் சுமந்து சென்ற செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சரியான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் ஒடிசாவில் இது போன்ற சம்பவங்கள்...