அமீர்கானின் தங்கல் படத்திற்கு அரியானாவில் வரி விலக்கு சலுகை…!!

அமீர்கான் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தங்கல் திரைப்படத்திற்கு அரியானா மாநிலத்தில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள...

2-வது திருமணத்துக்கு மறுத்து மாயமான பள்ளி ஆசிரியர்…!!

பள்ளி ஆசிரியர் ஒருவர் 2-வது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தன்னுடைய இரு குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண், தீர்வு கிடைக்கும் வரை ஊருக்குச் செல்ல மாட்டேன் என்று பி.கொத்தகோட்டாவில் தங்கி போராட்டத்தில்...

விழுப்புரத்தில் 2 மகள்களை கொன்று கணவன்-மனைவி தற்கொலை…!!

விழுப்புரம் கமலா நகர் கைவல்லித்தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 33). நெல்வியாபாரி. இவர் விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் நெல் மற்றும் தானியங்களை வாங்கி வியாபாரிகளிடம் விற்கும் கமி‌ஷன் ஏஜெண்டாகவும் செயல்பட்டு...

அந்தியூர் அருகே வியாபாரியிடம் கத்திமுனையில் ரூ.7 லட்சம் கொள்ளை…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 45). இவர் தனது வீட்டையொட்டி பேக்கிரி கடை நடத்தி வருகிறார். இவர் ரொட்டி, பண் வகைகளை தயாரித்து (குடிசை தொழில்) அருகில்...

ஒரே இரவில் மென்மையான தலைமுடியைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க…!!

குளிர்காலம் என்பதால் தலைமுடி அதிகம் வறட்சியடையும். வறட்சியான தலைமுடி மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே பலரும் தலைக்கு குளித்த பின் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கண்டிஷனர்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதைப் பயன்படுத்த பலரும் அஞ்சுவார்கள்....

விஜய்-அட்லி படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள்…!!

விஜய் தற்போது தனது 60-வது படமாக ‘பைரவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை நடைபெற்று...

எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது டெல்லி போலீஸ்…!!

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது உறவினர்கள் டெல்லிக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் டாக்டர்...

முத்துப்பேட்டை அருகே கள்ளக்காதலனை கொன்ற பெண் கைது…!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 43). இவர்களுக்கு கண்ணதாசன் (23), கவியரசன் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனத்தை...

நாம் ஆரோக்கியம் என்று நினைத்தும் செய்யும் சில மோசமான பழக்கங்கள்…!!

தற்போது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென பலர் அன்றாடம் பல பழக்கங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் அப்படி நாம் மேற்கொண்டு வரும் பழக்கங்களுள் சிலவற்றை அளவுக்கு அதிகமாக செய்தால், நமக்கு தீங்கு விளையும் என்பது தெரியுமா? இங்கு...

இந்தோனேசியா: திருடர்களால் குளியலறைக்குள் அடைக்கப்பட்ட 6 பேர் மூச்சுத்திணறி பலி…!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி, குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த 4 திருடர்கள், வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட 11 பேரை சுமார் 20...

49 நாட்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்த நபர்…!! வீடியோ

பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லோ என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்...

மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு சிக்கல்: கமிஷனரிடம் லாரன்ஸ் புகார்…!!

நடிகர் ராகவா லாரன்ஸ், படஅதிபர் ஆர்.பி.சவுத்ரி உள்பட திரையுலக பிரமுகர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார்கள். பின்னர் ராகவா லாரன்சும், ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ராகவா லாரன்ஸ் கூறியதாவது:- நான்...

ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டது உண்மை? சிக்கியது பயோடேட்டா ஆதாரம்…!! வீடியோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார். அவர் இறந்த பின்பு அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை பலரும் எழுப்பி வருகின்றனர். சுமார் 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற...

திருமணத்துக்கு முன் தகாத உறவு…காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள்! கதறிய இளம்பெண்…!!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் நிர்மல்ராஜ்(26). இவர் மதுரையில் உள்ள தனியார்...

ஒரு இன்ச்யில் ஆபத்தை சந்தித்த மனிதர்கள்…..! என்ன ஒரு வில்லத்தனம்…!! வீடியோ

நேரம் என்பது ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டும் அல்ல அது கோடி ரூபாய் செலவு செய்தாலும் மீண்டும் வாங்க முடியாத விஷயம் . அதுபோல நல்லதும் கெட்டதும் கூட நேரம் பார்த்து...

ஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள்…!!

யார் ஒருவரும், காரணமே ஒன்றி ஒரு உறவில் இருந்து ஏமாற்றி பிரிய எண்ண மாட்டார்கள். சில சூழல், அந்த சூழலில் அவர்களுக்கு கிடைக்காத ஒன்று வேறு பக்கம் கிடைக்கிறது என்றால் தான் நகர்வார்கள். ஆண்கள்...

முகப்பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? இந்த மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க…!!

முகத்தில் தோன்றும் பருக்கள் முகப் பொலிவை அப்படியே தலைகீழாக மாற்றிவிடும். இதற்கு என்ன தான் அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் அவை ஒரு நிரந்தர தீர்வை கொடுப்பதில்லை. ஆனால் சில இயற்கை வழிகள்...

பரபரப்பான நடிகையாக வலம் வரும் நயன்தாரா..!!

ஜெயராம் நடித்த ‘மனசினக்கரே’ மலையாள படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி வெளியானது. இப்போது அவர் திரை உலகில் 13-வது ஆண்டில் காலடி பதித்திருக்கிறார். ஆண்டுகள்...

அடிக்கடி வரும் தலைவலியை நொடியில் போக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள்…!!

தற்போதைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையால் பலரும் தலைவலியால் அடிக்கடி அவஸ்தைப்படுகின்றனர். இந்த தலைவலியில் இருந்து விடுபட நிறைய பேர் வலிநிவாரணி மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தலைவலிக்கு இப்படி அடிக்கடி மாத்திரைகளை எடுத்தால், அது நாளடைவில்...

நடிகைகள் குறித்து ஆபாசமான விமர்சனம்: மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுராஜ்…!!

விஷால் - தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுராஜ்...

பஞ்சாயத்து நிதிஉதவி கிடைக்காததால் தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்…!!

கிராமப்புறங்களில் வீடு தோறும் கழிப்பறைகள் திட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் பஞ்சாயத்துகள் மூலம் மானியம் வழங்கி வருகிறது. உத்தரபிரதேசத்தில் மானியம் கிடைக்காததால் ஏழைப்பெண் தொழிலாளியான மீனாகுமாரி தனது தாலியை விற்று கழிப்பறை கட்டியுள்ளார். பிரதாப்கார் மாவட்டம்...

மனித வெடிகுண்டாய் மாறிய இளம் பெண்! சில நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!

வடகிழக்கு நைஜீரியாவில் பல மக்களை கொல்லும் நோக்கில் வெடிகுண்டோடு வந்த இளம் பெண் அந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வடகிழக்கு நைஜீரியாவின் தலைநகரான Maiduguriல் புகழ்பெற்ற மார்க்கெட் வீதி ஒன்று உள்ளது....

நாயின் முகத்தில் தீவைத்து எரித்த வாலிபர்கள்: கண்ணீர் விட்டு கதறிய பரிதாபம்…!!

இந்த உலகில் பகுத்தறிவு கொண்ட மனித உயிர்களிடம் இல்லாத ஒன்று நாய்களிடம் இருக்கிறது. அதுதான் நன்றி உணர்வு. அந்த உணர்வு தங்களிடம் இல்லாத காரணத்தால் தான் மனிதர்கள், நாய் குரங்கு போன்ற வாய் பேச...

தற்கொலை செய்து கொண்ட பொலிசின் 9 நிமிட பகீர் மரண வாக்குமூலம்..!!

சென்னை பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை பொலிஸ்காரர், தனது நண்பரிடம் அளித்த 9 நிமிட மரண வாக்குமூலம் வெளியாகியுள்ளது. நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு...

அமர்ந்த இடத்திலிருந்து மெரினா கடற்கரையை பார்க்கத் தயாரா? வீடியோ

நீங்க அமெரிக்காவில் இருந்தாலும் சரி, அமேசான் காட்டில் இருந்தாலும் சரி சென்னை வந்தால் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் இந்த மெரினா கடற்கரை. ஆதாம், ஏவாள் காலம் தொடங்கி, இந்த ஆன்ட்ராய்டு காலம் வரைக்கும்...

இனிமேல் லவ், செக்ஸ், கல்யாணம் எல்லாமே ரோபோட் உடன் தான்…!!

சில காலத்துக்கு முன்னர் சிலர் பேஜர், ஆரம்ப காலத்து மொபைல், கணினி போன்றவற்றை பயன்படுத்துவதை கண்டு, இந்த தொழில்நுட்பத்தையே கட்டிட்டு அழுகிறீங்களே, இதையா கட்டிட்டு குடித்தனம் நடத்த முடியுமா? இல்ல பசிச்சா சாப்பிட முடியுமா...

சமந்தாவுக்கு ஜனவரி 29-ந்தேதி நிச்சயதார்த்தம்?

நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவும்- சமந்தாவும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய திருமணத்துக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகார்ஜுனாவின் இளையமகன் அகில் காதலித்த ஸ்ரேயா பூபல் என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார்....

பச்சை குத்தி முகத்தை கோரமாக்கிக் கொண்ட சிறுமிகள்: அதிர வைக்கும் காரணம்…!!

மியான்மாரில் சிறுமிகள் தங்கள் முகம் முழுவதும் பச்சைக் குத்தி கோரமாக்கிக் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. மியான்மாரின் உயர் மலைகளில் வாழும் சின் பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுமிகளே இச்செயலலில் ஈடுபட்டுள்ளனர்....

மகனுடன் மீன் பிடிக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி…!!

ரஷ்யாவில் மீன்பிடி பயணத்தின் போது ஏரிக்கு நடுவே வைத்து மகன் கொடுத்த அதிர்ச்சியை தந்தை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். Belgorod உள்ள ஏரியிலே இச்சம்வம் அரங்கேறியுள்ளது. தந்தை Konstantin Andropov வெளியிட்டுள்ள...