‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது…!!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்து வரும் இப்படத்தில்...

நீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா? இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்…!!

எல்லா மனிதர்களும் வாழ்நாள் முமுவதும் எந்த நோய்களும் இன்றி ஆரோக்கியமாக வாழ தான் ஆசைப்படுவார்கள். ஒருவருக்கு எந்த வித நோய்களும் சொல்லி விட்டு வருவதில்லை, மாறி வரும் காலகட்டத்திலும், உணவு முறைகளாலும் சாதாரணமாக இருப்பவர்களுக்கு...

டைட்டானிக் கப்பல் மூழ்கிய கடைசி நிமிடங்கள்: வரலாற்றில் ஒரு கரும்புள்ளி…!! வீடியோ

கடல் பயண வரலாற்றில் ஒரு பெரிய கரும்புள்ளியை ஏப்ரல் 14 ஆம் திகதி ஏற்படுத்தியது. ஏனெனில், 2,240 பயணிகளுடன் பயணித்த டைட்டானிக் என்ற உல்லாச கப்பல் பனிப்பாறையில் மூழ்கியது இந்த நாளில்தான். டைட்டானிக் கப்பல்...

திருச்சி அருகே படுபயங்கர தீவிபத்து! 10 பேர் உடல் சிதறி பலியான பரிதாபம்…!!

திருச்சியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் படுபயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருக்கெயுள்ள முருகப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்ட தொழிற்சாலை இயங்கி வருகிறது. சுமார் 25...

பலத்த சூறாவளிக் காற்றின் முற்றுகைக்குள் யாழ்.குடாநாடு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்…!!

யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை(01) அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறதுடன் கடும் குளிருடனான காலநிலையும் காணப்படுகிறது. பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து – ஆறு மாணவர்கள் காயம்…!!

தியதலாவ - கல்எதண்ட பிரதேசத்தில் இன்று(30) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை...

நாங்களாம் அப்பவே அந்த மாதிரி…. கிளாஸ் கட் அடிக்க கத்து கொடுக்கும் பசங்க…!! வீடியோ

இன்னைக்கு மழை வராதா? இல்லாட்டி எனக்கு காய்ச்சல் அடிக்காதா? பள்ளிகூடம் லீவு கிடைக்காதா!! அப்படி நினைச்சுகிட்டு பள்ளிகூடம் போன நாட்கள் தான் நம்மளோட வரலாற்றில் அதிகம்…. அதிலும் அந்த கணக்கு பாடத்த நினைச்சாலே கடுப்பா...

திருமணம் ஆகாதவர்களிடம் இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்…!!

பொதுவாக நம் வீட்டில் பருவமடைந்த பெண்கள் இருந்தால் போதும், உங்கள் பெண்ணிற்கு எப்போழுது திருமணம் செய்யப் போகிறீர்கள் என கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிலும் பெண்களுக்கு 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தால், அவ்வளவு...

கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை…!!

சில தனியார் தொலைக்காட்சிகளில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாக கூறி, நடிகைகளை வைத்து பஞ்சாயத்து நடத்தி அவர்களுக்குள் சண்டையிட வைத்து சமாதானம் செய்து வைக்கிறார்கள். இவற்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’...

தொடங்கியது மழை – நெருங்குகிறது நாடா புயல்…!!

சென்னை அருகே மையம் கொண்டுள்ள புயல் நாளை டிசம்பர் 2-ம் தேதி கரையை கடக்கிறது. வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...

பல்லி…அரணை கடித்தால் உடனடியாக இதனை செய்யுங்கள்…!!

பூச்சிகள், வண்டுகள் ஏதேனும் கடித்துவிட்டால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய சில மருத்துவ உதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இன்றுவரை யாரும் சரியான வைத்தியங்களை பின்பற்றாமல் உடனடியாக மருத்துவரை நாடி செல்கிறோம். பல்லி பல்லி கடிப்பது...

கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்ற பாசக்கார தாய்! ஏதற்காக?

பிரான்சில் பெண் ஒருவர் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Reims நகரத்திலே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், டோனி என்ற 3 வயது...

9 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்! பதற வைக்கும் பி்ன்னணி காரணம்…!!

துருக்கியில் 9 வயது சிறுமி மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Izmir மாகாணத்தை சேர்ந்த Y.K. என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவிற்கு எதிராக...

கணவனின் கழுத்தறுத்து கொன்ற மனைவி: அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரணம்…!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை வடபழனி பக்தவச்சலம் நகரில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்....

வெல்லவாய பகுதியில் முச்சக்கர வண்டி விபத்து – ஒருவர் பலி…!!

வெல்லவாய - தனமல்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே குறித்த விபத்து...