இயக்குனர் விஜய் மறு திருமணம்? விளக்கம்..!!

இயக்குனர் விஜய்யும் நடிகை அமலாபாலும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை முழுதாக நிறைவு செய்யாத நிலையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து போயினர். சட்டரீதியாகவும் விவகாரத்து...

பாலூணர்வை தூண்டும் பாம்புகள்..!!

மண்ணுளி பாம்புகளில் பாலூர்ணவை தூண்டும் தன்னை இருப்பதாக கருதி, அதனை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வண்டலூர் பூங்காவில் நேற்று இரவு, சாமுவேல் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் மண்ணுளி பாம்புகளை திருடி...

தனுஷ் திரிஷா படுக்கையறை காட்சிகளை வெளியிட்ட பிரபல பாடகி.. அதிர்ச்சி வீடியோ..!!

தனுஷ் திரிஷா படுக்கையறை காட்சிகளை வெளியிட்ட பிரபல பாடகி தனுஷின் லீலைகள் அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

அமெரிக்காவில் இந்திய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசி இனவெறி தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஏக்தா தேசாய் மீது அமெரிக்கர் ஒருவர் இனவெறி தாக்குதலை...

ஒரு சண்டைக்காட்சிக்கு ரூ.35 கோடி செலவிட முடிவெடுத்த பிரபாஸ் படக்குழு..!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார் அப்படத்தின் ஹீரோ பிரபாஸ். இப்படத்தின் பணிகள் முடிவடைந்தபிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார் என்றே சொல்லலாம்....

ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்..!! (கட்டுரை)

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக...

பணம் தர முடியாது! கடைக்காரரை மிரட்டி அராஜகம் செய்த சசிகலா ஆதரவாளர்கள் : வைரலாகும் வீடியோ..!!

தமிழ்நாட்டில் கடையில் பொருட்களை வாங்கி விட்டு பணம் தர மறுத்து சண்டையிட்ட சசிகலா ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் என்ற பகுதியில் உள்ள கடையின் வாசலில்...

என்னை அறிந்தால்’ திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவேன்..!!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிடும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்திவிட்டு சிறைக்கு செல்ல தயார் என கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஹிட் படமான என்னை...

திருமண நாளில் மற்றொரு பெண்ணை கற்பழித்த மணமகன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்..!!

பிரித்தானிய நாட்டில் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக மணமகன் பெண் ஒருவரை கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தலைநகரான லண்டனில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே...

எனது சொத்துக்கள் சமமாக பங்கிடப்படும்: பாலின சமத்துவத்துக்கு ஆதரவாக அமிதாப் பச்சன் குரல்..!!

பாலிவுட் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் மூத்த நட்சத்திரமான அமிதாப் பச்சன், ஆணும் பெண்ணும் வேறு இல்லை இருவரும் ஒன்றுதான் என பாலின சமத்துவத்தை முன்னெடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை தனது டுவிட்டர்...

34 வயது கள்ளக்காதலனுக்கு பெண் பார்த்ததால் 60 வயதான கள்ளக்காதலி அதிர்ச்சி; இறுதியில் இருவரும் தற்கொலை..!!

60 வயது பெண்­ணுக்கும், 34 வயது இளை­ஞ­ருக்கும் ஏற்­பட்ட கள்­ளக்­காதல் தக­ராறில் முடிந்­ததில் இரு­வரும் இறு­தி யில் தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் வேளச்­சேரியை அடுத்த ஜல்­ல­டி­யன்­பேட்டை முன்னாள் படை­வீரர்...

வெயிலால் சருமம் கருமையடைவதை தடுக்கும் பேரிச்சம்பழ பேஸ்பேக்..!!

நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்து விடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை,...

பெண்கள் உச்சமடைவதை இப்படித்தான் தெரிஞ்சிக்க முடியுமாம்…!!

உடலுறவின் போது, சில பெண்கள் ஆண்களின் தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில், தன்னுடைய நகங்களால் கீறி காயப்படுத்துவதுண்டு. அப்படி அவர்கள் காயப்படுத்தவதற்கும் சில காரணங்கள் உண்டு. எதற்காகப் பெண்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள்? பெண்கள்...

சுடு தண்ணீரை அதிகமா குடிங்க..!!

மருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் அவை தான் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை, உடலில் இருந்து வெளியேற்ற பயன்படுகிறது. அதிலும் சில மக்கள் குளிர்ந்த நீரைத்...

`ரயீஸ்’ பட ப்ரமோஷன்: ஷாருக்கானுக்கு எதிராக விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார்....

வரதட்சணை கொடுமை- குடும்பம் நடத்த மறுப்பு: கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா..!!

கோவை கணுவாய் காமராஜ் நகரை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 25) கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கீதாஞ்சலி (22). இவர்களுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சபர்ணாஸ்ரீ என்ற 3 வயது சிறுமியும், 8 மாத...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வீரருக்கு அமெரிக்காவில் சிறை..!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற இந்திய வீரர் அங்குள்ள 13 வயது சிறுமிக்கு...

நானும் பாலியல் கொடுமைக்கு ஆளானேன்: காதல் சந்தியா பரபரப்பு புகார்..!!

கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில்...

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி..!!

வெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது. வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு இதற்கு உண்டு. தர்பூசணி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் தரக்கூடிய பலன்களை இங்கே...

நின்றுகொண்டே 20 நிமிடம் உடலுறவில் ஈடுபட்டால் உடலுக்குள் என்ன நடக்கும் தெரியுமா?..!!

உடலுறவில் ஈடுபடுவது ஆண், பெண் இருவருக்கும் உடல் சுகத்தை தருவதற்காக மட்டுமேயல்ல. அது உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியது. உடலுறவு, முத்தமிடுதல், சுயஇன்பம் ஆகியவற்றைச் செய்வதின் மூலம் உடல் இயக்கம் சீராக்கப்படுகிறது. அதோடு உடலில் உள்ள...

உடல் வறட்சியை போக்கும் தண்ணீர்..!!

ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும்....

சீனப் பெருஞ்சுவருக்கு இணையான சுவர் இந்தியாவிலும்…..!!

சீனப் பெருஞ்சுவர் உலகில் உள்ள மிகவும் பழமையான அதிசயமாகும். அதன் நீளமே இதற்கான காரணம் அமைந்துள்ளது. எவ்வாறாயினும் சீனப் பெருஞ்சுவரை போல் பெரியதாக இல்லாத போதிலும் அதற்கு இணையான பழமையான பெருஞ்சுவர் ஒன்று இந்தியாவின்...