இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்..!! (வீடியோ)

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் இன்ஸ்டாகிராம் நேரலையில் தவறுதலாக சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜார்ஜியா மாகாணத்தில் அமைந்துள்ள அட்லாண்டா நகரில் குறித்த...

மதுபோதையில் மயங்கி கிடந்த பெண்: அத்துமீறி செயல்பட்ட அகதி..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் மயங்கி கிடந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி செயல்பட்ட அகதி ஒருவரை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவர் சுவிஸில்...

அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா?: நடிகர் பிரபு பேட்டி.!!

நடிகர் பிரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்னுடைய தந்தை சிவாஜி கணேசன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அதிகமான மன்றங்களை தொடங்கி பெருமை சேர்த்தனர்....

மகனை சித்ரவதை செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கனடா நாட்டில் பெற்ற மகனை கொடூரமாக சித்ரவதை செய்து வந்த தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கனடாவில் உள்ள ஒட்டாவா நகருக்கு அருகில் 45 வயதான நபர்...

சமுதாய உணர்வை காயப்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு..!!

தனியார் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில், இந்தி நடிகை ராக்கி சாவந்த் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது வால்மீகி சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்துவதாக கூறி பஞ்சாப் மாநிலத்தில்...

அச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி..!! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும், நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுதல் என்பது ஜனாதிபதித் தேர்தலைவிட பெரும் சவாலானது என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும் நன்கு உணர்ந்திருந்தன....

சீனாவில் பாகங்களை வாங்கி குறைந்த விலையில் ஐபோன் தயாரித்த ஸ்காட் ஆலென்..!! (வீடியோ)

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பொறியியலாளராகவுள்ள ஸ்காட் ஆலென் என்பவர் சீனாவில் தங்கியிருந்து தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஐபோனை உருவாக்கியுள்ளார். சீனாவின் சென்சென் பகுதியில் தங்கயிருந்த ஆலென், ஹூகுயாங்பெய் சந்தைகளில் கிடைக்கும் ஐபோனின் உதிரிப் பாகங்களை...

வயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்ற சிறுமி, குழந்தை பெற்ற பரிதாபம்..!!

வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெறச் சென்ற சிறுமி, குழந்தை பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிலாபம் பகுதியில் 17 சிறுமி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் இந்த...

தமிழகத்தில் பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளனர்..!! (வீடியோ)

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி – கோரந்தாங்கல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், 20 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களே இந்த...

தமிழகத்தில் ‘பாகுபலி-2’ ரிலீசுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு..!!

சென்னை ஐகோர்ட்டில் ஏ.சி.இ. என்ற நிதி நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதில், ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் பாகுபலி-2 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சரவணன்,...

ஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா?..!!

இயற்கையாக குழந்தைப் பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியினருக்கு, இன் விட்ரோ பெர்டிலைசேசன் (In vitro fertilisation- IVF) என்கிற முறை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளுதல் வரம். இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கு முன், ஐவிஎப் என்றால்...

இன்றைய இளம் தலைமுறையினர் உடலுறவில் தோற்றுப்போவது ஏன் தெரியுமா?..!!

தற்போதைய தலைமுறையினரிடம், வாழ்வியல் சார்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் இவர்களது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் வேகம், சூழ்நிலை, வேலைப்பாடுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதனால் வசதி வாய்ப்புகள் அதிகரித்தது என்று மகிழ்ந்தாலும்,...

வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் சிவாஜி பட நடிகை… நெஞ்சை உருக்கிய சம்பவம்…!!

சிவாஜிகணேசன், ஜெயலலிதா, சிவகுமார், சாவித்திரி ஆகியோர் நடித்த படங்களில் குரூப் டான்ஸராக நடனமாடியவர் ஜமுனா என்ற பெண். இவர் தற்போது வறுமையின் பிடியில் சிக்கி சென்னை வடபழனி கோவில் அருகே பிச்சை எடுத்து வருகிறார்....

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்..!!

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை உடலில் போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதது தான். நாம் சாப்பிடும் துரித உணவுகள் உடலில் கொழுப்பையும் நோயையும் அதிகரிக்கின்றனவே தவிர, நம்முடைய உடலுக்குப் போதிய ஹீமோகுளோபின் கிடைப்பதில்லை....

லண்டன் பேருந்தில் தாக்குதல் முயற்சி! திறமையாக முறியடித்த ஆப்பிரிக்கர்: பரபரப்பு வீடியோ..!!

பிரித்தானியாவில் கத்தியுடன் பேருந்தில் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற மர்ம நபரை ஆப்பிரிக்கர் ஒருவர் அடித்து ஓட விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. Stoke Newington பகுதியில் 149 எண் பேருந்திலே இச்சம்பவம் நடந்துள்ளது....

‘நாட்டாமை டீச்சர்’ நடிகையின் தற்போதைய நிலை..? என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..!!

“நாட்டாமை டீச்சர்”-ன்னு மட்டுமில்ல “ஓ போடு’ன்னு சொன்னாலும் இவங்க தான் ஞாபகம் வருவாங்க. ஒரு நடிகை தன்னோட திறமையால், நடிப்பால், தன் பன்முக திறமையால் சமூக ஆர்வத்தால் புகழ்பெற்று பார்த்திருப்போம். ஆனால், “நாட்டாமை டீச்சர்”,...

பாகிஸ்தானில் பெண்ணுடன் தவறான உறவு – சிறுவனின் ஆணுறுப்பு துண்டிப்பு..!!

பாகிஸ்தானில் லாகூர் நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பில் படித்து வந்தான். இந்தநிலையில் அவனுக்கும் அங்குள்ள ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அந்தப்...

காவ்யாமாதவனை 2-ம் திருமணம் செய்தது ஏன்? திலீப் பேட்டி..!!

பிரபல மலையாள நடிகர் திலீப். இவரும் நடிகை மஞ்சுவாரியரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில் திலீப் - மஞ்சுவாரியர் இடையே கருத்துவேறுபாடு காரணமாக...

வெயில் காலங்களில் முகத்துக்கு பவுடர் – கிரீம் பயன்படுத்த வேண்டாம்..!!

வெயில் காலங்களில் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கலாம். வெளியில் செல்ல கட்டாயம் ஏற்பட்டால்...

ஆணுடம்பில் பெண்ணுக்குப் பிடித்த பாகங்கள்..!!

ஆண் – பெண் இரண்டும் எதிர் பாலினங்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஈர்ப்பு உண்டாக உடல் ஒரு கருவியாக விளங்குகிறது. பெண்ணின் உடல் மீது ஆணுக்கும் ஆணின் உடல்மீது பெண்ணுக்கும் எப்போதுமே ஒருவித கிறக்கம் உண்டு....

பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்..!!!

இந்தி திரைப்பட இயக்குனர் விகாஸ் பால் மீது அவரது திரைப்பட நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவர் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி...

வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்..!!

கோடைக்காலம் என்பதால் அதிகமாக வியர்க்கும். அதிலும் என்ன தான் நன்கு குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு வந்தாலும், உடனே வியர்வை வெளியேற ஆரம்பிக்கும். அவ்வளவு மோசமான காலம் தான் கோடைக்காலம். கோடைக்காலத்தில் இப்படி வியர்க்கும் போது,...