விக்ரமை பிரிந்த தமன்னா..!!

‘பாகுபலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமன்னா தற்போது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்நிலையில்,...

படமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு… நம்பமுடியாத அரிய காட்சி..!! (வீடியோ)

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும். ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல்...

ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த சிம்பு..!!

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறது. அஸ்வின் தாத்தா, மதுர...

கடன் வாங்கியவர்களிடமிருந்து தப்பிக்க புதிய டெக்னிக்…!! (வீடியோ)

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஆண் பெண் இருவருமே வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சென்றாலுமே சில தருணங்களில் வெளியிடங்களில் கடன் வாங்கும் நிலையும் உருவாகிவருகிறது.... சிலர் தான்...

அம்மாவை கண்டித்த சீனு ராமசாமி..!!

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பேர் சொல்லும்படியான படங்களை சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் சீனுராமசாமி. இவருடைய படங்களில் எப்போதும் தாய் பாசத்துக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும்படியாகத்தான் கதை இருக்கும். இதற்கு காரணம், அவர்...

கூட்டு அரசாங்கத்துக்கான அபாய எச்சரிக்கை..!! (கட்டுரை)

சர்வதேச நெருக்கடிக் குழு வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கை ஒன்று, தற்போதைய அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள்...

‘கேன்ஸ்’ பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யாராய்..!!

கேன்ஸ் படவிழாவில் புதிய டிசைன் உடைகளை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஐஸ்வர்யாராய் ஈர்த்தார். ‘கேன்ஸ்’ திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘கேன்ஸ்’ நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் உலக சினிமா...

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரபியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதல்..!!

பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் சமீபத்தில் சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்றார். நேற்று அவர் ஒரு நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் காரில் சென்றார். பள்ளியக்கரா சோதனைச்சாவடியில் அவர்கள் சென்றபோது அந்த...

பேராவூரணி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கனகா (வயது 26). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் முருகேசன் கனகாவை...

உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா…இது எப்படினு பாருங்க நீங்களே அசந்து போவீங்க.!! (வீடியோ)

உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா...😂😂😂😂😜😜😜இது எப்படினு பாருங்க நீங்களே அசந்து போவீங்க!!!!!!

தலைமுடி அதிகமா வறண்டுபோகுதா?… இத செய்ங்க அப்புறம் பட்டுபோல் மின்னும்..!!

தலைமுடி அதிகமா வறண்டுபோகுதா?… இத செய்ங்க அப்புறம் பட்டுபோல் மின்னும்.. நாம் எல்லோருமே சந்திக்கிற பொதுவான பிரச்னைகளில் தலைமுடி பிரச்னையும் ஒன்று. அதற்குள்ளேயும் முடி உதிர்தல், பொடுகு, அடர்த்தி குறைதல், தலைமுடி சேதமடைதல் என...

உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?..!!

பொதுவாகவே பெரும்பாலான மக்களுக்கு உடலுறவு மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது. இது ஏன் என்று பெரும்பாலும் நாம் யோசிப்பது இல்லை. இந்த உலகமே அந்த ஒரு விஷயத்தில் கிறங்கி போய் கிடக்கிறது என்றுதான் சொல்ல...

மதுவிற்கு அடிமையான பழம்பெரும் நடிகை…? காரணம் மகன் செய்த காரியமா?..!!

மிகவும் பெரிய பெரிய ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்து வந்த பழமையான நடிகை தற்போது மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்த கே.ஆர்.விஜயா சினிமாவில் கால் பதித்து மிகவும் பிரபலமானார். மேலும் தனது...

வாவ் என்ன ஒரு காந்தக்குரல்..? இந்த அழக பாருங்களேன்..!! (வீடியோ)

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது. சிலருக்கு நடனம் பிடிக்கும்,...

எந்த நேரத்தில் பால் குடிக்கலாம்: காலையா அல்லது இரவு நேரமா?..!!

பால் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. ஆனால் இந்த பாலை எப்போது குடிப்பது நல்லது? பகல் வேளையில் குடித்தால் நல்லதா அல்லது இரவில் குடிப்பது நல்லதா? பொதுவாக உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும்...

செம்ம கொமடி..!! முழுசா பாருங்க அசந்திடுவீங்க….!! (வீடியோ)

தனக்குள் இருக்கும் திறமையினை வெளிக்கொண்டு வருவதற்கு அனைவருக்குமே மேடைகள் கிடைப்பதில்லை. இந்த அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கே கிடைக்கிறது. அப்படி தனது திறமைக்கு கிடைத்த மேடையினை தனக்கு சாதகமாக மாற்றியுள்ளார்கள் இவர்கள். சூப்பரான கொமடி காட்சிகளை...

இளவரசர் ஹரி உண்மையில் யாருடைய மகன்-வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் தந்தை டயானாவின் காதலரலான James Hewitt இல்லை என்பது அவர்களின் உடல் அடையாள ஒற்றுமையின்மை மூலம் தெரியவந்துள்ளது. பிரித்தானிய இளவரசி டயானா கடந்த 1992ல் தனது கணவர் சார்லஸுடன் ஏற்பட்ட...

கேரளாவில் கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்த இளம்பெண்..!!

தன்னை கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை இளம்பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் தைரியத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் பாராட்டி உள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள...

சோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்?..!!

தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில...

ஆணுறைகளின் பயன்பாடும் செயல்திறனும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..!!

கருத்தடை உறை என்பது விந்து கரு முட்டையை (சினை முட்டை) அடையாமல் தடுக்க உதவும் கருத்தடை சாதனமாகும்.பால்வினை நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்கவும் இவை பயன்படுகின்றன. ஆண்கள் ஆணுறுப்பில் அணிந்துகொள்ளும் ஆணுறைகள், பெண்கள் பிறப்புறுப்பிற்குள் அணிந்துகொள்ளும்...

பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?..!!

பாகுபலி-2 உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்தில் அனுஷ்காவின் மீது பிரபாஸ் காதல் கொல்வார். அது பிடிக்காமல் ராணா சில சதி திட்டம் தீட்டுவார், இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி...

வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?..!!

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்கும் என்றும்...