பாலாஜி, நித்யா விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வந்த போலீசார்..!!

காமெடி நடிகர் தாடி பாலாஜி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இவரது மனைவி நித்யா தன்னுடைய கணவர் சாதி பெயர் சொல்லி தன்னை கொடுமைப்படுத்துவதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்படி போலீசார் இருவருடனும் பேச்சு வார்த்தை...

மீண்டும் வர மாட்டீர்களா? உரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றதில், நாய் மனம் வருந்திய நிலையில் முக பாவனைகளை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் விலங்குகள் காப்பகத்தில் பல...

சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா..!!

தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதிவ்யா. ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் நடித்து வருகிறார். தனது சினிமா அனுபவம் பற்றி கூறிய ஸ்ரீதிவ்யா... “சினிமாவில்...

கணவரின் பலநாள் கள்ளக்காதலியை கையும் களவுமாக பிடித்த மனைவி- மகன்..!!

திருச்சியை சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு என்ஜினீயரிங் மற்றும் 9-ம்வகுப்பு படிக்கும் 2 மகன்கள்...

என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா..!!

நாகர்ஜுனா தயாரிப்பில் நாகசைதன்யா- ராகுல் பிரீத்திசிங் நடித்துள்ள ‘ராரண்டோய் வேதுகா சுதம்’ பட அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி நாகர்ஜுனா அளித்த பேட்டி.... “நாகசைதன்யா நடித்துள்ள இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இதில்...

கண்காணிப்பு அரசியல்: குழலூதும் கண்ணன்கள்..!! (கட்டுரை)

உங்கள் படுக்கையறைகள் உளவுபார்க்கப்படும் போது, நீங்கள் என்ன உணர்வீர்கள்? அந்தரங்கம் என்றவொன்றே இல்லை என்பதை அறியும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு எவ்விதத்திலும் உறவற்ற ஒருவனோ, ஒருத்தியோ உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்திருந்தால்...

‘தொண்டன்’ படம் பார்க்கவந்த பொதுமக்களுக்கு இலவச நீர்மோர், இளநீர் கொடுத்து அசத்திய ரசிகர்கள்..!!

சமுத்திரகனி இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் ‘தொண்டன்’. இப்படத்தில் விக்ராந்த், சுனைனா, கஞ்சா கருப்பு, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 300 திரையரங்குக்கும் மேல் வெளியாகியிருக்கும் இப்படத்தின்...

தற்கொலை செய்ய வாலிபர் சுட்ட குண்டு தலையை துளைத்து காதலி மீதும் பாய்ந்தது..!!

அமெரிக்காவின் அலாஸ் காவில் உள்ள அஞ்சாரேஜ் பகுதியை சேர்ந்தவர் விக்டர் சிப்சன் (21). இவரது காதலி பிரிட்டன் மணீறி (22). கடந்த மாதம் விக்டர் சிப்சனும் , காதலி பிரிட்டனியும் வெளியே சென்று இருந்தனர்....

ஒரே நாளில் இலங்கையில் 91 பேர் பலி! 110 பேர் மாயம்! 5 இலட்சம் பேர் பாதிப்பு..!!

நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளார்கள். மேலும் குறித்த அனர்த்தத்தில் 5...

சினிமாவை விட்டே விலக முடிவெடுத்தாரா சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா..!! (வீடியோ)

இன்றைய கால இளம் ரசிகர்களுக்கு சீரியல் நடிகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தவர் மீனாட்சி என்கிற ரச்சிதா. இவர் இரண்டாவது முறையாக சிறந்த நடிகை என்று பிரபல தொலைக்காட்சியில் விருது வாங்கியுள்ளார். இவர் அண்மையில் ஒரு...

சுய இன்பம் காண மரவள்ளி கிழங்கை பயன்படுத்திய பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்…!!!

சுய இன்பம் காண்பது என்பது ஆண், பெண் இருவர் மத்தியிலும் இயற்கையான செயற்பாடு. ஆனால், இந்த செயலில் ஈடுபடும் போது சிலர் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி உடல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். பேஸ்புக்கில் எங்களது...

தலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ..!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல். இளநரை, சிறுவயதிலேயே வழுக்கை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு தீர்வாக இஞ்சியை பயன்படுத்தலாம்...

ஆணை முழுமையாக உணர வைக்க பெண்கள் என்னென்ன ரொமேண்டிக் வேலைகள் செய்யலாம்?..!!

ஆண்கள் பொதுவாக யாரிடமும் குறிப்பாக பெண்களிடம் தனக்கு வேண்டிய உதவிகளை கேட்கமாட்டார்கள். தனது பிரச்சனைகளை முழுமையாக கூறமாட்டார்கள். உங்களது அன்பு அவருக்கு முழுமையாக கிடைத்தால் மட்டுமே அவர் தனது கஷ்டங்களை உங்களிடம் கூறுவார். உங்களது...

நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் மாட்டிக்கொண்ட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட காமெடி நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக...

விமானத்தில் கழிவறை எவ்வாறு செயல்படுகிறது?..!!

நாம் வீட்டில் பயன்படுத்து கழிவறைக்கும், விமானத்தில் பயன்படுத்தப்படும் கழிவறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் கழிவறையில், தண்ணீர் உள்ள ஒரு பவுல் இருக்கும், நாம் கழிவறைக்கு சென்ற பின்னர் தண்ணீரை Flush செய்தால், அந்த...

தேனுடன் எதனை கலந்து குடிக்கலாம்….அவை தரும் ஆரோக்கியங்கள் என்னென்ன?..!!

இதய நோய்களுக்கு சிறந்த உணவான தேனை அன்றாடம் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பெற்றுக்கொள்ளலாம். 100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள் கொழுப்பு - 0 %, சோடியம் 4 மி.கி, பொட்டாசியம்...

அடிபட்டு கிடந்த கீரி.. தண்ணீர் கொடுத்து காலை நீவி விட்ட காவலர்: வைரல் வீடியோ..!!

தமிழகத்தில் சாலையில் அடிபட்டு கிடந்த கீரிக்கு காவலர் ஒருவர் தண்ணீர் கொடுத்து காலை நீவி விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் மனிதர்கள் அடிபட்டு கிடந்தாலே கண்டும் காணாமல் போகும் இந்த...

தாயை கொலை செய்து இரத்தத்தில் ஸ்மைலி வரைந்த மகன்..!!

இந்தியாவின் மாராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளரின் மனைவி மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம்...

மங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க..!!

மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். இத்தகைய மஞ்சளை இந்த கால பெண்கள் போடுவதையே மறந்துவிட்டார்கள். அன்றைய நாட்கள் போல் இல்லாமல் இப்போது பெண்கள் வெளியே வெய்யிலில் அலைய வேண்டியதாகிறது....

செக்ஸ்ஸில் பெண்கள் முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள்..!!!

தாம்பத்ய உறவை விட முன் விளையாட்டுக்களை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உறவுக்கு முந்தைய `முன்விளையாட்டுகள்’ விஷயத்தில் தமிழகப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவ தாக சர்வேயில் தெரியவந்துள்ளது முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்...

இறந்து போன தாயிடம் பால் அருந்திய குழந்தை; மத்திய பிரதேசத்தில் நெகிழவைக்கும் சம்பவம்..!! (வீடியோ)

தாய் இறந்தது தெரியாத ஒன்றரை வயதுக் குழந்தை தாய்ப்பால் அருந்திய காட்சி காண்போரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் இரயில் பாதைக்கு அருகில் பெண்ணொருவர் விழுந்து கிடந்ததை ரயில்வே தொழிலாளர்கள் சிலர் கண்டனர்....

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்..!!

வெறும் பாலைக் குடிக்காதே... அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள்...